Author: Farook

Musnad-Ahmad-24271

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24271.


«لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ، أَشَدَّ مُعَاهَدَةً مِنْهُ عَلَى الرَّكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ»


Musnad-Ahmad-24167

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24167.


«لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مُعَاهَدَةً مِنَ الرَّكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ»


Abu-Dawood-1254

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

1254. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய ஸுன்னத் அளவிற்கு வேறு எந்த உபரித் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ عَلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ مُعَاهَدَةً مِنْهُ عَلَى الرَّكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ»


Ibn-Majah-1177

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1177. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரண்டு ரக்அத்திலும் ஸலாம் கூறுவார்கள். ஒரு ரக்அத் வித்ரு தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُسَلِّمُ فِي كُلِّ ثِنْتَيْنِ، وَيُوتِرُ بِوَاحِدَةٍ»


Musnad-Ahmad-1258

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

1258. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ளுஹர் தொழுகைக்கு முன்னால் நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ»


Musnad-Ahmad-1208

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

1208. ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் பகல் நேர உபரியான தொழுகைகள் பற்றிக் கூறுங்கள்” என்று கேட்டோம்.

அதற்கவர்கள், நபி (ஸல்) அவர்கள் பகல் நேரத்தில் உபரியாக தொழும் தொழுகைகள் பதினாறு ரக்அத்களாகும். இதைத் தொடர்ந்து நிறைவேற்றுபவர்கள் மிகக் குறைவானவர்களே! என்று கூறினார்கள்.


வகீஉ பின் ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள் தனது தந்தை ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்:

அபூஇஸ்ஹாக் அவர்கள் இதை ஹபீப் பின் அபூஸாபித் அவர்களுக்கு அறிவித்தபோது அவர், “அபூஇஸ்ஹாக் அவர்களே! உங்களது இந்த ஹதீஸ் உங்களது பள்ளிவாசல் நிரம்பத் தங்கம் இருப்பதற்கு சமமானது” என்று கூறினார்.


سَأَلْنَا عَلِيًّا عَنْ تَطَوُّعِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ، قَالَ: قَالَ عَلِيٌّ: «تِلْكَ سِتَّ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ» ، وَقَلَّ مَنْ يُدَاوِمُ عَلَيْهَا ،

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَي أَبِي حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: وَقَالَ أَبِي: قَالَ حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ: «يَا أَبَا إِسْحَاقَ مَا أُحِبُّ أَنَّ لِي بِحَدِيثِكَ هَذَا مِلْءَ مَسْجِدِكَ هَذَا ذَهَبًا»


Musnad-Ahmad-885

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

885. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பகல் நேரத்தில் (உபரியாக) பதினாறு ரக்அத்கள் தொழுவார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّهَارِ سِتَّ عَشْرَةَ رَكْعَةً»


Musnad-Ahmad-1375

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

1375. ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் பகல் நேர (உபரியானத்) தொழுகையைப் பற்றி நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள், “நீங்கள் அதைச் செய்ய முடியாது” என்றார்கள்.

நாங்கள், “எங்களில் யார் அதைச் செய்ய முடியும்?” என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், “சூரியன் அஸர் நேரத்தின் போது இருக்கும் இடத்தைப் போல இந்த இடத்தில் (கிழக்கில்) இருக்கும்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். சூரியன் ளுஹர் நேரத்தின் போது இருக்கும் இடத்தைப் போல இந்த இடத்தில் (கிழக்கில்) இருக்கும்போது நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்.

மேலும், ளுஹருக்கு முன்பு நான்கு ரக்அத்களும், அதற்குப் பின்பு இரண்டு ரக்அத்களும், அஸருக்கு முன்பு நான்கு ரக்அத்களும் தொழுதார்கள். நெருக்கமான வானவர்கள், மற்றும் அவர்களை அடுத்துள்ள முஃமின்கள், முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை இரண்டாக பிரிப்பார்கள்” என்று கூறினார்கள்.


سَأَلْنَا عَلِيًّا، رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنْ صَلاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ النَّهَارِ، فَقَالَ: «إِنَّكُمْ لَا تُطِيقُونَ ذَلِكَ» قُلْنَا: مَنِ اطَاقَ مِنَّا ذَلِكَ؟ قَالَ: «إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا كَهَيْئَتِهَا مِنْ هَاهُنَا عِنْدَ الْعَصْرِ صَلَّى رَكْعَتَيْنِ، وَإِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا كَهَيْئَتِهَا مِنْ هَاهُنَا عِنْدَ الظُّهْرِ صَلَّى أَرْبَعًا، وَيُصَلِّي قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا وَبَعْدَهَا رَكْعَتَيْنِ وَقَبْلَ الْعَصْرِ أَرْبَعًا، وَيَفْصِلُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ بِالتَّسْلِيمِ عَلَى الْمَلائِكَةِ الْمُقَرَّبِينَ وَالنَّبِيِّينَ وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ»


Musnad-Ahmad-650

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

650. ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அலீ (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் பகல் நேர உபரியான தொழுகைகள் பற்றிக் கூறுங்கள்” என்று கேட்டோம். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “அதை நீங்கள் தாங்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள். நாங்கள், “அதிலிருந்து எங்களால் முடிந்ததை எடுத்துக்கொள்வதற்காகவாவது எங்களுக்கு அதை அறிவியுங்கள்” என்றோம்.

அதற்கு அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுதுவிட்டு சிறிது நேரம் பொறுத்திருப்பார்கள். கிழக்குத் திசையில் சூரியன் இந்த அளவுக்கு (உதித்து) வரும்போது – (அதாவது மேற்கு திசையில் அஸருடைய நேரத்தின் அளவுக்கு வரும்போது) – எழுந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.

பிறகு, சிறிது நேரம் பொறுத்திருப்பார்கள். கிழக்குத் திசையில் சூரியன் இந்த அளவுக்கு (உயர்ந்து) வரும்போது – (அதாவது மேற்குத் திசையில் ளுஹருடைய நேரத்தின் அளவுக்கு உயரும்போது) – எழுந்து நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள்.

மேலும், சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த பின் ளுஹர் தொழுகைக்கு முன்னால் நான்கு ரக்அத்துகளும், அதற்குப் பின்னால் இரண்டு ரக்அத்துகளும் தொழுவார்கள்.

அஸர் தொழுகைக்கு முன்னால் நான்கு ரக்அத்துகள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மற்றும் அவர்களை அடுத்துள்ள முஃமின்கள், முஸ்லிம்கள்

سَأَلْنَا عَلِيًّا، عَنْ تَطَوُّعِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ، فَقَالَ: إِنَّكُمْ لَا تُطِيقُونَهُ. قَالَ: قُلْنَا: أَخْبِرْنَا بِهِ نَأْخُذْ مِنْهُ مَا أَطَقْنَا. قَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الْفَجْرَ أَمْهَلَ، حَتَّى إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا – يَعْنِي مِنْ قِبَلِ الْمَشْرِقِ – مِقْدَارُهَا مِنْ صَلاةِ الْعَصْرِ مِنْ هَاهُنَا مِنْ قِبَلِ الْمَغْرِبِ، قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ يُمْهِلُ حَتَّى إِذَا كَانَتِ الشَّمْسُ مِنْ هَاهُنَا، – يَعْنِي مِنْ قِبَلِ الْمَشْرِقِ – مِقْدَارُهَا مِنْ صَلاةِ الظُّهْرِ مِنْ هَاهُنَا – يَعْنِي مِنْ قِبَلِ الْمَغْرِبِ – قَامَ فَصَلَّى أَرْبَعًا، وَأَرْبَعًا قَبْلَ الظُّهْرِ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَأَرْبَعًا قَبْلَ الْعَصْرِ، يَفْصِلُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ بِالتَّسْلِيمِ عَلَى الْمَلائِكَةِ الْمُقَرَّبِينَ، وَالنَّبِيِّينَ وَمَنْ تَبِعَهُمْ مِنَ الْمُؤْمِنِينَ، وَالْمُسْلِمِينَ»

قَالَ: قَالَ عَلِيٌّ: تِلْكَ سِتَّ عَشْرَةَ رَكْعَةً، تَطَوُّعُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّهَارِ، وَقَلَّ مَنْ يُدَاوِمُ عَلَيْهَا

حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ: حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ لأَبِي إِسْحَاقَ، حِينَ حَدَّثَهُ يَا أَبَا إِسْحَاقَ، «يَسْوَى حَدِيثُكَ هَذَا مِلْءَ مَسْجِدِكَ ذَهَبًا»


Nasaayi-875

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

875. ஆஸிம் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் பகல் நேரத்தில் பர்ளுத் தொழுகைக்கு முன் தொழுத தொழுகைகளைப் பற்றி (விளக்கமாக) நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “யாரால் அதனை முழுமையாகச் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.

பின்னர் பின்வருமாறு கூறினார்கள்:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சூரியன் நடுவானிலிருந்து சாயும்போது இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். மேலும், பகலின் நடுப்பகுதிக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் இறுதியில் ஸலாம் கூறுவார்கள்.


سَأَلْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّهَارِ قَبْلَ الْمَكْتُوبَةِ قَالَ: مَنْ يُطِيقُ ذَلِكَ؟ ثُمَّ أَخْبَرَنَا قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي حِينَ تَزِيغُ الشَّمْسُ رَكْعَتَيْنِ، وَقَبْلَ نِصْفِ النَّهَارِ أَرْبَعَ رَكَعَاتٍ يَجْعَلُ التَّسْلِيمَ فِي آخِرِهِ»


Next Page » « Previous Page