Category: ஷுஅபுல் ஈமான்

Shuabul-Iman

Shuabul-Iman-1596

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

1596. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாருக்கு அவர்களின் மார்க்க விஷயங்களில் பயனளிக்கக்கூடிய நாற்பது ஹதீஸ்களை யார் மனனம் செய்கிறாரோ, அவர் மறுமை நாளில் அறிஞர்களுடன் எழுப்பப்படுவார்.

மேலும் ஒரு அறிஞர், (அறிஞரல்லாத) வணக்கசாலியை விட எழுபது படித்தரங்கள் மேலானவராக இருப்பார். (அவைகளில்) இரு படித்தரங்களுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ حَفِظَ عَلَى أُمَّتِي أَرْبَعِينَ حَدِيثًا فِيمَا يَنْفَعُهُمْ مِنْ أَمْرِ دِينِهِمْ بُعِثَ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْعُلَمَاءِ، وَفُضِّلَ الْعَالِمُ عَلَى الْعَابِدِ سَبْعِينَ دَرَجَةً، اللهُ أَعْلَمُ بِمَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ


Shuabul-Iman-1598

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

1598. ஹதீஸ் எண்-1597 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் சிறிது வார்த்தை மாற்றத்துடன் வந்துள்ளது.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இது மக்களிடையே பிரபலமான ஒரு செய்தியாகும். ஆனால், இதற்கு எந்த ஒரு சரியான அறிவிப்பாளர்தொடரும் இல்லை.


سَأَلْتُ، وَقَالَ: ” وَكُنْتُ لَهُ شَفِيعًا وَشَهِيدًا


Shuabul-Iman-1597

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

1597. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், “ஒரு மனிதர் எந்த அளவுக்கு அறிவை அடைந்தால், அவர் ஓர் (ஃபகீஃ) மார்க்க அறிஞராக கருதப்படுவார்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் மார்க்க விஷயங்கள் தொடர்பான நாற்பது ஹதீஸ்களை யார் மனனம் செய்கிறாரோ, அவரை ஓர் மார்க்க அறிஞராக அல்லாஹ் எழுப்புவான். மேலும், மறுமை நாளில் நான் அவருக்கு பரிந்துரையாளனாகவும், சாட்சியாகவும் இருப்பேன்.


سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا حَدُّ الْعِلْمِ إِذَا بلغهُ الرَّجُلُ كَانَ فَقِيهًا؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ حَفِظَ عَلَى أُمَّتِي أَرْبَعِينَ حَدِيثًا مِنْ أَمْرِ دِينِهَ بَعَثَهُ اللهُ فَقِيهًا، وَكُنْتُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ شَافِعًا وَشَهِيدًا


Shuabul-Iman-8080

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8080.


” مَا ضَلَّ قَوْمٌ بَعْدَ هُدًى إِلَّا أُوتُوا الْجَدَلَ “، ثُمَّ قَرَأَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: {مَا ضَرَبُوهُ لَكَ إِلَّا جَدَلًا بَلْ هُمْ قَوْمٌ خَصِمُونَ} [الزخرف: 58]


Shuabul-Iman-7690

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7690.


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَعُودٍ لِي شَدَدْتُهُ بِالْمَسْجِدِ، وَدَخَلْتُ فَإِذَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بُرْدَتَيْنِ لَهُ، فَقُلْتُ: عَلَيْكَ السَّلَامُ، فَقَالَ: ” عَلَيْكَ السَّلَامُ تَحِيَّةُ الْمَوْتَى “، فَقُلْتُ: إِنَّا قَوْمٌ مِنْ أَهْلِ الْبَدْوِ، وَفِينَا جَفَاءٌ، لِتُعَلِّمَنِي مِمَّا عَلَّمَكَ اللهُ، قَالَ: ” لَا تَحْقِرَنَّ مِنَ الْمَعْرُوفِ شَيْئًا، وَلَوْ أَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِي إِنَاءِ الْمُسْتَسْقِي، وَلَوْ أَنْ تَلْقَى أَخَاكَ وَوَجْهُكَ إِلَيْهِ مُنْبَسِطٌ ” أَظُنُّهُ، قَالَ: ” وَلَا تَسُبَّنَّ شَيْئًا ” قَالَ أَبُو جُرَيٍّ: ” فَوَالَّذِي ذَهَبَ بِنَفْسِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا سَبَبْتُ بَعْدَهُ شَيْئًا، وَلَا بَعِيرًا، وَلَا غُلَامًا، وَإِيَّاكَ والْإِسْبَالَ، فَإِنَّهَا مِنَ الْخُيَلَاءِ، وَإِنَّ اللهَ لَا يُحِبُّ الْخُيَلَاءَ “

وَحَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” بَيْنَمَا رَجُلٌ مِمَّنْ كَانَ قَبْلَكُمْ عَلَيْهِ بُرْدَانِ لَهُ يَتَبَخْتَرُ فِيهِمَا، إِذْ نَظَرَ إِلَى عِطْفَيْهِ، فَأُعْجِبَ بِنَفْسِهِ فَخُسِفَ بِهِ، فَهُوَ يَتَجَلْجَلُ فِيهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ “


Shuabul-Iman-3692

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3692.

…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்வின் (கஅபா) ஆலயத்திற்கு கொண்டு சேர்க்கும் (பொருளாதார) வசதி, (பயணம் செய்வதற்கான) வாகன வசதி ஆகியவற்றை பெற்றிருந்தும் அவர் ஹஜ் செய்யாவிட்டால் அவர் யூதராகவோ அல்லது கிருத்துவராகவோ மரணித்துவிடுவது பரவாயில்லை.

ஏனெனில் அல்லாஹ் தனது வேதத்தில் கூறுகிறான்:

அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன்: 3:97)

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)


مَنْ مَلَكَ زَادًا وَرَاحِلَةً يَبْلُغُ بِهِ إِلَى بَيْتِ اللهِ فَلَمْ يَحُجَّ فَلَا عَلَيْهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا، وَذَلِكَ أَنَّ اللهَ قَالَ: {وَلِلَّهِ عَلَى النَّاسِ حَجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا} [آل عمران: 97]


Shuabul-Iman-3278

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3278.

“தானம் செய்யுங்கள். உங்கள் நோயாளிகளுக்கு தானம் கொடுத்து சிகிச்சை செய்யுங்கள். ஏனெனில் தானம் மானக்கேடான செயல்களையும், நோய்களையும் விரட்டும். மேலும் அது உங்கள் செயல்களிலும், நன்மைகளிலும் அதிகப்படுத்துகிறது.”


تَصَدَّقُوا وَدَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ، فَإِنَّ الصَّدَقَةَ تَدْفَعُ عَنِ الْأَعْرَاضِ وَالْأَمْراضِ، وَهِيَ زِيَادَةٌ فِي أَعْمَالِكُمْ وَحَسَناتِكُمْ


Shuabul-Iman-3280

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3280.


حَصِّنُوا أَمْوَالَكُمْ بالزَّكاةِ، وَدَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ، وَرُدُّوا نائبَةَ الْبَلَاءِ بِالدُّعَاءِ


Shuabul-Iman-3279

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3279.


حَصِّنُوا أَمْوَالَكُمْ بالزَّكاةِ، وَدَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ، وَاسْتَقْبِلُوا أَمْوَاجَ الْبَلَاءِ بِالدُّعَاءِ


Shuabul-Iman-10231

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10231.


دَخَلْنَا عَلَى خَبَّابِ بْنِ الْأَرَتِّ نَعُودُهُ، وَقَدِ اكْتَوَى كَيَّاتٍ، فَقَالَ: إِنَّ أَصْحَابَنَا الَّذِينَ أَسْلَمُوا مَضَوْا وَلَمْ تَنْقُصْهُمُ الدُّنْيَا، وَإِنَّا أَصَبْنَا مَا لَا نَجْدُ لَهُ مَوْضِعًا إِلَّا التُّرَابَ، ثُمَّ أَتَيْنَاهُ مَرَّةً أُخْرَى نَعُودُهُ وَهُوَ يَبْنِي حَائِطًا، فَقَالَ: ” إِنَّ الْمُسْلِمَ يُؤْجَرُ فِي كُلِّ شَيْءٍ يُنْفِقُهُ إِلَّا فِي شَيْءٍ يَجْعَلُهُ فِي التُّرَابِ، وَلَوْلَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ “.


Next Page » « Previous Page