Category: திர்மிதீ

Tirmidhi-2065

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

ஓதிப்பார்த்தல், மருத்துவம் செய்தல் குறித்து வந்துள்ளவை.

2065. …

“அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஓதிப் பார்க்கும் வார்த்தைகள், நாங்கள் பயன்படுத்தும் மருந்துகள் மற்றும் நாங்கள் (தீங்கிலிருந்து தற்காத்துக் கொள்ள) மேற்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? அவை அல்லாஹ்வின் விதியிலிருந்து எதையேனும் தடுத்துவிடுமா?” என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், “அவையும் அல்லாஹ்வின் விதியைச் சேர்ந்தவைதாம்” என்று பதிலளித்தார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன்” தரத்தில் அமைந்த செய்தியாகும்.

 


سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا، هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا؟ قَالَ: «هِيَ مِنْ قَدَرِ اللَّهِ»


Tirmidhi-2420

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2420.


«لَتُؤَدُّنَّ الحُقُوقَ إِلَى أَهْلِهَا حَتَّى يُقَادَ لِلشَّاةِ الجَلْحَاءِ مِنَ الشَّاةِ القَرْنَاءِ»


Tirmidhi-2802

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2802.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى الرِّجَالَ وَالنِّسَاءَ عَنِ الحَمَّامَاتِ ثُمَّ رَخَّصَ لِلرِّجَالِ فِي المَيَازِرِ.


Tirmidhi-3408

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3408.


شَكَتْ إِلَيَّ فَاطِمَةُ مَجْلَ يَدَيْهَا مِنَ الطَّحِينِ، فَقُلْتُ: لَوْ أَتَيْتِ أَبَاكِ فَسَأَلْتِهِ خَادِمًا، فَقَالَ: «أَلَا أَدُلُّكُمَا عَلَى مَا هُوَ خَيْرٌ لَكُمَا مِنَ الخَادِمِ؟ إِذَا أَخَذْتُمَا مَضْجَعَكُمَا تَقُولَانِ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَثَلَاثًا وَثَلَاثِينَ، وَأَرْبَعًا وَثَلَاثِينَ مِنْ تَحْمِيدٍ وَتَسْبِيحٍ وَتَكْبِيرٍ»


Tirmidhi-2252

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2252. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காற்றை நீங்கள் திட்ட வேண்டாம். நீங்கள் விரும்பாத (மோசமான காற்றைக் கண்டால்) இவ்வாறு கூறுங்கள்:

அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக மின் கைரி ஹாதிஹிர் ரீஹி, வ கைரி மா ஃபீஹா, வ கைரி மா உமிரத் பிஹி. வ நஊது பிக மின் ஷர்ரி ஹாதிஹிர் ரீஹி, வ ஷர்ரி மா ஃபீஹா, வ ஷர்ரி மா உமிரத் பிஹி.

(பொருள்: ‘அல்லாஹ்வே! இந்தக் காற்றின் நன்மையையும், இதில் உள்ள நன்மையையும், இது ஏவி வரப்பெற்ற நன்மையையும் நாங்கள் உன்னிடம் கேட்கிறோம். மேலும், இந்தக் காற்றின் தீமையிலிருந்தும், இதில் உள்ள தீமையிலிருந்தும், இது ஏவி வரப்பெற்ற தீமையிலிருந்தும் உன்னிடம் நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறோம்.)

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி), அபூஹுரைரா (ரலி), உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி), அனஸ் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


” لَا تَسُبُّوا الرِّيحَ، فَإِذَا رَأَيْتُمْ مَا تَكْرَهُونَ فَقُولُوا: اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ، وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ “


Tirmidhi-1978

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1978. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்து கொண்டு காற்றைச் சபித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “காற்றைச் சபிக்காதீர்கள்; ஏனெனில் அது (அல்லாஹ்வின் கட்டளைக்கு) பணிய வைக்கப்பட்டதாகும். மேலும், (சாபத்திற்கு) தகுதியில்லாத ஒன்றை யாராவது சபித்தால், அந்த சாபம் அவரிடமே திரும்பிவிடும்” என்று கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸ் “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதை பிஷ்ர் பின் உமர் என்பவர் தான் முழுமையான அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார் என்றே நாம் அறிகிறோம். (இதை முஸ்லிம் பின் இப்ராஹீம் என்பவர் அபான் அவர்களிடமிருந்து முர்ஸலாக-இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை கூறாமல் அறிவித்துள்ளார்).


أَنَّ رَجُلًا لَعَنَ الرِّيحَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَا تَلْعَنِ الرِّيحَ فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ»


Tirmidhi-150

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது


«أَمَّنِي جِبْرِيلُ»، فَذَكَرَ نَحْوَ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ بِمَعْنَاهُ، وَلَمْ يَذْكُرْ فِيهِ لِوَقْتِ العَصْرِ بِالأَمْسِ،


Tirmidhi-145

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

145.


أَنَّهُ سُئِلَ عَنِ التَّيَمُّمِ، فَقَالَ: ” إِنَّ اللَّهَ قَالَ فِي كِتَابِهِ حِينَ ذَكَرَ الوُضُوءَ: {فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى المَرَافِقِ} [المائدة: 6]، وَقَالَ فِي التَّيَمُّمِ: {فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ} [النساء: 43]، وَقَالَ: {وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا} [المائدة: 38]، فَكَانَتِ السُّنَّةُ فِي القَطْعِ الكَفَّيْنِ، إِنَّمَا هُوَ الوَجْهُ وَالكَفَّانِ «، يَعْنِي التَّيَمُّمَ،


Tirmidhi-144

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

144.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ بِالتَّيَمُّمِ لِلْوَجْهِ وَالكَفَّيْنِ»،


Tirmidhi-143

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

143.


قُلْتُ لِأُمِّ سَلَمَةَ: إِنِّي امْرَأَةٌ أُطِيلُ ذَيْلِي وَأَمْشِي فِي المَكَانِ القَذِرِ؟ فَقَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُطَهِّرُهُ مَا بَعْدَهُ»،


Next Page » « Previous Page