தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-386

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

மேலுள்ள ஹதீஸின் பொருளை தான் இதன் அறிவிப்பாளர் அறிவிக்கின்றார்.

தனது இரு காலணிகளால் அசுத்தத்தை மிதித்து விட்டால் மண் அவ்விரண்டையும் துப்புரவளிக்கக் கூடியதாகும் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(அபூதாவூத்: 386)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ كَثِيرٍ يَعْنِي الصَّنْعَانِيَّ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ قَالَ

«إِذَا وَطِئَ الْأَذَى بِخُفَّيْهِ، فَطَهُورُهُمَا التُّرَابُ»


AbuDawood-Tamil-386.
AbuDawood-Shamila-386.
AbuDawood-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.