Category: இப்னுமாஜா

Ibn-Majah-4126

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4126. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஏழைகளை நேசியுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில், “அல்லாஹும்ம அஹ்யினீ மிஸ்கீனன், வஅமித்னீ மிஸ்கீனன், வஹ்ஷுர்னீ ஃபீ ஸும்ரதில் மஸாகீன்”

(பொருள்: அல்லாஹ்வே, என்னை ஏழையாக வாழச் செய்வாயாக! என்னை ஏழையாக மரணிக்கச் செய்வாயாக! மேலும் (மறுமை நாளில்) ஏழைகளின் கூட்டத்தில் என்னை எழுப்புவாயாக!)

என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.


أَحِبُّوا الْمَسَاكِينَ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ فِي دُعَائِهِ: «اللَّهُمَّ أَحْيِنِي مِسْكِينًا، وَأَمِتْنِي مِسْكِينًا، وَاحْشُرْنِي فِي زُمْرَةِ الْمَسَاكِينِ»


Ibn-Majah-1823

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1823.


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي نَحْلًا، قَالَ: «أَدِّ الْعُشْرَ» ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، احْمِهَا لِي، فَحَمَاهَا لِي


Ibn-Majah-3427

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3427.


«إِذَا شَرِبَ أَحَدُكُمْ، فَلَا يَتَنَفَّسْ فِي الْإِنَاءِ، فَإِذَا أَرَادَ أَنْ يَعُودَ، فَلْيُنَحِّ الْإِنَاءَ، ثُمَّ لِيَعُدْ إِنْ كَانَ يُرِيدُ»


Ibn-Majah-3370

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3370.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يَأْكُلَ الرَّجُلُ، وَهُوَ مُنْبَطِحٌ عَلَى وَجْهِهِ»


Ibn-Majah-3749

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3749.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَهَى الرِّجَالَ وَالنِّسَاءَ عَنِ الْحَمَّامَاتِ ثُمَّ رَخَّصَ لِلرِّجَالِ، أَنْ يَدْخُلُوهَا فِي الْمَيَازِرِ، وَلَمْ يُرَخِّصْ لِلنِّسَاءِ»


Ibn-Majah-3726

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(நட்சத்திரங்களை கணித்து) சோதிடம் கற்பது.

3726. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நட்சத்திரங்களை கணித்து சோதிடத்தின் ஒரு பகுதியை கற்றுக் கொள்பவர், சூனியத்தின் ஒரு பகுதியை கற்றுக் கொண்டவர் ஆவார்.

மேலும் சோதிடத்தில் எந்த அளவிற்கு அதிகமாக ஈடுபடுகிறாரோ, அந்த அளவிற்கு சூனியத்திலும் அவர் ஈடுபட்டவர் ஆவார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«مَنِ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ، اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ زَادَ مَا زَادَ»


Ibn-Majah-3727

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3727.


«لَا تُسُبُّوا الرِّيحَ فَإِنَّهَا مِنْ رَوْحِ اللَّهِ تَأْتِي بِالرَّحْمَةِ وَالْعَذَابِ، وَلَكِنْ سَلُوا اللَّهَ مِنْ خَيْرِهَا وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا»


Ibn-Majah-3353

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

உணவை வீசி எறிவது குறித்து வந்துள்ள தடை.

3353. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்) வீட்டிற்குள் வந்தார்கள். அப்போது (தரையில்) வீசப்பட்டிருந்த ஒரு ரொட்டித் துண்டைக் கண்டார்கள். அதை எடுத்து துடைத்து உண்டார்கள். பிறகு, “ஆயிஷாவே! கண்ணியமானதை (அதாவது உணவை) கண்ணியப்படுத்து. ஏனெனில் (உணவு எனும்) நற்பாக்கியம் ஒரு சமுதாயத்தை விட்டு நீங்கிவிட்டால் அது ஒருபோதும் திரும்பி வருவதில்லை” என்று கூறினார்கள்.


دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ، فَرَأَى كِسْرَةً مُلْقَاةً، فَأَخَذَهَا فَمَسَحَهَا، ثُمَّ أَكَلَهَا، وَقَالَ: «يَا عَائِشَةُ أَكْرِمِي كَرِيمًا، فَإِنَّهَا مَا نَفَرَتْ عَنْ قَوْمٍ قَطُّ، فَعَادَتْ إِلَيْهِمْ»


Ibn-Majah-4224

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4224. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கவாசி யார் என்றால், மக்கள் அவரைப் பற்றி பேசும் நன்மையான புகழால் அவருடைய இரண்டு காதுகளையும் அல்லாஹ் நிரப்பிவிடுவதை அவர் கேட்பார்.

நரகவாசி யார் என்றால், மக்கள் அவரைப் பற்றி பேசும் தீமையான பழிச் சொல்லால் அவருடைய இரண்டு காதுகளையும் அல்லாஹ் நிரப்பிவிடுவதை அவர் கேட்பார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«أَهْلُ الْجَنَّةِ، مَنْ مَلَأَ اللَّهَ أُذُنَيْهِ مِنْ ثَنَاءِ النَّاسِ خَيْرًا، وَهُوَ يَسْمَعُ، وَأَهْلُ النَّارِ، مَنْ مَلَأَ اللَّهُ أُذُنَيْهِ مِنْ ثَنَاءِ النَّاسِ شَرًّا، وَهُوَ يَسْمَعُ»


Next Page » « Previous Page