Category: திர்மிதீ

Tirmidhi-318

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

318.


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الجَنَّةِ»،


Tirmidhi-317

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

317.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الأَرْضُ كُلُّهَا مَسْجِدٌ إِلَّا المَقْبَرَةَ وَالحَمَّامَ»،:


Tirmidhi-2663

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் கூறப்படும்போது அதை (பின்வருமாறு) மறுத்து கூறுவது தடை செய்யப்பட்டதாகும்.

2663. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் சொகுசு இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கும் உங்களில் ஒருவரை நான் இத்தகைய நிலையில் காணக் கூடாது:

அதாவது, நான் கட்டளையிட்ட ஒரு செயலோ அல்லது நான் தடுத்த ஒரு செயலோ (குறித்து) அவரிடம் வரும்போது, அவர், ‘இது பற்றி எனக்குத் தெரியாது; அல்லாஹ்வின் வேதத்தில் (குர்ஆனில்) எதைக் காண்கிறோமோ, அதை மட்டுமே நாங்கள் பின்பற்றுவோம்’ என்று கூறுவார்.

அறிவிப்பவர்: அபூராஃபிஃ (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

அறிவிப்பாளர்களில் சிலர் இந்த ஹதீஸை ஸுஃப்யான் பின் உயைனா —> இப்னுல் முன்கதிர் —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபித்தோழரை விட்டுவிட்டு (முர்ஸலாக) அறிவித்துள்ளனர். மேலும், ஸுஃப்யான் —> ஸாலிம்-அபுன்னள்ர் —> உபைதுல்லாஹ் பின் அபூராஃபிஃ —> அவரது தந்தை (அபூ ராஃபிஃ (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

இப்னு உயைனா அவர்கள் இந்த ஹதீஸைத் தனித்தனியாக அறிவிக்கும்போது, முஹம்மத் பின் முன்கதிரின் அறிவிப்பையும், ஸாலிம் அபுன்னள்ரின்

” لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يَأْتِيهِ أَمْرٌ مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ، فَيَقُولُ: لَا أَدْرِي، مَا وَجَدْنَا فِي كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ “


Tirmidhi-2664

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2664. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிந்து கொள்ளுங்கள்! தன் சொகுசு இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கும் ஒரு மனிதனுக்கு என்னிடமிருந்து ஒரு ஹதீஸ் சென்றடையும் போது, அவன், ‘எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் அல்லாஹ்வின் வேதம் இருக்கிறதே! அதில் எதை ஹலால் (அனுமதிக்கப்பட்டது) எனக் காண்கிறோமோ அதை நாம் ஹலாலாக ஏற்போம்; அதில் எதை ஹராம் (விலக்கப்பட்டது) எனக் காண்கிறோமோ அதை நாம் ஹராமாய்க் கருதுவோம் (ஸுன்னா தேவையில்லை)’ என்று கூறக்கூடிய நிலை (விரைவில்) ஏற்பட்டுவிடக் கூடும்! அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் எதை ஹராம் (விலக்கப்பட்டதாக) ஆக்கினாரோ, அது அல்லாஹ் ஹராம் ஆக்கியதைப் போன்றதேயாகும்.

அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)


” أَلَا هَلْ عَسَى رَجُلٌ يَبْلُغُهُ الحَدِيثُ عَنِّي وَهُوَ مُتَّكِئٌ عَلَى أَرِيكَتِهِ، فَيَقُولُ: بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابُ اللَّهِ، فَمَا وَجَدْنَا فِيهِ حَلَالًا اسْتَحْلَلْنَاهُ. وَمَا وَجَدْنَا فِيهِ حَرَامًا حَرَّمْنَاهُ، وَإِنَّ مَا حَرَّمَ رَسُولُ اللَّهِ كَمَا حَرَّمَ اللَّهُ “


Tirmidhi-316

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

316.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جَاءَ أَحَدُكُمُ المَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ»،


Tirmidhi-315

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

315.


كَانَ إِذَا دَخَلَ قَالَ: «رَبِّ افْتَحْ لِي بَابَ رَحْمَتِكَ»، وَإِذَا خَرَجَ قَالَ: «رَبِّ افْتَحْ لِي بَابَ فَضْلِكَ»،:


Tirmidhi-313

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

313.


«أَمَرَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أُنَادِيَ أَنْ لَا صَلَاةَ إِلَّا بِقِرَاءَةِ فَاتِحَةِ الكِتَابِ»،


Tirmidhi-1424

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1424.


«ادْرَءُوا الحُدُودَ عَنِ المُسْلِمِينَ مَا اسْتَطَعْتُمْ، فَإِنْ كَانَ لَهُ مَخْرَجٌ فَخَلُّوا سَبِيلَهُ، فَإِنَّ الإِمَامَ أَنْ يُخْطِئَ فِي العَفْوِ خَيْرٌ مِنْ أَنْ يُخْطِئَ فِي العُقُوبَةِ»
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ يَزِيدَ بْنِ زِيَادٍ نَحْوَ حَدِيثِ مُحَمَّدِ بْنِ رَبِيعَةَ وَلَمْ يَرْفَعْهُ،


Tirmidhi-1726

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1726.


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ السَّمْنِ وَالجُبْنِ وَالفِرَاءِ، فَقَالَ: «الحَلَالُ مَا أَحَلَّ اللَّهُ فِي كِتَابِهِ، وَالحَرَامُ مَا حَرَّمَ اللَّهُ فِي كِتَابِهِ، وَمَا سَكَتَ عَنْهُ فَهُوَ مِمَّا عَفَا عَنْهُ»


Tirmidhi-312

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

312.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنْ صَلَاةٍ جَهَرَ فِيهَا بِالقِرَاءَةِ، فَقَالَ: «هَلْ قَرَأَ مَعِي أَحَدٌ مِنْكُمْ آنِفًا؟»، فَقَالَ رَجُلٌ: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «إِنِّي أَقُولُ مَا لِي أُنَازَعُ القُرْآنَ؟»، قَالَ: فَانْتَهَى النَّاسُ عَنِ القِرَاءَةِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا جَهَرَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الصَّلَوَاتِ بِالقِرَاءَةِ حِينَ سَمِعُوا ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ،


Next Page » « Previous Page