Category: இப்னுமாஜா

Ibn-Majah-4112

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4112.


«الدُّنْيَا مَلْعُونَةٌ، مَلْعُونٌ مَا فِيهَا، إِلَّا ذِكْرَ اللَّهِ، وَمَا وَالَاهُ، أَوْ عَالِمًا، أَوْ مُتَعَلِّمًا»


Ibn-Majah-556

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

556. ஒரு பயணி உளூச் செய்து, தம் இரு காலுறைகளையும் அணிந்து, பின்னர் உளூவை முறித்துவிட்டால், மூன்று இரவுகளும் மூன்று பகல்களும் காலுறைகள் மீது மஸ்ஹு செய்து கொள்ளலாம்; உள்ளூரில் தங்கி இருப்பவர் ஒரு இரவும் ஒரு பகலும் (மட்டும்) காலுறைகள் மீது மஸ்ஹு செய்து கொள்ளலாம் என நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)


أَنَّهُ «رَخَّصَ لِلْمُسَافِرِ إِذَا تَوَضَّأَ وَلَبِسَ خُفَّيْهِ، ثُمَّ أَحْدَثَ وُضُوءًا، أَنْ يَمْسَحَ ثَلَاثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ، وَلِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً»


Ibn-Majah-2445

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2445. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அநாதையாக வளர்ந்தேன்; ஏழையாக ஹிஜ்ரத் செய்தேன். ஃகஸ்வான் அவர்களின் மகளிடம், கூலித் தொழிலாளியாக வேலை செய்தேன். என் வேலை, அவர்களின் பயணவாகனத்தை கால்நடையாக ஓட்டிச் செல்வதும், எனக்கு வயிறு நிறைய உணவு பெறுவதும் மட்டும்தான். அவர்கள் வாகனத்திலிருந்து இறங்கி தங்கியபோது அவர்களுக்காக விறகு சேகரித்தேன்; அவர்கள் பயணமான போது (வாகனங்களுக்கு முன் நடந்து) வழிகாட்டினேன். அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே இந்த இஸ்லாமிய மார்க்கத்தை உறுதிப்படுத்தினான்; அபூஹுரைராவை (ஒரு) தலைவராக ஆக்கினான்.


«نَشَأْتُ يَتِيمًا، وَهَاجَرْتُ مِسْكِينًا، وَكُنْتُ أَجِيرًا لِابْنَةِ غَزْوَانَ بِطَعَامِ بَطْنِي، وَعُقْبَةِ رِجْلِي، أَحْطِبُ لَهُمْ إِذَا نَزَلُوا، وَأَحْدُو لَهُمْ إِذَا رَكِبُوا، فَالْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ الدِّينَ قِوَامًا، وَجَعَلَ أَبَا هُرَيْرَةَ إِمَامًا»


Ibn-Majah-378

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

378.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْتَسَلَ وَمَيْمُونَةَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ فِي قَصْعَةٍ فِيهَا أَثَرُ الْعَجِينِ»


Ibn-Majah-3631

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3631.


«دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ وَلَهُ أَرْبَعُ غَدَائِرَ» تَعْنِي ضَفَائِرَ


Ibn-Majah-3825

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3825.


«أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟» قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


Ibn-Majah-3824

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3824.


سَمِعَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَقُولُ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، قَالَ: «يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ أَلَا أَدُلُّكَ عَلَى كَلِمَةٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟» ، قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: قُلْ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ»


Ibn-Majah-722

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

722.


مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ: اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ، وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ، إِلَّا حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ يَوْمَ الْقِيَامَةِ


Next Page » « Previous Page