Author: Abdul Hakkim

Abu-Dawood-808

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

808.


دَخَلْتُ عَلَى ابْنِ عَبَّاسٍ، فِي شَبَابٍ مِنْ بَنِي هَاشِمٍ فَقُلْنَا لِشَابٍّ مِنَّا: سَلِ ابْنَ عَبَّاسٍ أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ؟ فَقَالَ: لَا، لَا، فَقِيلَ لَهُ: فَلَعَلَّهُ كَانَ يَقْرَأُ فِي نَفْسِهِ، فَقَالَ: خَمْشًا هَذِهِ شَرٌّ مِنَ الْأُولَى، كَانَ عَبْدًا مَأْمُورًا بَلَّغَ مَا أُرْسِلَ بِهِ وَمَا اخْتَصَّنَا دُونَ النَّاسِ بِشَيْءٍ إِلَّا بِثَلَاثِ خِصَالٍ «أَمَرَنَا أَنْ نُسْبِغَ الْوُضُوءَ، وَأَنْ لَا نَأْكُلَ الصَّدَقَةَ، وَأَنْ لَا نُنْزِيَ الْحِمَارَ عَلَى الْفَرَسِ»


Ibn-Khuzaymah-176

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

176. ஒரு வியாபாரத்தை இரண்டு வியாபாரமாக (அதாவது உடனடி விற்பனைக்கு ஒரு விலையும், தவணைமுறை விற்பனைக்கு வேறு ஒரு கூடுதலான விலையும் வைத்து வியாபாரம்) செய்வது வட்டியாகும் என்று (எனது தந்தை) இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

மேலும் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உளூ எனும் அங்கத்தூய்மையை நாங்கள் முழுமையாகச் செய்யவேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் (ரஹ்)


الصَّفْقَةُ بِالصَّفْقَتَيْنِ رَبًّا، وَأَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِسْبَاغِ الْوُضُوءِ


ஹதீஸில் ஏற்படும் இடைச்செருகல்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹதீஸில் ஏற்படும் இடைச்செருகல் பற்றிய விளக்கம்: ஹதீஸ் வகைகளில் “முத்ரஜ்-இடைச்செருகல்” என்ற ஒரு வகை உள்ளது. அதாவது நபி (ஸல்) அவர்கள் சொல்லாத வார்த்தையோ அல்லது வாக்கியமோ அவர்கள் சொன்னது போன்று கலந்துவிடும் செய்திக்கு முத்ரஜ் என்று கூறப்படும். இவ்வாறே அறிவிப்பாளரின் தவறின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணமாக அறிவிப்பாளர்தொடரில் ஏற்படும் கூடுதல் குறைவும், அறிவிப்பாளர்தொடருக்கு சம்பந்தமில்லாத செய்தி கலப்பதும் முத்ரஜ் ஆகும்....

Ibn-Khuzaymah-2179

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

நான் முன்பு கூறிய கருத்தை தெளிவாக விளக்கும் மற்றொரு செய்தி.

இதில் நபி (ஸல்) அவர்கள், (ஏறுவரிசைப்படி) ரமளான் மாதத்தின் கடந்துவிட்ட நாட்களிலிருந்து 23 வது நாளில் லைலத்துல் கத்ரை தேடுமாறு கட்டளையிட்டுள்ளார்கள். இது (இறங்குவரிசைப்படி) மீதமுள்ள நாட்களிலிருந்து 7 வது இரவாகும்.

(எனவே ஒற்றைப்படை என்பதை கடந்துவிட்ட நாட்களிலிருந்து கணக்கிட வேண்டும். மீதமுள்ள நாட்களிலிருந்து கணக்கிடக்கூடாது)

2179. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் லைலதுல் கத்ர் இரவைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நினைவூட்டினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்துவிட்டன? என்று கேட்டார்கள்.

அதற்கு நாங்கள், 22 நாட்கள் முடிந்துவிட்டன; மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என்று கூறினோம். இல்லை, மாறாக 7 நாட்களே மீதம் உள்ளன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இல்லை, மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என நபித்தோழர்கள் கூறினார்கள். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள்.

இல்லை மாறாக 8 நாட்கள் மீதம் உள்ளன என நபித்தோழர்கள் கூறினார்கள். இல்லை மாறாக 7 நாட்கள் மீதம் உள்ளன; இந்த மாதம் 29 நாட்களைக் கொண்டது என நபி (ஸல்) கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், தன் கையில் 29 நாட்கள் வரை எண்ணினார்கள்.

 ذَكَرْنَا لَيْلَةَ الْقَدْرِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَمْ مَضَى مِنَ الشَّهْرِ؟» قُلْنَا: مَضَى اثْنَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ ثَمَانٍ قَالَ: «لَا، بَلْ بَقِيَ سَبْعٌ» قَالُوا: لَا، بَلْ بَقِيَ ثَمَانٍ قَالَ: «لَا، بَلْ بَقِيَ سَبْعٌ» قَالُوا: لَا، بَلْ بَقِيَ ثَمَانٍ قَالَ: «لَا، بَلْ بَقِيَ سَبْعٌ، الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ» . ثُمَّ قَالَ بِيَدِهِ، حَتَّى عَدَّ تِسْعَةً وَعِشْرِينَ “، ثُمَّ قَالَ: «الْتَمِسُوهَا اللَّيْلَةَ»


Musnad-Ahmad-7423

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7423. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு ரமளான் மாதத்தின் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த மாதத்தின் எத்தனை நாட்கள் முடிந்துவிட்டன? என்று கேட்டார்கள்.

அதற்கு நாங்கள், 22 நாட்கள் முடிந்துவிட்டன; மேலும் 8 நாட்கள் மீதம் உள்ளன என்று கூறினோம்.

அதற்கவர்கள், “இல்லை. மாறாக 22 நாட்கள் முடிந்துவிட்டன; 7 நாட்களே மீதம் உள்ளன. இன்றைய இரவில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்” எனக் கூறினார்கள்.

அஹ்மத் இமாம் கூறுகிறார்:

யஃலா அவர்களின் அறிவிப்பில், (7 நாட்களே மீதம் உள்ளன என்ற வாக்கியத்துடன்) “இந்த மாதம் 29 நாட்களைக் கொண்டது” என்று நபி (ஸல்) கூறியதாக கூடுதலாக இடம்பெற்றுள்ளது.


«كَمْ مَضَى مِنَ الشَّهْرِ؟» قَالَ: قُلْنَا: مَضَتْ ثِنْتَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ ثَمَانٍ. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا، بَلْ مَضَتْ مِنْهُ ثِنْتَانِ وَعِشْرُونَ، وَبَقِيَ سَبْعٌ، اطْلُبُوهَا اللَّيْلَةَ» قَالَ يَعْلَى، فِي حَدِيثِهِ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ»


Almujam-Alawsat-7572

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

7572. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், இரு பெருநாட்களிலும் இந்த (கீழ்க்கண்ட) பிரார்த்தனையை செய்வார்கள்.

“அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக ஈஷதன் தகிய்யஹ். வ மீததன் ஸவிய்யஹ். வ மரத்தன் ஃகைர முக்ஸிவ் வலா ஃபாளிஹ்.

அல்லாஹும்ம லா தஹ்லிக்னா ஃபஜ்அதவ், வலா தஃகுத்னா பஃக்தஹ். வலா துஃஜில்னா அன் ஹக்கிவ் வலா வஸிய்யஹ்.

அல்லாஹும்ம இன்னா நஸ்அலுகல் அஃபாஃப, வல்ஃகினா, வத்துகா, வல்ஹுதா, வ ஹஸன ஆகிபதில் ஆகிரதி, வத்துன்யா. வ நஊது பிக மினஷ் ஷக்கி வஷ்ஷிகாகி, வர்ரியாஇ, வஸ்ஸும்அதி ஃபீ தீனிக்.

யா முகல்லிபல் குலூபி, லா துஸிஃக் குலூபனா பஃத இத் ஹதைதனா வஹப் லனா மில்லதுன்க ரஹ்மஹ். இன்னக அன்தல் வஹ்ஹாப்”.

(பொருள்: ..)

 


كَانَ دُعَاءُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْعِيدَيْنِ «اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ عِيشَةً تَقِيَّةً، وَمِيتَةً سَوِيَّةً، وَمَرَدًّا غَيْرَ مُخْزٍ وَلَا فاضِحٍ، اللَّهُمَّ لَا تُهْلِكْنَا فَجْأَةً، وَلَا تَأْخُذْنَا بَغْتَةً، وَلَا تُعْجِلْنَا عَنْ حَقٍّ وَلَا وَصِيَّةٍ، اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ الْعَفَافَ وَالْغِنَى، وَالتُّقَى وَالْهُدَى، وَحَسَنَ عَاقِبَةِ الْآخِرَةِ وَالدُّنْيَا، وَنَعُوذُ بِكَ مِنَ الشَّكِّ وَالشِّقَاقِ، وَالرِّيَاءِ وَالسُّمْعَةِ فِي دِينِكَ، يَا مُقَلِّبَ الْقُلُوبِ لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً، إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ»


Ibn-Majah-483

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

483.


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، سُئِلَ عَنْ مَسِّ الذَّكَرِ، فَقَالَ: «لَيْسَ فِيهِ وُضُوءٌ، إِنَّمَا هُوَ مِنْكَ»


Musannaf-Abdur-Razzaq-439

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

439.


دَعَانِي وَابْنَ جُرَيْجٍ بَعْضُ أُمَرَائِهِمْ فَسَأَلَنَا عَنْ مَسِّ الذَّكَرِ، فَقَالَ ابْنُ جُرَيْجٍ: «يَتَوَضَّأُ»، فقُلْتُ: لَا وُضُوءَ عَلَيْهِ، فَلَمَّا اخْتَلَفْنَا قُلْتُ لِابْنِ جُرَيْجٍ: أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلًا وَضَعَ يَدَهُ عَلَى مَنِيٍّ، فَقَالَ: «يَغْسِلُ يَدَهُ»، قُلْتُ: فَأَيُّهُمَا أَنْجَسُ الْمَنِيُّ أَوِ الذَّكَرُ؟ قَالَ: «لَا، بَلِ الْمَنِيُّ» قَالَ: فَقُلْتُ: وَكَيْفَ هَذَا؟ قَالَ: «مَا أَلْقَاهَا عَلَى لِسَانِكَ إِلَّا شَيْطَانٌ»


Kubra-Bayhaqi-650

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

650.


اجْتَمَعَ سُفْيَانُ وَابْنُ جُرَيْجٍ فَتَذَاكَرَا مَسَّ الذَّكَرِ، فَقَالَ ابْنُ جُرَيْجٍ: ” يُتَوَضَّأُ مِنْهُ “، وَقَالَ سُفْيَانُ: ” لَا يُتَوَضَّأُ مِنْهُ “، فَقَالَ سُفْيَانُ: ” أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلًا أَمْسَكَ بِيَدِهِ مَنِيًّا مَا كَانَ عَلَيْهِ؟ ” فَقَالَ ابْنُ جُرَيْجٍ ” يَغْسِلُ يَدَهُ ” قَالَ: ” فَأَيُّهُمَا أَكْبَرُ الْمَنِيُّ أَوْ مَسُّ الذَّكَرِ؟ ” فَقَالَ: ” مَا أَلْقَاهَا عَلَى لِسَانِكَ إِلَّا الشَّيْطَانُ


Next Page » « Previous Page