Author: Abdul Hakkim

Musnad-Ahmad-17693

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

17693.


«مَا مِنْ أُمَّتِي مِنْ أَحَدٍ إِلَّا أَنَا أَعْرِفُهُ يَوْمَ الْقِيَامَةِ» قَالُوا: وَكَيْفَ تَعْرِفُهُمْ يَا رَسُولَ اللَّهِ فِي كَثْرَةِ الْخَلَائِقِ؟ قَالَ: «أَرَأَيْتَ لَوْ دَخَلْتَ صَبْرَةً فِيهَا خَيْلٌ دُهْمٌ بُهْمٌ، وَفِيهَا فَرَسٌ أَغَرُّ مُحَجَّلٌ، أَمَا كُنْتَ تَعْرِفُهُ مِنْهَا؟» قَالَ: بَلَى، قَالَ: «فَإِنَّ أُمَّتِي يَوْمَئِذٍ غُرٌّ مِنَ السُّجُودِ، مُحَجَّلُونَ مِنَ الْوُضُوءِ»


Tirmidhi-607

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 75

மறுமை நாளில் இந்தச் சமுதாயத்தாரின் சிறப்பு அடையாளம், அவர்கள் செய்த அங்கத்தூய்மை மற்றும் ஸஜ்தாவின் அறிகுறிகள்தான் என்பது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை.

607. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தார் (உலகில்) ‘ஸஜ்தா’ செய்ததன் காரணமாக முகம் வெண்மையானவர்களாகவும், அங்கத்தூய்மை (உளூ) செய்ததன் காரணமாக (பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாவும் மறுமை நாளில் இருப்பார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அப்துல்லாஹ் பின் புஸ்ர் (ரலி) வழியாக வரும் இந்த அறிவிப்பாளர்தொடர் “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«أُمَّتِي يَوْمَ القِيَامَةِ غُرٌّ مِنَ السُّجُودِ، مُحَجَّلُونَ مِنَ الوُضُوءِ»


பலமானவரின் கூடுதல் தகவல் எப்போது ஏற்கப்படும்?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ பலமானவரின் கூடுதல் தகவல் எப்போது ஏற்கப்படும்? ஹதீஸ்கலை நூல்களில் ஸியாததுஸ் ஸிகதி மக்பூலதுன்- زيادة الثقة مقبولة - பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற விதி கூறப்படுவதைக் காணலாம். இதைப் பற்றிய விவரம் (சுருக்கம்): 1 . ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் பலமானவரின் கூடுதல் தகவலை பொதுவாக எல்லா நிலையிலும் ஏற்கவேண்டும் என்று கூறுகின்றனர். 2 . சிலர் பலமானவரின் கூடுதல் தகவலை...

Daraqutni-371

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

371.


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «تَوَضَّأَ فَمَسَحَ مُقَدَّمَ رَأْسِهِ وَمُؤَخِّرَهُ وَصُدْغَيْهِ , ثُمَّ أَدْخَلَ إِصْبُعَيْهِ السَّبَّابَتَيْنِ فَمَسَحَ أُذُنَيْهِ ظَاهِرَهُمَا وَبَاطِنَهُمَا»


Musnad-Ahmad-728

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

728. அலீ பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஏழு துணிகளால் கஃபன் செய்யப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: முஹம்மத் பின் அலீ (ரஹ்)


«كُفِّنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَبْعَةِ أَثْوَابٍ»


Musnad-Ahmad-27028

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

27028.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ عِنْدَهَا، فَمَسَحَ بِرَأْسِهِ الرَّأْسِ كُلِّهِ، مِنْ وَرَاءِ الشَّعْرِ، كُلَّ نَاحِيَةٍ لِمُنْصَبِّ الشَّعْرِ، لَا يُحَرِّكُ الشَّعْرَ عَنْ هَيْئَتِهِ»


Musnad-Ahmad-27024

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

27024.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ عِنْدَهَا، فَمَسَحَ برَّأْسِهِ، فَمَسَحَ الرَّأْسَ كُلَّهُ مِنْ فَوْقِ الشَّعْرِ، كُلِّ نَاحِيَةٍ لِمُنْصَبِّ الشَّعْرِ، لَا يُحَرِّكُ الشَّعْرَ عَنْ هَيْئَتِهِ»


Next Page » « Previous Page