தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-26555

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

கப்ரின் மீது கட்டடம் எழுப்புவதையும்; அதை, காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 26555)

حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ، عَنْ نَاعِمٍ، مَوْلَى أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ:

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْنَى عَلَى الْقَبْرِ، أَوْ يُجَصَّصَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-26555.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-25956.




  • இப்னு லஹீஆ வழியாக வரும் இந்த செய்தி முத்தஸிலாகவும், முர்ஸலாகவும் வந்துள்ளது. இவரிடமிருந்து ஆரம்பத்தில் செவியேற்ற அப்துல்லாஹ் பின் முபாரக் அவர்கள், இந்த செய்தியை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் இடம்பெறாமல் முர்ஸலாக அறிவித்துள்ளார் என்பதால் இதை முர்ஸல் என்றே கருதவேண்டும்.

3 . இந்தக் கருத்தில் உம்மு ஸலமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-26555 , 26556 ,

மேலும் பார்க்க: முஸ்லிம்-1765 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.