தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-3895

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்கள் ஒருவரை வெறுத்தும் அவர் அவர்களுக்கு தொழுகை நடத்தினால் அவரின் தொழுகை அவரின் தொண்டைக்குழியைக் கூட தாண்டாது.

அறிவிப்பவர்: ஹஸன் பஸரீ (ரஹ்)

(musannaf-abdur-razzaq-3895: 3895)

عَبْدُ الرَّزَّاقِ، عَنِ الثَّوْرِيِّ، عَنْ إِسْمَاعِيلَ، عَنِ الْحَسَنِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ أَمَّ قَوْمًا، وَهُمْ لَهُ كَارِهُونَ لَمْ تُجَاوِزْ صَلَاتُهُ تَرْقُوَتَهُ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-3895.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-3771.




மேலும் பார்க்க: திர்மிதீ-358 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.