32. கனிந்த பேரீத்தம்பழத்துடன் கனியாத பேரீத்தங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் ஆதமுடைய மகன் இவ்வாறு சாப்பிடுவதால் ஷைத்தான் கவலையடைகிறான். மேலும் அவன், “புதிய பேரீத்தம்பழத்துடன் பழைய பேரீத்தம்பழத்தை சாப்பிடும் அளவிற்கு ஆதமுடைய மகன் உயிர்வாழ்கிறான் என்றும் கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
…. [كلوا البلح بالتمر] فإن الشيطان يحزن إذا رأى ابن آدم يأكله ويقول: عاش ابن آدم حتى أكل الخلق بالجديد.
சமீப விமர்சனங்கள்