நபி(ஸல்) அவர்கள் மக்களிடம் வந்தார்கள். அவர்கள் அதிகம சப்தமிட்டு ஓதிய நிலையில் தொழுது கொண்டிருந்தார்கள். தொழுது கொண்டிருப்பவர் தன் இறைவனிடம் உரையாடுகிறார். எதன் மூலம் அவனிடம் உரையாடுவத என்பது பற்றி அவன் சிந்திக்கட்டும்! உங்களில் சிலரை விட (சப்தம் உயர்த்துவது போல்) குர்ஆனை சப்தமிட்டு ஓத வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை பயாழிய்யி(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(முஅத்தா மாலிக்: 213)وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي حَازِمٍ التَّمَّارِ، عَنِ الْبَيَاضِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
خَرَجَ عَلَى النَّاسِ وَهُمْ يُصَلُّونَ. وَقَدْ عَلَتْ أَصْوَاتُهُمْ بِالْقِرَاءَةِ، فَقَالَ: «إِنَّ الْمُصَلِّيَ يُنَاجِي رَبَّهُ، فَلْيَنْظُرْ بِمَا يُنَاجِيهِ بِهِ، وَلَا يَجْهَرْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ بِالْقُرْآنِ»
Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-213.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்