Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-8553

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8553.


«تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّ جَارِ الْمَقَامِ، فَإِنَّ جَارَ الْمُسَافِرِ إِذَا شَاءَ أَنْ يُزَايِلَ زَايَلَ»


Musnad-Ahmad-4318

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

4318. ஒரு அடியானுக்குத் துன்பமோ, கவலையோ ஏற்படும் போது

“அல்லாஹும்ம இன்னீ அப்துக, இப்னு அப்தி(க்)க, இப்னு அம(த்)திக, நாசிய(த்)தீ பியதிக, மாளின் ஃபிய்ய ஹுக்முக, அத்லுன் ஃபிய்ய களாவுக,

அஸ்அலு(க்)க பிகுல்லி இஸ்மின் ஹுவ லக ஸம்மய்த்த பிஹி நஃப்ஸக, அவ் அன்ஸல்த்தஹு ஃபீ கிதாபிக, அவ் அல்லம்தஹு அஹதம் மின் கல்கிக, அவ் இஸ்தஃஸர்த்த பிஹி ஃபீ இல்மில் ஃகைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆன ரபீஅ கல்பீ, வ நூர ஸத்ரீ, வ ஜிலாஅ ஹுஸ்னீ, வ தஹாப ஹம்மீ”

(பொருள்: அல்லாஹ்வே நான் உன்னுடைய அடியான். உன் அடியானின் மகன். உனது பெண் அடிமையின் மகன். என்னுடைய நெற்றிமுடி உன் கையில் இருக்கிறது. என் விஷயத்தில் உன்னுடைய தீர்ப்பு செல்லுபடியாகும். என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதமானது.

அல்லாஹ்வே! உனக்கு நீயே சூட்டிக் கொண்ட, அல்லது உன்னுடைய வேதத்தில் நீ இறக்கி வைத்த, அல்லது உன்னுடைய படைப்பினங்களில் யாருக்காவது நீ கற்றுக் கொடுத்த, அல்லது உன்னிடத்தில் உள்ள மறைவான ஞானத்தில் நீ தேர்ந்தெடுத்துக் கொண்ட உனது அத்தனை பெயர்களைக் கொண்டும் நான் உன்னிடத்தில் வேண்டுகிறேன்.

இந்தக் குர்ஆனை என்னுடைய உள்ளத்தின் வசந்தமாகவும், என்னுடைய நெஞ்சின் ஒளியாகவும், என்னுடைய கவலை அகற்றியாகவும், துன்பம் நீக்கியாகவும் நீ ஆக்க வேண்டும்)

என்று கூறினால் அல்லாஹ் அவருடைய கவலையைப் போக்கி

” مَا قَالَ عَبْدٌ قَطُّ إِذَا أَصَابَهُ هَمٌّ وَحَزَنٌ: اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ، وَابْنُ عَبْدِكَ، ابْنُ أَمَتِكَ، نَاصِيَتِي بِيَدِكَ، مَاضٍ فِيَّ حُكْمُكَ، عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ، أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ، سَمَّيْتَ بِهِ نَفْسَكَ، أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ، أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ، أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ، أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي، وَنُورَ صَدْرِي، وَجِلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي، إِلَّا أَذْهَبَ اللَّهُ عَزَّ وَجَلَّ هَمَّهُ، وَأَبْدَلَهُ مَكَانَ حُزْنِهِ فَرَحًا “، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ يَنْبَغِي لَنَا أَنْ نَتَعَلَّمَ هَؤُلَاءِ الْكَلِمَاتِ؟ قَالَ: «أَجَلْ، يَنْبَغِي لِمَنْ سَمِعَهُنَّ أَنْ يَتَعَلَّمَهُنَّ»


Musnad-Ahmad-21540

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21540. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“என் அடியார்களே! நான் பாவங்களை மன்னித்து அருள்புரிந்தவரைத் தவிர உங்கள் யாவரும் பாவிகளே! எனவே, நீங்கள் என்னிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்களை மன்னிப்பேன்! மேலும், உங்களில் எவரேனும் பாவங்களை மன்னிக்க நான் ஆற்றலுடையவன் என்று அறிந்து கொண்டு, என் ஆற்றலின் மூலம் என்னிடம் பாவமன்னிப்புத் தேடினால் அவரை நான் மன்னிப்பேன். நான் அலட்டிக் கொள்ள மாட்டேன்.

மேலும், நான் நேர்வழியில் செலுத்தியவரைத் தவிர உங்கள் யாவரும் வழிதவறியவர்களே! எனவே, நீங்கள் என்னிடம் நேர்வழி கேளுங்கள்! உங்களுக்கு நேர்வழி காட்டுவேன்!

மேலும், நான் செல்வம் அளித்தவரைத் தவிர உங்கள் யாவரும் வறியவர்களே! எனவே, நீங்கள் என்னிடம் கேளுங்கள்! உங்களுக்கு நான் உணவளிப்பேன்!

மேலும், உங்களில் உயிர் வாழ்வோரும், இறந்து போனவரும், உங்கள் முந்தியவரும், உங்கள் பிந்தியவரும், உங்களில் ஈரமானதும்…, உங்கள் காய்ந்ததுமான… யாவரும் என் அடியார்களில் மிக அஞ்சிய அடியானின் உள்ளத்தின் மீது கூடி நின்றாலும், என் ஆட்சியில் ஓர் கொசுவின் இறக்கையளவும் அதிகரிக்க முடியாது.

மேலும், உங்களில் உயிர் வாழ்வோரும், இறந்து போனவரும், உங்கள் முந்தியவரும், உங்கள் பிந்தியவரும், உங்களில் ஈரமானதும், உங்கள் காய்ந்ததுமான யாவரும்

” إِنَّ اللَّهَ يَقُولُ: يَا عِبَادِي، كُلُّكُمْ مُذْنِبٌ إِلَّا مَنْ عَافَيْتُ، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، وَمَنْ عَلِمَ مِنْكُمْ أَنِّي ذُو قُدْرَةٍ عَلَى الْمَغْفِرَةِ فَاسْتَغْفَرَنِي بِقُدْرَتِي، غَفَرْتُ لَهُ وَلَا أُبَالِي، وَكُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُ، فَسَلُونِي الْهُدَى أَهْدِكُمْ، وَكُلُّكُمْ فَقِيرٌ إِلَّا مَنْ أَغْنَيْتُ، فَسَلُونِي أَرْزُقْكُمْ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَأُولَاكُمْ وَأُخْرَاكُمْ، وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ، اجْتَمَعُوا عَلَى قَلْبِ أَتْقَى عَبْدٍ مِنْ عِبَادِي لَمْ يَزِيدُوا فِي مُلْكِي جَنَاحَ بَعُوضَةٍ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ وَمَيِّتَكُمْ، وَأُولَاكُمْ وَآَخِرَكُمْ، وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ اجْتَمَعُوا فَسَأَلَ كُلُّ سَائِلٍ مِنْهُمْ مَا بَلَغَتْ أُمْنِيَّتُهُ، وَأَعْطَيْتُ كُلَّ سَائِلٍ مَا سَأَلَ، لَمْ يَنْقُصْنِي، إِلَّا كَمَا لَوْ مَرَّ أَحَدُكُمْ عَلَى شَفَةِ الْبَحْرِ، فَغَمَسَ إِبْرَةً ثُمَّ انْتَزَعَهَا، ذَلِكَ لِأَنِّي جَوَادٌ مَاجِدٌ وَاجِدٌ، أَفْعَلُ مَا أَشَاءُ، عَطَائِي كَلَامٌ، وَعَذَابِي كَلَامٌ، إِذَا أَرَدْتُ شَيْئًا فَإِنَّمَا أَقُولُ لَهُ: كُنْ فَيَكُونُ “


Musnad-Ahmad-6730

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6730.


«تُؤْخَذُ صَدَقَاتُ الْمُسْلِمِينَ عَلَى مِيَاهِهِمْ»


Musnad-Ahmad-14498

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14498. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள். பின்னர் தலைமுடியைக் களைந்தார்கள். மக்களுக்காக அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் (ஹஜ்ஜின் கிரியைகளை) முன்-பின் செய்ததைப் பற்றி எதுவும் கேட்கப்பட்டாலும், அதற்கவர்கள், ‘குற்றமில்லை, குற்றமில்லை’ என்றே கூறினார்கள்.

ஒருவர் வந்து, “குர்பானி கொடுப்பதற்கு முன் நான் தலைமுடியைக் களைந்து விட்டேன்” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “குற்றமில்லை” என்று கூறினார்கள்.

பின்னர் வேறொருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! கல்லெறிவதற்கு முன் நான் தலைமுடியைக் களைந்து விட்டேன்” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “குற்றமில்லை” என்று கூறினார்கள்.

பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அரஃபா-பெருவெளி முழுவதும் தங்கும் இடமே. முஸ்தலிஃபா முழுவதும் தங்கும் இடமே. மினா முழுவதும் குர்பானி கொடுக்கும் இடமே. மக்காவின் எல்லாப் பாதைகளும் வழியும் குர்பானி கொடுக்கும் இடமே” என்று கூறினார்கள்.


نَحَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ حَلَقَ، وَجَلَسَ لِلنَّاسِ، فَمَا سُئِلَ عَنْ شَيْءٍ إِلَّا قَالَ: «لَا حَرَجَ، لَا حَرَجَ» ، حَتَّى جَاءَهُ رَجُلٌ، فَقَالَ: حَلَقْتُ قَبْلَ أَنْ أَنْحَرَ، قَالَ: «لَا حَرَجَ» ، ثُمَّ جَاءَهُ آخَرُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، حَلَقْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ، قَالَ: «لَا حَرَجَ» ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَرَفَةُ كُلُّهَا مَوْقِفٌ، وَالْمُزْدَلِفَةُ كُلُّهَا مَوْقِفٌ، وَمِنًى كُلُّهَا مَنْحَرٌ، وَكُلُّ فِجَاجِ مَكَّةَ طَرِيقٌ وَمَنْحَرٌ»


Musnad-Ahmad-27041

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

27041. உம்முத் தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது அவர்கள், “உம்முத் தர்தாவே! எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “(பொதுக்) குளிப்பிடத்திலிருந்து” என்று பதிலளித்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “எந்த ஒரு பெண்மணி (பொதுவான இடங்களில்) தன் ஆடைகளைக் கழற்றுகிறாளோ, அந்தப் பெண் தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள திரையை நிச்சயமாக நீக்கிவிட்டவள் ஆவாள்” என்று கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَهَا يَوْمًا، فَقَالَ: «مِنْ أَيْنَ جِئْتِ يَا أُمَّ الدَّرْدَاءِ؟» فَقَالَتْ: مِنَ الْحَمَّامِ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنَ امْرَأَةٍ تَنْزِعُ ثِيَابَهَا، إِلَّا هَتَكَتْ مَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ مِنْ سِتْرٍ»


Musnad-Ahmad-27038

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

27038. உம்முத் தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (பொதுக்) குளிப்பிடத்திலிருந்து (குளித்துவிட்டு) வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது அவர்கள், “உம்முத் தர்தாவே! எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார்கள்.

அதற்கு நான், “(பொதுக்) குளிப்பிடத்திலிருந்து” என்று பதிலளித்தேன்.

அதற்கு அவர்கள், “எவன் கைவசம் என் உயிர் உள்ளதோ, அவன் மீது சத்தியமாக! எந்த ஒரு பெண்மணியும் தன் தாயின் வீட்டில் தவிர வேறு எந்த இடத்தில் தன் ஆடைகளைக் கழற்றுகிறாளோ, அந்தப் பெண் தனக்கும் பேரருளாளன் அல்லாஹ்வுக்கும் இடையிலுள்ள அனைத்துத் திரைகளையும் கிழித்தவள் ஆவாள்” என்று கூறினார்கள்.


خَرَجْتُ مِنَ الْحَمَّامِ فَلَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «مِنْ أَيْنَ يَا أُمَّ الدَّرْدَاءِ؟» قَالَتْ: مِنَ الْحَمَّامِ، فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا مِنَ امْرَأَةٍ تَضَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِ أَحَدٍ مِنْ أُمَّهَاتِهَا، إِلَّا وَهِيَ هَاتِكَةٌ كُلَّ سِتْرٍ بَيْنَهَا وَبَيْنَ الرَّحْمَنِ»


Musnad-Ahmad-26717

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

26717. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்ஸாரிகளில் இரு நபித்தோழர்கள் காலப்போக்கில் மறைந்துபோன, எந்த ஒரு வெளிப்படையான ஆதாரமும் இல்லாத பாகப்பிரிவினை குறித்து வழக்காடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக நீங்கள் என்னிடத்தில் வழக்காட வருகிறீர்கள். நான் ஒரு மனிதன் தான். (வழக்காடும்) உங்களில் ஒருவருக்கு, மற்றொருவரை விட, தமது ஆதாரத்தை எடுத்துரைக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கலாம்” – அல்லது “(தமது) வாதத்தில் திறமையுள்ளவராக இருக்கலாம்.

நான் உங்களுக்கு மத்தியில் நான் கேட்டதின் அடிப்படையிலேயே தீர்ப்பளிக்கிறேன். ஆகவே, எவருடைய சகோதரனுக்குச் சொந்தமானதில் எதையேனும் அவருக்கு நான் தீர்ப்பளித்துவிட்டால், அவர் அதனை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், நான் அவருக்கு நரகத்தின் ஒரு பகுதியைத்தான் வெட்டியெடுத்துக் கொடுக்கிறேன். மறுமை நாளில் அவர் அதனைத் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு வருவார்.

இதைக் கேட்டு அந்த இரு அன்ஸாரி நபித் தோழர்களும் அழுதார்கள். அவர்களில் ஒவ்வொருவரும், “என் சகோதரருக்கே என் உரிமையை விட்டுக்கொடுக்கிறேன்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சரி! நீங்கள் இருவரும் இவ்வாறுக் கூறிவிட்டீர்கள்

جَاءَ رَجُلَانِ مِنَ الْأَنْصَارِ يَخْتَصِمَانِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَوَارِيثَ بَيْنَهُمَا قَدْ دُرِسَتْ، لَيْسَ بَيْنَهُمَا بَيِّنَةٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ، وَإِنَّمَا أَنَا بَشَرٌ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَلْحَنُ بِحُجَّتِهِ، أَوْ قَدْ قَالَ: لِحُجَّتِهِ، مِنْ بَعْضٍ، فَإِنِّمَا أَقْضِي بَيْنَكُمْ عَلَى نَحْوِ مَا أَسْمَعُ، فَمَنْ قَضَيْتُ لَهُ مِنْ حَقِّ أَخِيهِ شَيْئًا، فَلَا يَأْخُذْهُ، فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ يَأْتِي بِهَا إِسْطَامًا فِي عُنُقِهِ يَوْمَ الْقِيَامَةِ “. فَبَكَى الرَّجُلَانِ، وَقَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا: حَقِّي لِأَخِي، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِذْ قُلْتُمَا، فَاذْهَبَا فَاقْتَسِمَا، ثُمَّ تَوَخَّيَا الْحَقَّ، ثُمَّ اسْتَهِمَا، ثُمَّ لِيَحْلِلْ كُلُّ وَاحِدٍ مِنْكُمَا صَاحِبَهُ»


Musnad-Ahmad-14210

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14210.


قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «مَنْ عُقِرَ جَوَادُهُ، وَأُهْرِيقَ دَمُهُ»


Musnad-Ahmad-12648

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

12648. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமத்தில் வசிப்பவர்களில் ஸாஹிர் எனும் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். அவர் கிராமத்திலிருந்து வந்து நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்குபவராக இருந்தார். அவர் வந்து மீண்டும் (பயணம்) செல்ல விரும்பும்போது, ​​அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குப் பயண ஏற்பாட்டைச் செய்வார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஸாஹிர் நமக்கு கிராமவாசி. நாம் அவருக்கு நகரவாசிகள்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவரை நேசிப்பவராக இருந்தார்கள். மேலும் அவர் அழகற்றவராக இருந்தார். ஒருநாள் அவர் தனது பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தபோது, ​​நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, பின்னால் இருந்து அவரை அணைத்துக் கொண்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்க்கவில்லை. எனவே அவர், “என்னை விடுங்கள்! நீங்கள் யார்?” என்று கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்த போது, ​​நபி (ஸல்) அவர்களை அடையாளம் கொண்டார். எனவே அவர் தனது முதுகை நபி (ஸல்) அவர்களின் மார்புடன் ஒட்டிக்கொள்வதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த அடிமையை யார் வாங்குகிறார்கள்?” என்று கூற ஆரம்பித்தார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! அப்படியானால் நான் ஒரு விலையில்லாதவனாக-செல்லாக்காசாக இருப்பதை

أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرًا، وَكَانَ يُهْدِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنَ الْبَادِيَةِ، فَيُجَهِّزُهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا، وَنَحْنُ حَاضِرُوهُ» . وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ، وَكَانَ رَجُلًا دَمِيمًا، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ، فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَلَا يُبْصِرُهُ الرَّجُلُ، فَقَالَ: أَرْسِلْنِي مَنْ هَذَا، فَالْتَفَتَ فَعَرَفَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ لَا يَأْلُو مَا أَلْصَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ عَرَفَهُ، وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ يَشْتَرِي الْعَبْدَ؟» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ: «لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ»


Next Page » « Previous Page