556. ஒரு பயணி உளூச் செய்து, தம் இரு காலுறைகளையும் அணிந்து, பின்னர் உளூவை முறித்துவிட்டால், மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் காலுறைகள் மீது மஸ்ஹு செய்து கொள்ளலாம்; உள்ளூரில் தங்கி இருப்பவர் ஒரு இரவும் ஒரு பகலும் (மட்டும்) காலுறைகள் மீது மஸ்ஹு செய்து கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)
أَنَّهُ «رَخَّصَ لِلْمُسَافِرِ إِذَا تَوَضَّأَ وَلَبِسَ خُفَّيْهِ، ثُمَّ أَحْدَثَ وُضُوءًا، أَنْ يَمْسَحَ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ، وَلِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً»
சமீப விமர்சனங்கள்