86.
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَ بَعْضَ نِسَائِهِ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ»، قَالَ: قُلْتُ: مَنْ هِيَ إِلَّا أَنْتِ؟ فَضَحِكَتْ.
86.
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَ بَعْضَ نِسَائِهِ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ وَلَمْ يَتَوَضَّأْ»، قَالَ: قُلْتُ: مَنْ هِيَ إِلَّا أَنْتِ؟ فَضَحِكَتْ.
88.
سَأَلَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا فِي إِدَاوَتِكَ؟»، فَقُلْتُ: نَبِيذٌ، فَقَالَ: «تَمْرَةٌ طَيِّبَةٌ، وَمَاءٌ طَهُورٌ»، قَالَ: فَتَوَضَّأَ مِنْهُ،
89.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَرِبَ لَبَنًا فَدَعَا بِمَاءٍ فَمَضْمَضَ، وَقَالَ: «إِنَّ لَهُ دَسَمًا»،
பாடம்:
இரு காலுறைகள் மீது (ஈரக் கையால் தடவி) மஸ்ஹ் செய்தல்.
93. ஹம்மாம் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (அப்போது கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவினார்கள். அவர்களிடம் (இது குறித்து), இவ்வாறு செய்யலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஆம் (செய்யலாம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்வதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்கள் தம் (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) காலுறைகள்மீது (தடவி) மஸ்ஹ் செய்தார்கள் என்று பதிலளித்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(காலுறைகள் மீது மஸ்ஹ் செய்து தொழலாம் எனும்) இந்த ஹதீஸ் மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே அமைந்தது. ஏனெனில், ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (அல்குர்ஆன்: 5:6) ஆவது வசனம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஆவார்கள்.
بَالَ جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ، ثُمَّ «تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ»، فَقِيلَ لَهُ: أَتَفْعَلُ هَذَا؟ قَالَ: وَمَا يَمْنَعُنِي، وَقَدْ «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَفْعَلُهُ» قَالَ إِبْرَاهِيمُ: ” وَكَانَ يُعْجِبُهُمْ حَدِيثُ جَرِيرٍ لِأَنَّ إِسْلَامَهُ كَانَ بَعْدَ نُزُولِ المَائِدَةِ،
94. ஷஹ்ர் பின் ஹவ்ஷப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“நான் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் உளூச் செய்வதை பார்த்தேன். அவர்கள் தங்களின் காலுறைகள் மீது மஸ்ஹு செய்தார்கள். நான் அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உளூச் செய்வதைப் பார்த்தேன். அவர்கள் தங்களின் காலுறைகள் மீது மஸ்ஹு செய்தார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
நான் அவர்களிடம், ‘(இது) ஸூரா அல்மாயிதா (அருளப்படுவதற்கு) முன்பா அல்லது பிறகா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நான் அல்மாயிதாவிற்குப் பிறகுதான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்’ என்று பதிலளித்தார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை குதைபா அவர்கள், காலித் பின் ஸியாத் அத்திர்மிதீ —> முகாதில் பின் ஹய்யான் —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> ஜரீர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்.
பகிய்யா அவர்கள், இப்ராஹிம் பின் அத்ஹம் —> முகாதில் பின் ஹய்யான் —> ஷஹ்ர் பின் ஹவ்ஷப் —> ஜரீர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தார்.
காலுறைகள் மீது மஸ்ஹு செய்வதை விரும்பாத சிலர், நபி رَأَيْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، فَقُلْتُ لَهُ فِي ذَلِكَ، فَقَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ»، فَقُلْتُ لَهُ: أَقَبْلَ المَائِدَةِ، أَمْ بَعْدَ المَائِدَةِ؟ فَقَالَ: مَا أَسْلَمْتُ إِلَّا بَعْدَ المَائِدَةِ، حَدَّثَنَا بِذَلِكَ قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ زِيَادٍ التِّرْمِذِيُّ، عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ جَرِيرٍ، وَرَوَى بَقِيَّةُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَدْهَمَ، عَنْ مُقَاتِلِ بْنِ حَيَّانَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ جَرِيرٍ
95.
..
குஸைமா பின் ஸாபித் (ரலி) அறிவிக்கிறார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் காலுறைகள் மீது மஸ்ஹு செய்வது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “பயணித்தில் இருப்பவர் மூன்று நாட்களும் உள்ளூரில் இருப்பவர் ஒரு நாளும் (மஸ்ஹு செய்யலாம்).
أَنَّهُ سُئِلَ عَنِ المَسْحِ عَلَى الخُفَّيْنِ؟ فَقَالَ: «لِلْمُسَافِرِ ثَلَاثَةٌ، وَلِلْمُقِيمِ يَوْمٌ»
97.
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسَحَ أَعْلَى الخُفِّ وَأَسْفَلَهُ»
99.
«تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَسَحَ عَلَى الجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ»
பாடம்:
தலைப்பாகை மீது ஈரக்கையால் தடவுதல் (மஸ்ஹ் செய்வது)
100. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உளூ எனும்) அங்கத் தூய்மை செய்து, காலுறைகள் மீதும், தலைப்பாகையின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் பக்ர் பின் அப்துல்லாஹ் அல்முஸனீ (ரஹ்) அவர்கள், “நான் இந்தச் செய்தியை முஃகீரா அவர்களின் மகன் (அப்துல்லாஹ் பின் முஃகீரா) அவர்களிடமிருந்தும் (நேரடியாக) கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.
(எனது ஆசிரியரான) முஹம்மது பின் பஷ்ஷார் அவர்கள் இந்த ஹதீஸை வேறொரு தடவை அறிவிக்கும் போது, “நபி (ஸல்) அவர்கள், தனது முன் நெற்றியின் மீதும் தலைப்பாகையின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஹதீஸ் பல்வேறு வகையான அறிவிப்பாளர்தொடர்களில் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சிலர், “நபி (ஸல்) அவர்கள் நெற்றிப் பகுதியிலும், தலைப்பாகையின் மீதும் தடவினார்கள் (மஸ்ஹ் செய்தார்கள்)” என்று குறிப்பிட்டுள்ளனர். மற்றவர்கள் நெற்றிப் பகுதியைக் குறிப்பிடவில்லை.
நான், அஹ்மத் பின் ஹஸன் (ரஹ்) அவர்களிடம் (கீழ்க்கண்டவாறு) செவியேற்றுள்ளேன்.
அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள், “யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான்
«تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَسَحَ عَلَى الخُفَّيْنِ وَالعِمَامَةِ»،
قَالَ بَكْرٌ: وَقَدْ سَمِعْتُهُ مِنَ ابْنِ المُغِيرَةِ، وَذَكَرَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ فِي هَذَا الحَدِيثِ فِي مَوْضِعٍ آخَرَ «أَنَّهُ مَسَحَ عَلَى نَاصِيَتِهِ وَعِمَامَتِهِ»
பாடம்:
இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்வது குறித்து வந்துள்ள கண்டனம்.
1395. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமைக் கொலை செய்வதைவிட இவ்வுலகமே அழிவது அல்லாஹ்விடம் மிகச் சாதாரணமாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
«لَزَوَالُ الدُّنْيَا أَهْوَنُ عَلَى اللَّهِ مِنْ قَتْلِ رَجُلٍ مُسْلِمٍ»
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو نَحْوَهُ، وَلَمْ يَرْفَعْهُ: وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي عَدِيٍّ
சமீப விமர்சனங்கள்