Author: Abdul Hakkim

Al-Adabul-Mufrad-906

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

906.


أَخَذَتِ النَّاسَ الرِّيحُ فِي طَرِيقِ مَكَّةَ – وَعُمَرُ حَاجٌّ – فَاشْتَدَّتْ، فَقَالَ عُمَرُ لِمَنْ حَوْلَهُ: «مَا الرِّيحُ؟» فَلَمْ يَرْجِعُوا بِشَيْءٍ، فَاسْتَحْثَثْتُ رَاحِلَتِي فَأَدْرَكْتُهُ، فَقُلْتُ: بَلَغَنِي أَنَّكَ سَأَلْتَ عَنِ الرِّيحِ، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ، تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأْتِي بِالْعَذَابِ، فَلَا تَسُبُّوهَا، وَسَلُوا اللَّهَ خَيْرَهَا، وَعُوذُوا مِنْ شَرِّهَا»


Al-Adabul-Mufrad-720

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

720.


«الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ، تَأْتِي بِالرَّحْمَةِ وَالْعَذَابِ، فَلَا تَسُبُّوهَا، وَلَكِنْ سَلُوا اللَّهَ مِنْ خَيْرِهَا، وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا»


Ibn-Majah-3727

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3727.


«لَا تُسُبُّوا الرِّيحَ فَإِنَّهَا مِنْ رَوْحِ اللَّهِ تَأْتِي بِالرَّحْمَةِ وَالْعَذَابِ، وَلَكِنْ سَلُوا اللَّهَ مِنْ خَيْرِهَا وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا»


Tirmidhi-2252

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2252. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காற்றை நீங்கள் திட்ட வேண்டாம். நீங்கள் விரும்பாத (மோசமான காற்றைக் கண்டால்) இவ்வாறு கூறுங்கள்:

அல்லாஹும்ம இன்னா நஸ்அலுக மின் கைரி ஹாதிஹிர் ரீஹி, வ கைரி மா ஃபீஹா, வ கைரி மா உமிரத் பிஹி. வ நஊது பிக மின் ஷர்ரி ஹாதிஹிர் ரீஹி, வ ஷர்ரி மா ஃபீஹா, வ ஷர்ரி மா உமிரத் பிஹி.

(பொருள்: ‘அல்லாஹ்வே! இந்தக் காற்றின் நன்மையையும், இதில் உள்ள நன்மையையும், இது ஏவி வரப்பெற்ற நன்மையையும் நாங்கள் உன்னிடம் கேட்கிறோம். மேலும், இந்தக் காற்றின் தீமையிலிருந்தும், இதில் உள்ள தீமையிலிருந்தும், இது ஏவி வரப்பெற்ற தீமையிலிருந்தும் உன்னிடம் நாங்கள் பாதுகாப்புத் தேடுகிறோம்.)

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி), அபூஹுரைரா (ரலி), உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி), அனஸ் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

மேற்கண்ட ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


” لَا تَسُبُّوا الرِّيحَ، فَإِذَا رَأَيْتُمْ مَا تَكْرَهُونَ فَقُولُوا: اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ هَذِهِ الرِّيحِ وَخَيْرِ مَا فِيهَا وَخَيْرِ مَا أُمِرَتْ بِهِ، وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ هَذِهِ الرِّيحِ وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُمِرَتْ بِهِ “


Abu-Dawood-5097

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5097. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் செவியுற்றேன்:

காற்று அல்லாஹ்வின் அருளிலிருந்து வருகிறது. அது (சில நேரம்) அருளையும், (சில நேரம்) தண்டனையையும் கொண்டுவருகிறது. ஆகவே நீங்கள் அதைக் காணும்போது, அதைத் திட்டாதீர்கள். மாறாக அதன் நன்மையை அல்லாஹ்விடம் கேளுங்கள். மேலும், அதன் தீங்கை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்.


ஸலமா பின் ஷபீப் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் இதே கருத்து, “சிறிது வார்த்தை வித்தியாசத்துடன்” வந்துள்ளது.


«الرِّيحُ مِنْ رَوْحِ اللَّهِ» قَالَ سَلَمَةُ: «فَرَوْحُ اللَّهِ تَأْتِي بِالرَّحْمَةِ، وَتَأْتِي بِالْعَذَابِ، فَإِذَا رَأَيْتُمُوهَا فَلَا تَسُبُّوهَا، وَسَلُوا اللَّهَ خَيْرَهَا، وَاسْتَعِيذُوا بِاللَّهِ مِنْ شَرِّهَا»


Al-Aaadab-Lil-Bayhaqi-337

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

337.


أَنَّ رَجُلًا لَعَنَ الرِّيحَ. وَقَالَ مُسْلِمٌ: أَنَّ رَجُلًا نَازَعَتْهُ الرِّيحُ رِدَاءَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَعَنَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنْهَا فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَإِنَّهُ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ»


Bazzar-5332

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5332. ஹதீஸ் எண்-5330 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வந்துள்ளது.



Bazzar-5331

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

5331. ஹதீஸ் எண்-5330 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் முர்ஸலாக வந்துள்ளது.



Shuabul-Iman-4865

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4865.


أَنَّ رَجُلًا نَازَعَتْهُ الرِّيحُ رِدَاءَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَعَنَهَا، فَذَكَرَ الْحَدِيثَ مُرْسَلًا


Shuabul-Iman-4864

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

4864.


أَنَّ رَجُلًا لَعَنَ الرِّيحَ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَا تَلْعَنِ الرِّيحَ فَإِنَّهَا مَأْمُورَةٌ، وَإِنَّ مَنْ لَعَنَ شَيْئًا لَيْسَ لَهُ بِأَهْلٍ رَجَعَتِ اللَّعْنَةُ عَلَيْهِ “.


Next Page » « Previous Page