ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும்…
அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி)
(முஸ்னது அஹ்மத்: 20139)حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«كُلُّ غُلَامٍ رَهِينٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ السَّابِعِ، وَيُحْلَقُ رَأْسُهُ، وَيُسَمَّى»
Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-19337.
Musnad-Ahmad-Shamila-20139.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19689.
சமீப விமர்சனங்கள்