பாடம்:
பிறையைக் காணும்போது கூறவேண்டிய துஆ.
3451. தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பிறையைக் கண்டால் பின்வருமாறு கூறுபவர்களாக இருந்தார்கள்:
அல்லாஹும்ம அஹ்லில்ஹு அலைனா பில்யும்னி, வல்ஈமானி, வஸ்ஸலாமதி, வல்இஸ்லாம், ரப்பீ வ ரப்புகல்லாஹ்.
(பொருள்: அல்லாஹ்வே! இப்பிறையை எங்கள் மீது அபிவிருத்தியுடனும், ஈமானுடனும், சாந்தியுடனும், இஸ்லாத்துடனும் உதயமாகச் செய்வாயாக! (பிறையே!) எனக்கும் உனக்கும் ரட்சகன் அல்லாஹ்வே ஆவான்.)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் “ஹஸன் ஃகரீப்” எனும் (ஓரளவு சுமாரான, தனித்து அறிவிக்கப்படும்) வகையைச் சேர்ந்ததாகும்.
بَاب مَا يَقُولُ عِنْدَ رُؤْيَةِ الهِلَالِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَامِرٍ العَقَدِيُّ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ سُفْيَانَ المَدِينِيُّ قَالَ: حَدَّثَنِي بِلَالُ بْنِ يَحْيَى بْنِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الهِلَالَ قَالَ: «اللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِاليُمْنِ وَالإِيمَانِ وَالسَّلَامَةِ وَالإِسْلَامِ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3451.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
…
சமீப விமர்சனங்கள்