தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-4009

A- A+


ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கூட்டத்தாரில் பாவங்கள் நடைபெறும்போது, (மற்றவர்கள் அவர்களை) மிகைத்தவர்களாகவும், அதைத் தடுப்பதற்கு சக்தியுள்ளவர்களாகவும் இருந்தும் அவர்களைத் தடுக்காவிட்டால், (நல்லோர், தீயோர் என) அனைவருக்கும் அல்லாஹ் தண்டனையை தந்து விடுவான்.

(இப்னுமாஜா: 4009)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ جَرِيرٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَا مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي، هُمْ أَعَزُّ مِنْهُمْ وَأَمْنَعُ، لَا يُغَيِّرُونَ، إِلَّا عَمَّهُمُ اللَّهُ بِعِقَابٍ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-4009.
Ibn-Majah-Alamiah-3999.
Ibn-Majah-JawamiulKalim-4007.




மேலும் பார்க்க: அபூதாவூத்-4339 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.