தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1714

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

நபி (ஸல்) அவர்கள் ஐந்து அல்லது ஏழு ரக்அத்கள் வித்ர் தொழுவார்கள். அவற்றிக்கிடையே ஸலாமைக் கொண்டோ, அல்லது பேச்சைக் கொண்டோ பிரிக்க மாட்டார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)

(நஸாயி: 1714)

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ:

«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِخَمْسٍ وَبِسَبْعٍ لَا يَفْصِلُ بَيْنَهَا بِسَلَامٍ وَلَا بِكَلَامٍ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-1695.
Nasaayi-Shamila-1714.
Nasaayi-Alamiah-1695.
Nasaayi-JawamiulKalim-1703.




إسناد ضعيف لأن به موضع انقطاع بين مقسم بن بجرة وأم سلمة زوج النبي ، وباقي رجاله ثقات عدا مقسم بن بجرة وهو صدوق حسن الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி மிக்ஸம் பின் புஜ்ரா, உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லையென்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: அஹ்மத்-26486 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.