Category: திர்மிதீ

Tirmidhi-298

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

298.


” كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ لَا يَقْعُدُ إِلَّا مِقْدَارَ مَا يَقُولُ: اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الجَلَالِ وَالإِكْرَامِ “،


Tirmidhi-296

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

296.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ فِي الصَّلَاةِ تَسْلِيمَةً وَاحِدَةً تِلْقَاءَ وَجْهِهِ، ثُمَّ يَمِيلُ إِلَى الشِّقِّ الأَيْمَنِ شَيْئًا»،


Tirmidhi-293

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

293.


اجْتَمَعَ أَبُو حُمَيْدٍ، وَأَبُو أُسَيْدٍ، وَسَهْلُ بْنُ سَعْدٍ، وَمُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ، فَذَكَرُوا صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَبُو حُمَيْدٍ: أَنَا أَعْلَمُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ – يَعْنِي لِلتَّشَهُّدِ – فَافْتَرَشَ رِجْلَهُ اليُسْرَى، وَأَقْبَلَ بِصَدْرِ اليُمْنَى عَلَى قِبْلَتِهِ، وَوَضَعَ كَفَّهُ اليُمْنَى عَلَى رُكْبَتِهِ اليُمْنَى، وَكَفَّهُ اليُسْرَى عَلَى رُكْبَتِهِ اليُسْرَى، وَأَشَارَ بِأُصْبُعِهِ – يَعْنِي السَّبَّابَةَ -»،:


Tirmidhi-292

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

292.


قَدِمْتُ المَدِينَةَ، قُلْتُ: لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا جَلَسَ – يَعْنِي لِلتَّشَهُّدِ -: افْتَرَشَ رِجْلَهُ اليُسْرَى، وَوَضَعَ يَدَهُ اليُسْرَى – يَعْنِي – عَلَى فَخِذِهِ اليُسْرَى، وَنَصَبَ رِجْلَهُ اليُمْنَى.


Tirmidhi-290

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

290.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا القُرْآنَ، فَكَانَ يَقُولُ: «التَّحِيَّاتُ المُبَارَكَاتُ، الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ، سَلَامٌ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، سَلَامٌ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ»،


Tirmidhi-289

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

289.


عَلَّمَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَعَدْنَا فِي الرَّكْعَتَيْنِ أَنْ نَقُولَ: «التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ»،


Tirmidhi-1032

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

குழந்தை பிறந்து சத்தமிடாவிட்டால் அதற்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதை விட்டுவிடுவது பற்றி வந்துள்ளவை.

1032. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு குழந்தை பிறக்கும்போது சத்தம் எழுப்பவில்லை (அழுகவில்லை) என்றால், அதற்கு ஜனாஸாத் தொழுகை நடத்தப்படாது; அது சொத்தில் வாரிசாகாது, மற்றவர்கள் அதற்கு வாரிசாக முடியாது.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸை, மக்கள் (அறிவிப்பாளர்கள்) குளறுபடியாக அறிவித்துள்ளனர். சிலர் இதனை அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர்.

அஷ்அஸ் பின் ஸவ்வார் போன்ற மற்றவர்கள் அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர்.

முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்கள் அதாஉ பின் அபூரபாஹ் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார். இவற்றில் ஜாபிர் (ரலி) அவர்களின் சொல்லாக வந்துள்ள இந்த அறிவிப்பே (நபியின் சொல்லாக வந்துள்ள அறிவிப்பாளர்தொடர்களை விட) மிகவும் சரியானது.

சில அறிஞர்கள் மேற்கண்ட செய்தியை ஏற்றுக்கொண்டு, ‘பிறக்கும்போது

«الطِّفْلُ لَا يُصَلَّى عَلَيْهِ، وَلَا يَرِثُ، وَلَا يُورَثُ حَتَّى يَسْتَهِلَّ»


Next Page » « Previous Page