Category: திர்மிதீ

Tirmidhi

Tirmidhi-381

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

381.


رَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غُلَامًا لَنَا يُقَالُ لَهُ أَفْلَحُ إِذَا سَجَدَ نَفَخَ، فَقَالَ: «يَا أَفْلَحُ، تَرِّبْ وَجْهَكَ»،


Tirmidhi-380

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

380.


سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ مَسْحِ الحَصَى فِي الصَّلَاةِ؟ فَقَالَ: «إِنْ كُنْتَ لَا بُدَّ فَاعِلًا فَمَرَّةً وَاحِدَةً»،:


Tirmidhi-379

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

379.


«إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ فَلَا يَمْسَحِ الحَصَى، فَإِنَّ الرَّحْمَةَ تُوَاجِهُهُ»،


Tirmidhi-378

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

378.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ السَّدْلِ فِي الصَّلَاةِ»،


Tirmidhi-377

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

பருவமடைந்த பெண், முக்காடு இல்லாமல் தொழும் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என்பது குறித்து வந்துள்ளவை.

377. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பருவமடைந்த பெண், முக்காடு இல்லாமல் தொழும் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளன.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ‘ஹஸன்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். மார்க்க அறிஞர்களிடம் இதன் அடிப்படையில் உள்ள நடைமுறை: ஒரு பெண் பருவம் அடைந்து, தொழும்போது அவளது தலைமுடியில் ஏதேனும் சிறிது வெளிப்பட்டிருந்தாலும் அவளது தொழுகை செல்லாது. மேலும் இதுவே இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் கருத்தாகும்.

மேலும் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்: பெண்ணின் உடலில் ஏதேனும் ஒரு பகுதி வெளிப்பட்டிருந்தால் அவளது தொழுகை செல்லாது.

அவளது இரு பாதங்களின் மேல்பகுதி வெளிப்பட்டிருந்தால் தொழுகை கூடும் என்றும் (சில அறிஞர்களால்) கூறப்பட்டுள்ளது என்றும் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்.


«لَا تُقْبَلُ صَلَاةُ الحَائِضِ إِلَّا بِخِمَارٍ»،


Tirmidhi-376

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

376.


«وَاللَّهِ إِنِّي لَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ وَأَنَا فِي الصَّلَاةِ فَأُخَفِّفُ، مَخَافَةَ أَنْ تُفْتَتَنَ أُمُّهُ»،


Tirmidhi-375

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

375.


«كَانَ يُصَلِّي لَيْلًا طَوِيلًا قَائِمًا، وَلَيْلًا طَوِيلًا قَاعِدًا، فَإِذَا قَرَأَ وَهُوَ قَائِمٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ قَائِمٌ، وَإِذَا قَرَأَ وَهُوَ جَالِسٌ رَكَعَ وَسَجَدَ وَهُوَ جَالِسٌ»


Tirmidhi-374

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

374.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي جَالِسًا فَيَقْرَأُ وَهُوَ جَالِسٌ، فَإِذَا بَقِيَ مِنْ قِرَاءَتِهِ قَدْرُ مَا يَكُونُ ثَلَاثِينَ أَوْ أَرْبَعِينَ آيَةً قَامَ فَقَرَأَ وَهُوَ قَائِمٌ، ثُمَّ رَكَعَ وَسَجَدَ، ثُمَّ صَنَعَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ»،:


Next Page » « Previous Page