Author: Abdul Hakkim

Al-Adabul-Mufrad-1093

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1093.


«لَا يَحِلُّ لِامْرِئٍ مُسْلِمٍ أَنْ يَنْظُرَ إِلَى جَوْفِ بَيْتٍ حَتَّى يَسْتَأْذِنَ، فَإِنْ فَعَلَ فَقَدْ دَخَلَ. وَلَا يَؤُمُّ قَوْمًا فَيَخُصُّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ حَتَّى يَنْصَرِفَ. وَلَا يُصَلِّي وَهُوَ حَاقِنٌ حَتَّى يَتَخَفَّفَ»


Kubra-Bayhaqi-5349

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5349.


لَا يَحِلُّ لِرَجُلٍ أَوْ لِامْرِئٍ أَنْ يُصَلِّيَ وَهُوَ حَاقِنٌ حَتَّى يَتَخَفَّفَ، وَلَا يَحِلُّ لِامْرِئٍ مُسْلِمٍ أَنْ يَؤُمَّ قَوْمًا إِلَّا بِإِذْنِهِمْ، وَلَا يَخُصُّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يَحِلُّ لِامْرِئٍ مُسْلِمٍ أَنْ يَنْظُرَ فِي قَعْرِ بَيْتٍ، فَإِنْ نَظَرَ فَقَدْ دَمَرَ أَوْ قَالَ: فَقَدْ دَخَلَ “.

وَكَذَلِكَ رَوَاهُ غَيْرُهُ عَنْ ثَوْرٍ،


Bazzar-4180

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4180.


لا يحل لامرىء مُسْلِمٍ أَنْ يَنْظُرَ فِي دَارٍ حَتَّى يَسْتَأْذِنَ فَإِنْ فَعَلَ فَقَدْ دَخَلَ، ولاَ يَؤُمَّ قَوْمًا فَيَخُصَّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، ولاَ يُصَلِّيَ، وهُو حَاقِنٌ حَتَّى يَتَخَفَّفَ.


Tirmidhi-357

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 149

இமாமாக நின்று தொழுவிப்பவர் தமக்கு மட்டும் (நலன் வேண்டி) பிரார்த்திப்பது விரும்பத்தக்கதன்று என்பது குறித்து வந்துள்ளவை.

357 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் இல்லத்திற்குள் -அவரது அனுமதியின்றி- பார்ப்பது கூடாது. அவ்வாறு பார்த்துவிட்டால், (அனுமதியின்றி) நுழைந்துவிட்டவர் ஆகிவிடுவார். ஒரு கூட்டத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பவர் (பிரார்த்திக்கும்போது) அனைவருக்கும் சேர்த்து பிரார்த்திக்காமல் தமக்கு மட்டும் பிரார்த்திக்கலாகாது. அவ்வாறு அவர் செய்தால், அவர்களுக்கு அவர் துரோகமிழைத்தவர் ஆவார். மேலும், சிறுநீரை அடக்கிக் கொண்டு (யாரும்) தொழுகையில் ஈடுபட வேண்டாம்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அபூஹுரைரா (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ஹஸன்’ தரத்தில் அமைந்ததாகும்.

மேற்கண்ட ஹதீஸ் அபூஉமாமா (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் யஸீத் பின் ஷுரைஹ், ஸவ்பான் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே சிறந்ததாகவும், பிரபலமானதாகவும் தெரிகிறது.


«لَا يَحِلُّ لِامْرِئٍ أَنْ يَنْظُرَ فِي جَوْفِ بَيْتِ امْرِئٍ حَتَّى يَسْتَأْذِنَ، فَإِنْ نَظَرَ فَقَدْ دَخَلَ، وَلَا يَؤُمَّ قَوْمًا فَيَخُصَّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يَقُومُ إِلَى الصَّلَاةِ وَهُوَ حَقِنٌ»


Ibn-Majah-923

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 31

(மக்களுக்கு) தலைமை தாங்கித் தொழுவிப்பவர் தமக்காக மட்டுமே பிரார்த்தனை செய்யக் கூடாது.

923. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கும் இறையடியார் ஒருவர், (பிரார்த்திக்கும் போது) அனைவருக்கும் சேர்த்துப் பிரார்த்திக்காமல் தமக்கு மட்டுமே பிரார்த்திக்கலாகாது. அவ்வாறு அவர் செய்தால் அவர் மக்களுக்கு துரோகமிழைத்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: ஸவ்வான் (ரலி)


«لَا يَؤُمُّ عَبْدٌ فَيَخُصَّ نَفْسَهُ بِدَعْوَةٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ»


Ibn-Majah-619

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

619 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம்களுள் யாரும் மலஜலம் கழித்து இயல்பு நிலையை அடையாமல் (அவற்றை) அடக்கி வைத்துக்கொண்டு தொழுகைக்காக நிற்கவேண்டாம்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


«لَا يَقُومُ أَحَدٌ مِنَ الْمُسْلِمِينَ وَهُوَ حَاقِنٌ حَتَّى يَتَخَفَّفَ»


Musnad-Ahmad-22415

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22415.


«لَا يَحِلُّ لَامْرِئٍ مِنَ الْمُسْلِمِينَ أَنْ يَنْظُرَ فِي جَوْفِ بَيْتِ امْرِئٍ حَتَّى يَسْتَأْذِنَ، فَإِنْ نَظَرَ فَقَدْ دَخَلَ، وَلَا يَؤُمَّ قَوْمًا فَيَخْتَصَّ نَفْسَهُ بِدُعَاءٍ دُونَهُمْ، فَإِنْ فَعَلَ فَقَدْ خَانَهُمْ، وَلَا يُصَلِّي وَهُوَ حَقِنٌ حَتَّى يَتَخَفَّفَ»


Kubra-Bayhaqi-2106

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2106.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَعُثْمَانَ بْنَ عَفَّانَ كَانَا يُصَلِّيَانِ صَلَاةَ الْمَغْرِبِ حِينَ يَنْظُرَانِ إِلَى اللَّيْلِ الْأَسْوَدِ قَبْلَ أَنْ يُفْطِرَا ثُمَّ يُفْطِرَانِ بَعْدَ الصَّلَاةِ


Next Page » « Previous Page