தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-3708

A- A+


ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

ருக்பா (என்ற ஆயுட்கால அன்பளிப்பு செய்வது நல்லது) இல்லை. ஏனெனில் எவருக்கு ஆயுட்கால அன்பளிப்பு செய்யப்படுகிறதோ அந்தப்பொருள், (அவர் இறந்துவிட்டால்) அவரது வாரிசுக்குரியதாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: தாவூஸ் பின் கைஸான் (ரஹ்)

 

(நஸாயி: 3708)

أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلَاءِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ طَاوُسٍ، لَعَلَّهُ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

«لَا رُقْبَى، فَمَنْ أُرْقِبَ شَيْئًا فَهُوَ سَبِيلُ الْمِيرَاثِ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-3708.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-3667.




மேலும் பார்க்க: புகாரி-2589 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.