Category: திர்மிதீ

Tirmidhi

Tirmidhi-432

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

432.


صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ بَعْدَ المَغْرِبِ فِي بَيْتِهِ


Tirmidhi-431

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

431.


مَا أُحْصِي مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ بَعْدَ المَغْرِبِ وَفِي الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الفَجْرِ بِقُلْ يَا أَيُّهَا الكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ


Tirmidhi-426

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

426.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا لَمْ يُصَلِّ أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ صَلَّاهُنَّ بَعْدَهَا»:


Tirmidhi-419

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களைத் தவிர வேறு தொழுகை இல்லை என்பது குறித்த வந்துள்ளவை.

419. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு இரண்டு ஸஜ்தாக்களைத் தவிர வேறு இல்லை.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஹஃப்ஸா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

இப்னு உமர் (ரலி) அவர்களின் இந்தச் செய்தி “ஃகரீப்-அரிதானது” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதை குதாமா பின் மூஸா என்பவர் வழியாகவே நாம் அறிகிறோம். இதை இவரிடமிருந்து பலர் அறிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியின் கருத்தை அறிஞர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இதன்படி ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு, ஃபஜ்ரின் (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களைத் தவிர வேறு தொழுகைகளைத் தொழுவதை அவர்கள் வெறுக்கின்றனர்.

இந்தச் செய்தியின் (சரியான) கருத்து: “ஃபஜ்ர் நேரம் வந்தப் பிறகு ஃபஜ்ரின் (சுன்னத்தான) இரண்டு ரக்அத்களைத் தவிர வேறு தொழுகை இல்லை” என்பதாகும்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا صَلَاةَ بَعْدَ الفَجْرِ إِلَّا سَجْدَتَيْنِ»،


Tirmidhi-418

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

418.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى رَكْعَتَيِ الفَجْرِ فَإِنْ كَانَتْ لَهُ إِلَيَّ حَاجَةٌ كَلَّمَنِي، وَإِلَّا خَرَجَ إِلَى الصَّلَاةِ»،


Tirmidhi-417

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

417.


«رَمَقْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا فَكَانَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ قَبْلَ الفَجْرِ، بِقُلْ يَا أَيُّهَا الكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ»


Tirmidhi-416

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

416.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَكْعَتَا الفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»،


Tirmidhi-412

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

412.


«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَفَخَتْ قَدَمَاهُ»، فَقِيلَ لَهُ: أَتَتَكَلَّفُ هَذَا وَقَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، قَالَ: «أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا»،


Tirmidhi-411

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

411.


أَنَّهُمْ كَانُوا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  فِي سَفَرٍ، فَانْتَهَوْا إِلَى مَضِيقٍ، فَحَضَرَتِ الصَّلَاةُ، فَمُطِرُوا، السَّمَاءُ مِنْ فَوْقِهِمْ، وَالبِلَّةُ مِنْ أَسْفَلَ مِنْهُمْ، ” فَأَذَّنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى رَاحِلَتِهِ، وَأَقَامَ، فَتَقَدَّمَ عَلَى رَاحِلَتِهِ، فَصَلَّى بِهِمْ يُومِئُ إِيمَاءً: يَجْعَلُ السُّجُودَ أَخْفَضَ مِنَ الرُّكُوعِ “


Next Page » « Previous Page