தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

muwatta-malik-559

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

”குல்ஹுவல்லாஹு அஹத்”” அத்தியாயம், குர்ஆனின் மூன்றில் ஒரு பங்குக்கு ஈடாகும். மேலும் ”தபாரகல்லதீ பியதிஹீ”” எனும் 67 வது அத்தியாயம், அதை ஓதியவருக்காக (மறுமையில்) வாதிடும்”” என்று ஹுமைத் இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் கூறியதாக இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்.

(முஅத்தா மாலிக்: 559)

وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ أَخْبَرَهُ

أَنَّ: «قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ تَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ، وَأَنَّ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ تُجَادِلُ عَنْ صَاحِبِهَا»


Muwatta-Malik-Tamil-.
Muwatta-Malik-TamilMisc-.
Muwatta-Malik-Shamila-559.
Muwatta-Malik-Alamiah-.
Muwatta-Malik-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.