நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக சொர்க்கவாசிகள் வெள்ளை நிற ஒட்டகங்கள் மீது அமர்ந்து ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்வார்கள். அதன் வெண்மை யாக்கூத் கற்களைப் போன்று இருக்கும். மேலும், ஒட்டகங்கள், பறவைகளைத் தவிர வேறு எந்த கால்நடைகளும் சொர்க்கத்தில் இருக்காது.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 4069)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدُوسِ بْنِ كَامِلٍ، ثنا الْحَسَنُ بْنُ حَمَّادٍ، ثنا جَابِرُ بْنُ نُوحٍ، عَنْ وَاصِلِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي سَوْرَةَ، عَنْ أَبِي أَيُّوبَ، عَنِ النَّبِيِّ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَتَزَاوَرُونَ عَلَى النَّجَائِبِ بِيضٌ كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَلَيْسَ فِي الْجَنَّةِ شَيْءٌ مِنَ الْبَهَائِمِ إِلَّا الْإِبِلُ وَالطَّيْرُ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-4069.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . இந்தக் கருத்தில் அபூஅய்யூப் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
2 . அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
3 . யஹ்யா பின் அபூகஸீர் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-5038,
சமீப விமர்சனங்கள்