ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது
பாடம்:
அப்துல்லாஹ் அஸ்ஸுரகீ அவர்கள் வழியாக வரும் ஹதீஸ்கள். இவருக்கு உபைத் பின் ரிஃபாஆ அஸ்ஸுரகீ என்ற பெயரும் கூறப்படுகிறது.
15492. உஹது(போர்)க் களத்தில் (எதிரிகளான) இணைவைப்பாளர்கள் திரும்பிச் சென்ற பின் நபி (ஸல்) அவர்கள், “என் இறைவனை நான் புகழ்வதற்கு அணிவகுத்து நில்லுங்கள்” என்று கூறினார்கள். முஸ்லிம்கள் அவர்களுக்கு பின்னால் அணிவகுத்து வரிசையாக நின்றார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
“அல்லாஹும்ம லகல் ஹம்து குல்லுஹு. அல்லாஹும்ம லா காபிள லிமா பஸத்த, வலா பாஸித லிமா கபள்த, வலா ஹாதிய லிமா அள்லல்த, வலா முதில்ல லிமன் ஹதைத, வலா முஃதிய லிமா மனஃத, வலா மானிஅ லிமா அஃதைத, வலா முகர்ரிப லிமா பாஅத்த, வ லா முபாஇத லிமா கர்ரப்த.
அல்லாஹும் மப்ஸுத் அலைனா மின் பரகாதிக, வ ரஹ்மதிக, வ ஃபள்லிக வ ரிஸ்கிக், அல்லாஹும்ம இன்னி அஸ்அலுகன் நஈமல் முகீம்-அல்லதீ லா யஹூலு வலா யஸூல். அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகன் நஈம யவ்மல் அய்லஹ், வல்அம்ன யவ்மல் கவ்ஃப். அல்லாஹும்ம இன்னீ ஆயிதுன் பிக மின் ஷர்ரி மா அஃதைதனா, வ ஷர்ரி மா மனஃத.
அல்லாஹும்ம ஹப்பிப் இலைனல் ஈமான், வ ஸய்யின்ஹு ஃபீ குலூபினா, வ கர்ரிஹ் இலைனல் குஃப்ர, வல்ஃபுஸூக, வல்இஸ்யான். வஜ்அல்னா மினர் ராஷிதீன். அல்லாஹும்ம தவஃப்பனா முஸ்லிமீன், வ அஹ்யினா முஸ்லிமீன், வ அல்ஹிக்னா
لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ وَانْكَفَأَ الْمُشْرِكُونَ، قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَوُوا حَتَّى أُثْنِيَ عَلَى رَبِّي، فَصَارُوا خَلْفَهُ صُفُوفًا، فَقَالَ: «اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كُلُّهُ، اللَّهُمَّ لَا قَابِضَ لِمَا بَسَطْتَ، وَلَا بَاسِطَ لِمَا قَبَضْتَ، وَلَا هَادِيَ لِمَا أَضْلَلْتَ، وَلَا مُضِلَّ لِمَنْ هَدَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُقَرِّبَ لِمَا بَاعَدْتَ، وَلَا مُبَاعِدَ لِمَا قَرَّبْتَ، اللَّهُمَّ ابْسُطْ عَلَيْنَا مِنْ بَرَكَاتِكَ وَرَحْمَتِكَ وَفَضْلِكَ وَرِزْقِكَ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ الْمُقِيمَ الَّذِي لَا يَحُولُ وَلَا يَزُولُ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ النَّعِيمَ يَوْمَ الْعَيْلَةِ وَالْأَمْنَ يَوْمَ الْخَوْفِ، اللَّهُمَّ إِنِّي عَائِذٌ بِكَ مِنْ شَرِّ مَا أَعْطَيْتَنَا وَشَرِّ مَا مَنَعْتَ، اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا الْإِيمَانَ وَزَيِّنْهُ فِي قُلُوبِنَا، وَكَرِّهْ إِلَيْنَا الْكُفْرَ، وَالْفُسُوقَ، وَالْعِصْيَانَ، وَاجْعَلْنَا مِنَ الرَّاشِدِينَ، اللَّهُمَّ تَوَفَّنَا مُسْلِمِينَ، وَأَحْيِنَا مُسْلِمِينَ، وَأَلْحِقْنَا بِالصَّالِحِينَ غَيْرَ خَزَايَا وَلَا مَفْتُونِينَ، اللَّهُمَّ قَاتِلِ الْكَفَرَةَ الَّذِينَ يُكَذِّبُونَ رُسُلَكَ، وَيَصُدُّونَ عَنْ سَبِيلِكَ، وَاجْعَلْ عَلَيْهِمْ رِجْزَكَ وَعَذَابَكَ، اللَّهُمَّ قَاتِلِ الْكَفَرَةَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَهَ الْحَقِّ»
சமீப விமர்சனங்கள்