அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உங்களில் ஒருவர் ஒரு உதவியைக் கேட்க விரும்பினால், அதை சாதாரணமாகக் கேட்கட்டும். ஒருவரிடம் சென்று, அவர் முகத்திற்கு நேராக அவரைப் புகழ்ந்து, அவர் முதுகை முறித்து, அதனால் அவர் எதையும் மறுக்க முடியாமல் செய்ய வேண்டாம்
அறிவிப்பவர்: அபுல்அஹ்வஸ் (ரஹ்)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 26264)حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ:
«إِذَا طَلَبَ أَحَدُكُمُ الْحَاجَةَ فَلْيَطْلُبْهَا طَلَبًا يَسِيرًا، وَلَا يَأْتِي الرَّجُلَ فَيُثْنِيَ عَلَيْهِ فِي وَجْهِهِ، فَيَقْطَعَ ظَهْرَهُ فَلَا يَمْنَعُهُ شَيْئًا»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-26264.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-25676.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இப்னு அபூஷைபா
2 . வகீஃ பின் ஜர்ராஹ்
3 . ஸுலைமான் பின் மிஹ்ரான்-அஃமஷ்
4 . அம்ர் பின் அப்துல்லாஹ்-அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ
5 . அவ்ஃப் பின் மாலிக்-அபுல்அஹ்வஸ்
6 . அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
மேலும் பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-779.
சமீப விமர்சனங்கள்