Author: Abdul Hakkim

Abu-Dawood-2774

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

(அல்லாஹ்விற்கு) நன்றி தெரிவிக்க ஸஜ்தா செய்வது.

2774. நபி (ஸல்) அவர்களுக்கு ஏதேனும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்தாலோ அல்லது அது குறித்து நற்செய்தி கூறப்பெற்றாலோ உடனே அல்லாஹ்விற்கு நன்றி தெரிவிக்க ஸஜ்தாவில் விழுவார்கள்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி)

 


أَنَّهُ كَانَ «إِذَا جَاءَهُ أَمْرُ سُرُورٍ أَوْ بُشِّرَ بِهِ خَرَّ سَاجِدًا شَاكِرًا لِلَّهِ»


தனித்து அறிவித்தல்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ தனித்து அறிவித்தல். இந்த அறிவிப்பாளர் இன்ன செய்தியை தனித்து அறிவித்துள்ளார் என்று ஹதீஸை பதிவுசெய்யும் நூலாசிரியர்கள் குறிப்பிடுவதை ஹதீஸ்நூல்களில் நாம் பரவலாக காணலாம். தனித்து அறிவித்தல் என்பது இரு வகையாக உள்ளது. 1 . இன்ன செய்தி குறிப்பிட்ட இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளது என்று குறிப்பிடுவது ஒரு வகை. இதை அறிஞர்கள் ஃகரீப் என்று குறிப்பிடுவார்கள். 2 . இன்ன ஆசிரியரின் பல...

Kubra-Bayhaqi-6379

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

6379.


قِيلَ لِابْنِ عَبَّاسٍ: مَاتَتْ فُلَانَةُ، بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَّ سَاجِدًا، فَقِيلَ لَهُ: تَسْجُدُ هَذِهِ السَّاعَةَ؟ فَقَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا ” وَأِيُّ آيَةٍ أَعْظَمُ مِنْ ذِهَابِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

لَفْظُ حَدِيثِ الرُّوذْبَارِيِّ

وَفِي رِوَايَةِ الْقَاضِي قَالَ: سَمِعْنَا صَوْتًا بِالْمَدِينَةِ، فَقَالَ لِيَ ابْنُ عَبَّاسٍ: يَا عِكْرِمَةُ انْظُرْ، مَا هَذَا الصَّوْتُ؟ قَالَ: فَذَهَبْتُ، فَوَجَدْتُ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ امْرَأَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ تُوُفِّيَتْ، قَالَ: فَجِئْتُ إِلَى ابْنِ عَبَّاسٍ فَوَجَدْتُهُ سَاجِدًا وَلَمَّا تَطْلُعِ الشَّمْسُ، فَقُلْتُ لَهُ: سُبْحَانَ اللهِ، تَسْجُدُ وَلَمْ تَطْلُعِ الشَّمْسُ بَعْدُ؟ فَقَالَ: يَا لَا أُمَّ لَكَ أَلَيْسَ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا ” فَأِيُّ آيَةٍ أَعْظَمُ مِنْ أَنْ يَخْرُجْنَ أُمَّهَاتُ الْمُؤْمِنِينَ مِنْ بَيْنِ أَظْهُرِنَا، وَنَحْنُ أَحْيَاءٌ


Almujam-Alkabir-11618

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

11618.


مَاتَتْ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ إِسْحَاقُ: أَظُنُّهُ سَمَّاهَا صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ، بِالْمَدِينَةِ فَأَتَيْتُ ابْنَ عَبَّاسٍ فَأَخْبَرْتُهُ فَسَجَدَ، فَقُلْتُ لَهُ: أَتَسْجُدُ وَلَمَّا تَطْلُعِ الشَّمْسُ؟ فَقَالَ ابْنُ عَبَّاسٍ: لَا أُمَّ لَكَ أَمَا عَلِمْتَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الْآيَةَ فَاسْجُدُوا» . وأيَّةُ آيَةٍ أَعْظَمُ منْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ يَخْرُجْنَ مِنْ بَيْنِ أَظْهُرِنَا، وَنَحْنُ أَحْيَاءٌ؟


Tirmidhi-3891

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

நபி (ஸல்) அவர்களின் மனைவியரின் சிறப்புகள்.

3891. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா-ரலி, அல்லது ஹஃப்ஸா-ரலி) மரணித்து விட்டார்கள் என்று ஸுப்ஹ் தொழுகைக்குப் பின் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சொல்லப்பட்டது. உடனே அவர்கள், ஸஜ்தாவில் விழுந்தார்கள். அப்போது அவர்களிடம் இந்த நேரத்தில் ஸஜ்தா செய்கிறீர்களே? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், “ஏதேனும் ஒரு சோதனை -(துன்பத்தை) நீங்கள் கண்டால் (அல்லது கேட்டால்), ஸஜ்தா செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவியர் இறப்பதைவிட பெரும் துன்பம் அளிக்கும் சோதனை வேறு எதுவாக இருக்க முடியும்? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது ஹஸன் ஃகரீப் எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இந்த செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே வந்துள்ளதாக நாம் அறிகிறோம்.


قِيلَ لِابْنِ عَبَّاسٍ بَعْدَ صَلَاةِ الصُّبْحِ مَاتَتْ فُلَانَةُ لِبَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَجَدَ، فَقِيلَ لَهُ: أَتَسْجُدُ هَذِهِ السَّاعَةَ؟ فَقَالَ: أَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا»، فَأَيُّ آيَةٍ أَعْظَمُ مِنْ ذَهَابِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ


Abu-Dawood-1197

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

சோதனைகளின் போது ஸஜ்தா செய்வது.

1197. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா-ரலி, அல்லது ஹஃப்ஸா-ரலி) மரணித்து விட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சொல்லப்பட்டது. உடனே அவர்கள், ஸஜ்தாவில் விழுந்தார்கள். அப்போது அவர்களிடம் (மரண செய்தி கேட்டு) ஸஜ்தா செய்கிறீர்களே? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், “ஏதேனும் ஒரு சோதனை -(துன்பத்தை) நீங்கள் கண்டால் (அல்லது கேட்டால்), ஸஜ்தா செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மனைவியர் இறப்பதைவிட பெரும் துன்பம் அளிக்கும் சோதனை வேறு எதுவாக இருக்க முடியும்? என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


قِيلَ لِابْنِ عَبَّاسٍ: مَاتَتْ فُلَانَةُ – بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – فَخَرَّ سَاجِدًا، فَقِيلَ لَهُ: أَتَسْجُدُ هَذِهِ السَّاعَةَ؟ فَقَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا رَأَيْتُمْ آيَةً فَاسْجُدُوا»، وَأَيُّ آيَةٍ أَعْظَمُ مِنْ ذَهَابِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟


Musannaf-Abdur-Razzaq-5510

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5510.


«كَانَ الرَّجُلُ إِذَا كَانَتْ لَهُ حَاجَةٌ فِي جُمُعَةٍ، وَالْإِمَامُ يَخْطُبُ فَأَرَادَ أَنْ يَخْرُجَ، وَأَعْجَلَهُ شَيْءٌ، وَضَعَ يَدَهُ عَلَى أَنْفِهِ، ثُمَّ يَخْرُجُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-36426

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

36426.


كَانُوا يَسْتَأْذِنُونَ الْإِمَامَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ , فَلَمَّا كَانَ زِيَادٌ وَكَثُرَ ذَلِكَ قَالَ: مَنْ وَضَعَ يَدَهُ عَلَى أَنْفِهِ فَهُوَ إِذْنُهُ


Musannaf-Ibn-Abi-Shaybah-5211

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5211.


كَانُوا يَسْتَأْذِنُونَ الْإِمَامَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ، فَلَمَّا كَانَ زِيَادٌ وَكَثُرَ ذَلِكَ، قَالَ: «مَنْ وَضَعَ يَدَهُ عَلَى أَنْفِهِ، فَهُوَ إِذْنُهُ»


Musannaf-Abdur-Razzaq-5509

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5509. முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பனூ உமைய்யாக்களின் ஆட்சியாளர்கள் காலத்தில் ஜுமுஆ உரை நடைபெறும்போது ஒருவர் பள்ளிக்கு வெளியே செல்லவேண்டிய தேவை இருந்தால்) அவர் மூன்று விரலைக் காட்டி அனுமதி பெறுவார். பிறகு ஸியாத் (ஆட்சிக்கு) வந்தபோது மக்கள் இப்படி அதிகம் செய்ததால் அவர் இதை ஒரு தொல்லையாக கருதினார். எனவே அவர், (இனிமேல் யாரும் வெளியே செல்வதாக இருந்தால்) ஒருவர் தன் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்வதே அவர் இமாமின் அனுமதி பெற்றவர் தான் என்று கூறினார்.


كَانَ النَّاسُ يَسْتَأْذِنُونَ فِي الْجُمُعَةِ، وَيَقُولُونَ: هَكَذَا، يُشِيرُ بِثَلَاثِ أَصَابِعَ، فَلَمَّا كَانَ زِيَادٌ كَثُرُوا عَلَيْهِ فَاغْتَمَّ، فَقَالَ: «مَنْ أَمْسَكَ عَلَى أَنْفِهِ فَهُوَ إِذْنُهُ»


Next Page » « Previous Page