Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-3045

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3045.


أَيَعْجِزُ أَحَدُكُمْ إِذَا صَلَّى فَأَرَادَ أَنْ يَتَطَوَّعَ أَنْ يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ، أَوْ يَتَحَوَّلَ عَنْ يَمِينِهِ، أَوْ عَنْ يَسَارِهِ

وَرَوَاهُ جَرِيرٌ، عَنْ لَيْثٍ، عَنْ حَجَّاجٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ أَوْ إِبْرَاهِيمَ بْنِ إِسْمَاعِيلَ


Kubra-Bayhaqi-3044

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3044.


إِذَا أَرَادَ أَحَدُكُمْ أَنْ يَتَطَوَّعَ بَعْدَ الْفَرِيضَةِ فَلْيَتَقَدَّمْ أَوْ لِيَتَأَخَّرْ، أَوْ عَنْ يَمِينِهِ، أَوْ عَنْ شِمَالِهِ


Kubra-Bayhaqi-3049

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3049.


إِنَّ مِنَ السُّنَّةِ إِذَا سَلَّمَ الْإِمَامُ أَنْ لَا يَقُومَ مِنْ مَوْضِعِهِ الَّذِي صَلَّى فِيهِ يُصَلِّي تَطَوُّعًا، حَتَّى يَنْحَرِفَ أَوْ يَتَحَوَّلَ أَوْ يَفْصِلَ بِكَلَامٍ “

وَرَوَاهُ الثَّوْرِيُّ، عَنْ مَيْسَرَةَ بْنِ حَبِيبٍ، عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو إِلَّا أَنَّهُ قَالَ: لَا يَصْلُحُ لِلْإِمَامِ، وَفِي رِوَايَةٍ: لَا يَنْبَغِي لِلْإِمَامِ، وَرُوِّينَا عَنِ ابْنِ عَبَّاسٍ فِي ذَلِكَ، وَقَالَ: ” فَلْيَتَقَدَّمْ أَوْ لِيُكَلِّمْ أَحَدًا


Kubra-Bayhaqi-3043

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3043.


لَا يُصَلِّي الْإِمَامُ فِي الْمَوْضِعِ الَّذِي صَلَّى فِيهِ حَتَّى يَتَحَوَّلَ


Kubra-Bayhaqi-11876

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

முஹாஜிர் பெண்கள், மதீனாவில் உள்ள (அவர்களின் கணவனின்) வீட்டிற்கு வாரிசாக்கப்படுதல் பற்றி வந்துள்ளவை.

11876. (நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவரான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கருகில் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் மனைவியும், சில முஹாஜிர் பெண்களும் இருந்தனர். அவர்கள், தங்களின் வீடுகள் இடநெருக்கடியாக இருப்பதையும், (கணவன் இறந்தப் பின்) வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறோம் என்றும் முறையிட்டனர். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஹாஜிர் பெண்களின் கணவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் வீட்டுக்கு முஹாஜிர் பெண்களே வாரிசாகவேண்டும் என்று கட்டளையிட்டார்கள். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இறந்த போது மதீனாவில் இருந்த அவரின் வீட்டிற்கு அவரின் மனைவி (ஸைனப் பின்த் அப்துல்லாஹ்-ரலி) வாரிசாக ஆனார்.

அறிவிப்பவர்: குல்ஸூம் பின்த் அல்கமா (ரஹ்)


أَنَّهَا كَانَتْ تَفْلِي رَأْسَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ امْرَأَةُ عُثْمَانَ بْنِ عَفَّانَ وَنِسَاءٌ مِنَ الْمُهَاجِرَاتِ وَهُنَّ يَشْتَكِينَ مَنَازِلَهُنَّ أَنَّهَا تَضِيقُ عَلَيْهِنَّ وَيَخْرُجْنَ مِنْهَا، ” فَأَمَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُوَرِّثَ دُورَ الْمُهَاجِرِينَ النِّسَاءَ ” فَمَاتَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ فَوَرِثَتْهُ امْرَأَتُهُ دَارًا بِالْمَدِينَةِ


Kubra-Bayhaqi-5355

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

ஒரு பெண், பெண்களுக்கு தொழுவிக்கும் போது நடுவில் நிற்கவேண்டும்.

5355. ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களுக்கு கடமையான தொழுகையை தொழுவித்தார்கள். மேலும், அப்போது அவர்கள் பெண்களுக்கு நடுவில் நின்று தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: ரைத்தா அல்ஹனஃபிய்யா (ரஹ்)


أَنَّ عَائِشَةَ أَمَّتْ نِسْوَةً فِي الْمَكْتُوبَةِ فَأَمَّتْهُنَّ بَيْنَهُنَّ وَسَطًا


Kubra-Bayhaqi-5356

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

5356. ஆயிஷா (ரலி) அவர்கள், பாங்கு சொல்பவர்களாகவும்; இகாமத் சொல்பவர்களாகவும்; பெண்களுக்கு தொழுவிப்பவராகவும் இருந்தார்கள். அவர்கள் தொழுகை நடத்தும்போது அவர்களுக்கு நடுவில் நிற்பார்கள்.

அறிவிப்பவர்: அதாஃ (ரஹ்)


أَنَّهَا كَانَتْ تُؤَذِّنُ وَتُقِيمُ وَتَؤُمُّ النِّسَاءَ، وَتَقُومُ وَسَطَهُنَّ


Kubra-Bayhaqi-1922

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

பாடம்:

1922. ஆயிஷா (ரலி) அவர்கள், பாங்கு சொல்பவர்களாகவும்; இகாமத் சொல்பவர்களாகவும்; பெண்களுக்கு தொழுவிப்பவராகவும் இருந்தார்கள். அவர்கள் தொழுகை நடத்தும்போது அவர்களுக்கு நடுவில் நிற்பார்கள்.

அறிவிப்பவர்: அதாஃ (ரஹ்)


أَنَّهَا: ” كَانَتْ تُؤَذِّنُ وَتُقِيمُ وَتَؤُمُّ النِّسَاءَ وَتَقُومُ وَسْطَهُنَّ


Kubra-Bayhaqi-9480

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9480.


مَا مِنْ يَوْمٍ أَكْثَرَ أَنْ يُعْتِقَ اللهُ فِيهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُو , ثُمَّ يُبَاهِي الْمَلَائِكَةَ فَيَقُولُ: مَا أَرَادَ هَؤُلَاءِ؟


Next Page » « Previous Page