தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-12644

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

சூரியன் உயரத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். மேட்டுப் பாங்கான பகுதிக்குச் செல்பவர் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மஃமர் கூறினார்:

சில மேட்டுப் பாங்கான பகுதிகள் மதீனாவிலிருந்து மூன்று அல்லது நான்கு மைல் அளவு தூரத்தில் அமைந்திருந்தன என்று ஸுஹ்ரீ இமாம் கூறினார்.

(முஸ்னது அஹ்மத்: 12644)

حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ الزُّهْرِيِّ قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ،

«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»

قَالَ الزُّهْرِيُّ: ” وَالْعَوَالِي عَلَى مِيلَيْنِ مِنَ الْمَدِينَةِ وَثَلَاثَةٍ – أَحْسَبُهُ قَالَ: وَأَرْبَعَةٍ –


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-12644.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-12406.




மேலும் பார்க்க: புகாரி-550 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.