ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது
பாடம்:
பிறந்த குழந்தை சத்தமிட்டு அழுதுவிட்டு இறந்துவிட்டால்…
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குழந்தை பிறந்தவுடன் சத்தமிட்டு அழுதால் அக்குழந்தை வாரிசுரிமை பெறும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(அபூதாவூத்: 2920)بَابٌ فِي الْمَوْلُودِ يَسْتَهِلُّ ثُمَّ يَمُوتُ
حَدَّثَنَا حُسَيْنُ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«إِذَا اسْتَهَلَّ الْمَوْلُودُ وُرِّثَ»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2920.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்