தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-3656

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் (தொழும்போது) முதலிரண்டு ரக்அத்களின் முடிவி)ல் சூடான கல்மீது அமர்ந்திருப்பதைப் போன்று (சிறிது நேரமே அத்தஹிய்யாத்தில்) அமர்ந்திருப்பார்கள்…

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 3656)

حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، قَالَ: حَدَّثَنِي سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي عُبَيْدَةَ، عَنْ أَبِيهِ:

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَانَ فِي الرَّكْعَتَيْنِ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ» ، قُلْتُ: حَتَّى يَقُومَ؟ قَالَ: «حَتَّى يَقُومَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-3474.
Musnad-Ahmad-Shamila-3656.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-3527.




  • அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து, அவர்களின் மகன் அபூஉபைதா (ரஹ்) அவர்கள் எந்த ஹதீஸையும் கேட்கவில்லை என்பதால் இது முன்கதிஃ ஆகும்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-14/61)


மேலும் பார்க்க: திர்மிதீ-366.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.