Author: Abdul Hakkim

raavi-13926-ஹம்மாத் பின் ஸைத்-அபூஇஸ்மாயீல்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹம்மாத் பின் ஸைத்-அபூஇஸ்மாயீல் - حماد بن زيد بن درهم الأزدي - أبو إسماعيل இறப்பு: ஹி-179. தரம்: மிகப் பலமானவர்; பிரபலமான முக்கிய மார்க்க அறிஞர்; ஹதீஸை அறிவிப்பதில் பேணுதல் உள்ளவர். இயற்பெயர்: ஹம்மாத் தந்தை பெயர்: ஸைத் வமிசம்: அல்அஸ்தீ, ... புனைப்பெயர், பட்டப்பெயர்: அபூஇஸ்மாயீ, அல்அஸ்ரக், அள்ளரீர், ... ஊர் பெயர்: பஸரா பிறப்பு: ஹிஜ்ரி-98. இறப்பு:...

Musnad-Ahmad-8553

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8553.


«تَعَوَّذُوا بِاللَّهِ مِنْ شَرِّ جَارِ الْمَقَامِ، فَإِنَّ جَارَ الْمُسَافِرِ إِذَا شَاءَ أَنْ يُزَايِلَ زَايَلَ»


Nasaayi-5502

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

பாடம்:

தீய அண்டை வீட்டாரை விட்டுப் பாதுகாப்புத் தேடுதல்.

5502. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிலையான வசிப்பிடத்தில் உள்ள தீய அண்டை வீட்டாரை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். ஏனெனில், (பயணம் செய்து வந்துள்ள) கிராமப்புறத்து அண்டை வீட்டாரோ உங்களை விட்டு (இடம் பெயர்ந்து) சென்றுவிடுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تَعَوَّذُوا بِاللَّهِ، مِنْ جَارِ السَّوْءِ فِي دَارِ الْمُقَامِ، فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ عَنْكَ»


Al-Adabul-Mufrad-117

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

117.


كَانَ مِنْ دُعَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ جَارِ السُّوءِ فِي دَارِ الْمُقَامِ، فَإِنَّ جَارَ الدُّنْيَا يَتَحَوَّلُ»


Almujam-Alawsat-2757

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2757. நபி (ஸல்) அவர்கள் நீரோடை ஓடும் பள்ளமான இடத்தில் விரைந்து நடந்தால், “அல்லாஹும் மஃக்ஃபிர் வர்ஹம், வ அன்(த்)தல் அஅஸ்ஸுல் அக்ரம்” என்று கூறுவார்கள்.

(பொருள்: அல்லாஹ்வே! மன்னிப்பாயாக! மேலும், கருணை காட்டுவாயாக! நீயே எல்லோரையும்விட மிகவும் கண்ணியமானவனும், மிக்க கொடையாளியும் ஆவாய்!)

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


தப்ரானீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து லைஸ் பின் அபூஸுலைம் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார். மேலும் இவரிடமிருந்து அப்துல்வாரிஸ் அவர்கள் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا سَعَى فِي بَطْنِ الْمَسِيلِ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ وَارْحَمْ، وَأَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ»


Alilal-Ibn-Abi-Hatim-2029

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2029. இப்னு அபூஹாதிம் அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தை (அபூஹாதிம்) அவர்களிடம், ஸைத் பின் முபாரக் அஸ்ஸன்ஆனீ என்பவர் ஸல்லாம் பின் வஹ்ப் —> அவரின் தந்தை வஹ்ப் —> தாவூஸ் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் கீழ்க்கண்ட ஹதீஸ் குறித்துக் கேட்டேன்.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ – அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்பது பற்றிக் கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாகும். அதற்கும் அல்லாஹ்வின் அல்அக்பர் எனும் பெயருக்கும் இடையே கண்ணின் கரு விழிக்கும் வெள்ளைப் பகுதிக்கும் இடையே உள்ள நெருக்கம் போன்ற தொடர்பு உள்ளது” என்று கூறினார்கள்.


அதற்கு, என் தந்தை (அபூஹாதிம்) அவர்கள், “இந்தச் செய்தி ‘முன்கர்’ – மறுக்கப்பட வேண்டிய செய்தி” என்று கூறினார்கள்.


أَنَّ عُثمانَ بنَ عَفّانَ سَأَلَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم عَن {بِسمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} ، فَقالَ : هُوَ اسمٌ مِن أَسماءِ اللهِ تَعالَى وَما بَينَهُ وَبَينَ اسمِ اللهِ الأَكبَرِ إِلاَّ كَما بَينَ سَوادِ العَينَينِ وَبَياضِهِما مِنَ القُربِ.
قالَ أَبِي : هَذا حَدِيثٌ مُنكَرٌ.


Shuabul-Iman-2123

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2123.


أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ، سَأَلَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] قَالَ: ” هُوَ اسْمٌ مِنْ أَسْمَاءِ اللهِ عَزَّ وَجَلَّ وَمَا بَيْنَهُ، وَبَيْنَ اسْمِ اللهِ الْأَعْظَمِ إِلَّا كَمَا بَيْنَ سَوَادِ الْعَيْنِ وَبَيْنَ بَيَاضِهَا مِنَ الْقُرْبِ


Hakim-2027

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2027. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ – அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்பது பற்றிக் கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது அல்லாஹ்வின் திருப்பெயர்களில் ஒன்றாகும். அதற்கும் அல்லாஹ்வின் அல்அக்பர் எனும் பெயருக்கும் இடையே கண்ணின் கரு விழிக்கும் வெள்ளைப் பகுதிக்கும் இடையே உள்ள நெருக்கம் போன்ற தொடர்பு உள்ளது” என்று கூறினார்கள்.


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் சரியானது. ஆனால், புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் இதை பதிவு செய்யவில்லை.


أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، فَقَالَ: «هُوَ اسْمٌ مِنْ أَسْمَاءِ اللَّهِ، وَمَا بَيْنَهُ، وَبَيْنَ اسْمِ اللَّهِ الْأَكْبَرِ، إِلَّا كَمَا بَيْنَ سَوَّادِ الْعَيْنِ، وَبَيَاضِهَا مِنَ الْقُرْبِ»


Shuabul-Iman-10346

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10346.


” إِنَّ اللهَ جَوَادٌ يُحِبُّ الْجُودَ، وَيُحِبُّ مَعَالِيَ الْأَخْلَاقِ، وَيَكْرَهُ شَفَافَهَا، وَمِنْ إِعْظَامِ إِجْلَالِ اللهِ عَزَّ وَجَلَّ إِكْرَامُ ثَلَاثَةٍ: الْإِمَامُ الْمُقْسِطُ، وَذُو الشَّيْبَةِ فِي الْإِسْلَامِ، وَحَامِلُ الْقُرْآنِ غَيْرُ الْجَافِي عَنْهُ وَلَا الْغَالِي فِيهِ “


Next Page » « Previous Page