Category: திர்மிதீ

Tirmidhi-2269

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2269. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குராசானிலிருந்து கருப்புக்கொடிகள் வரும். அதை யாராலும் தடுக்க முடியாது. இறுதியில் அவை ஈலியாவில் (பைத்துல் முகத்தஸ்) நிறுவப்படும்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)


«تَخْرُجُ مِنْ خُرَاسَانَ رَايَاتٌ سُودٌ لَا يَرُدُّهَا شَيْءٌ حَتَّى تُنْصَبَ بِإِيلِيَاءَ»


Tirmidhi-373

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(நஃபில் எனும்) கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழுவது குறித்து வந்துள்ளவை.

373. நபி (ஸல்) அவர்களின் மனைவி(யரில் ஒருவரான) ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நஃபில் எனும்) கூடுதலான  தொழுகைகளை உட்கார்ந்து தொழுததை நான் பார்த்ததில்லை; அவர்கள் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்புவரை இந்நிலையே நீடித்தது. பிறகு அவர்கள் கூடுதலான தொழுகைகளை உட்கார்ந்து தொழலானார்கள்.

அப்போது அவர்கள், ஒரு அத்தியாயத்தை (ஓதினால் அதை வேக வேகமாக ஓதாமல்) நிறுத்தி நிதானமாக ஓதுவார்கள். எந்த அளவிற்கென்றால் (அவர்கள் சிறிய அத்தியாயத்தை ஓதினால்கூட) அது நீளமான அத்தியாயத்தை போன்று இருக்கும்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, உம்மு ஸலமா (ரலி), அனஸ் பின் மாலிக் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹஃப்ஸா (ரலி) அவர்கள் வழியாக வரும் மேற்கண்ட ஹதீஸ், “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

”நபி (ஸல்) அவர்கள் இரவில் உட்கார்ந்தபடியே (ஓதித்) தொழுவார்கள்; ஓதவேண்டிய முப்பது அல்லது நாற்பது வசனங்கள் அளவுக்கு எஞ்சியிருக்கும் போது எழுந்து நின்று அவற்றை ஓதுவார்கள். பிறகு ருகூஉ செய்வார்கள். இவ்வாறே இரண்டாவது ரக்அத்திலும்

«مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي سُبْحَتِهِ قَاعِدًا، حَتَّى كَانَ قَبْلَ وَفَاتِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَامٍ، فَإِنَّهُ كَانَ يُصَلِّي فِي سُبْحَتِهِ قَاعِدًا، وَيَقْرَأُ بِالسُّورَةِ وَيُرَتِّلُهَا، حَتَّى تَكُونَ أَطْوَلَ مِنْ أَطْوَلَ مِنْهَا»،


Tirmidhi-75

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

75. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் பள்ளிவாசலில் இருக்கும்போது தமது ஆசனவாய் வழியே வாயு பிரிந்ததைப் போன்று தோன்றினால், அவர் (வாயு பிரிந்ததன்) சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது நாற்றத்தை உணராத வரை (உளூ செய்வதற்காக அங்கிருந்து) வெளியேற வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த நபிமொழியாகும்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி), அலீ பின் தல்க் (ரலி), ஆயிஷா (ரலி), அபூஸயீத் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாயு பிரிவதன் சப்தத்தைக் கேட்பது, அல்லது நாற்றத்தை உணர்வது ஆகியவை நிகழாமல் உளூ முறியாது என்பதே அறிஞர்களின் கூற்றாகும்.

அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், “உளூ முறிந்து விட்டதா? என எவருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், முறிந்துவிட்டது எனச் சத்தியமிட்டுச் சொல்லும் அளவுக்கு உறுதி ஏற்பட்டால் தவிர, அவர் (மீண்டும்) உளூச் செய்வது கடமையாகாது. பெண்ணின் முன் துவாரத்திலிருந்து காற்று வெளிப்பட்டால் (மீண்டும்)

«إِذَا كَانَ أَحَدُكُمْ فِي المَسْجِدِ فَوَجَدَ رِيحًا بَيْنَ أَلْيَتَيْهِ فَلَا يَخْرُجْ حَتَّى يَسْمَعَ صَوْتًا، أَوْ يَجِدَ رِيحًا»


Tirmidhi-60

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

60.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلَاةٍ»، قُلْتُ: فَأَنْتُمْ مَا كُنْتُمْ تَصْنَعُونَ؟ قَالَ: «كُنَّا نُصَلِّي الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ مَا لَمْ نُحْدِثْ».


Tirmidhi-58

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

58.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَوَضَّأُ لِكُلِّ صَلَاةٍ طَاهِرًا أَوْ غَيْرَ طَاهِرٍ»، قَالَ: قُلْتُ لِأَنَسٍ: فَكَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ أَنْتُمْ؟ قَالَ: كُنَّا نَتَوَضَّأُ وُضُوءًا وَاحِدًا.


Tirmidhi-57

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

57.


إِنَّ لِلْوُضُوءِ شَيْطَانًا، يُقَالُ لَهُ: الوَلَهَانُ، فَاتَّقُوا وَسْوَاسَ المَاءِ “،


Tirmidhi-56

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

56.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَتَوَضَّأُ بِالمُدِّ، وَيَغْتَسِلُ بِالصَّاعِ»،


Tirmidhi-54

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

54.


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَوَضَّأَ مَسَحَ وَجْهَهُ بِطَرَفِ ثَوْبِهِ»،


Tirmidhi-53

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

53.


«كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِرْقَةٌ يُنَشِّفُ بِهَا بَعْدَ الوُضُوءِ»،


Next Page » « Previous Page