Author: Abdul Hakkim

Nasaayi-1301

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1301.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ، إِذَا رَجُلٌ قَدْ قَضَى صَلَاتَهُ وَهُوَ يَتَشَهَّدُ، فَقَالَ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا أَللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ غُفِرَ لَهُ»، ثَلَاثًا


Abu-Dawood-985

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

985. மிஹ்ஜன் பின் அல்அத்ரஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார்கள். அப்போது ஒரு மனிதர் தமது தொழுகையை முடிக்கும் நிலையில் அத்தஹிய்யாத்தில் அமர்ந்து, “அல்லாஹ்ஹும்ம இன்னீ அஸ்அலுக, யா அல்லாஹுல் அஹதுஸ் ஸமத், அல்லதீ லம் யலித், வலம் யூலத், வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத், அன் தஃக்ஃபிர லீ துனூபீ, இன்னக அன்தல் ஃகஃபூருர் ரஹீம்.

(பொருள்: அல்லாஹ்வே! நீயே அல்லாஹ், தேவைகளற்றவன், தனித்தவன், யாரையும் பெறாதவன், எவராலும் பெறப்படாதவன், உனக்கு நிகராக எவருமில்லாதவன். நான் உன்னிடமே கேட்கிறேன்; எனது பாவங்களை நீ மன்னித்தருள்வாயாக! நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்பவனும், கருணையாளனும் ஆவாய்!)

என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவர் மன்னிக்கப்பட்டுவிட்டார், அவர் மன்னிக்கப்பட்டுவிட்டார்” என்று மூன்று முறை கூறினார்கள்.


دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ، فَإِذَا هُوَ بِرَجُلٍ قَدْ قَضَى صَلَاتَهُ، وَهُوَ يَتَشَهَّدُ وَهُوَ يَقُولُ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اَللَّهُ الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ، قَالَ: فَقَالَ: «قَدْ غُفِرَ لَهُ، قَدْ غُفِرَ لَهُ» ثَلَاثًا


Alilal-Ibn-Abi-Hatim-2082

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2082.


دَخَلَ المَسجِدَ ، فَإِذا رَجُلٌ يَقُولُ : يا اللَّهُ الواحِدُ الصِّمَدُ فَذَكَرَ الحَدِيثَ.
قالَ أَبِي : رَواهُ عَبدُ الوارِثِ ، عَن حُسَينٍ المُعَلِّمِ ، عَنِ ابنِ بُرَيدَةَ ، عَن حَنظَلَةَ بنِ عَلِيٍّ ، عَن مِحجَنِ بنِ الأَدرَعِ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
وَحَدِيثُ عَبدِ الوارِثِ أَشبَهُ.


قالَ أَبِي : رَوَى أَبُو إِسحاقَ الهَمدانِيُّ ، عَن مالِكِ بنِ مِغوَلٍ : هَذا الحَدِيثَ.
قالَ أَبُو مُحَمَّدٍ : وَرَوَى الثَّورِيُّ ، عَن مالِكِ بنِ مِغوَلٍ : هَذا الحَدِيثَ.


Tirmidhi-3475

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் பிரார்த்தனைகளின் தொகுப்பு.

3475. புரைதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர், “அல்லாஹ்ஹும்ம இன்னீ அஸ்அலுக பிஅன்னீ அஷ்ஹது அன்னக அன்தல்லாஹு லா இலாஹ இல்லா அன்தல் அஹதுஸ் ஸமத், அல்லதீ லம் யலித், வலம் யூலத், வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத்”

(பொருள்: அல்லாஹ்வே! நீயே அல்லாஹ், உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை, நீயே தனித்தவன், தேவையற்றவன், நீ யாரையும் பெறவில்லை, யாராலும் பெறப்படவும் இல்லை, உனக்கு நிகராக எவருமில்லை என்று நான் சாட்சியம் அளிப்பதைக் கொண்டு நான் உன்னிடம் கேட்கிறேன்.)

என்று பிரார்த்திப்பதைக் கேட்டார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நிச்சயமாக இவர் அல்லாஹ்விடம் அவனது (‘இஸ்முல் அஃளம்’ எனும்) மிகப்பெரிய திருநாமத்தைக் கொண்டு கேட்டார். அந்தப் பெயரால் அழைக்கப்பட்டால் அல்லாஹ் பதிலளிக்கிறான்; அந்தப் பெயரால் கேட்கப்பட்டால் அவன் வழங்குகிறான்” என்று கூறினார்கள்.


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

பல ஆண்டுகளுக்குப் பிறகு இதை நான் ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர்கள், “அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் இதை மாலிக்

سَمِعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ»، قَالَ: فَقَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ سَأَلَ اللَّهَ بِاسْمِهِ الأَعْظَمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ، وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى»

قَالَ زَيْدٌ، فَذَكَرْتُهُ لِزُهَيْرِ بْنِ مُعَاوِيَةَ، بَعْدَ ذَلِكَ بِسِنِينَ فَقَالَ: حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ، قَالَ زَيْدٌ: ثُمَّ ذَكَرْتُهُ لِسُفْيَانَ، فَحَدَّثَنِي عَنْ مَالِكٍ،


Tirmidhi-367

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

367.


«مَرَرْتُ  بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي»، فَسَلَّمْتُ عَلَيْهِ، «فَرَدَّ إِلَيَّ إِشَارَةً»، وَقَالَ: لَا أَعْلَمُ إِلَّا أَنَّهُ قَالَ: إِشَارَةً بِإِصْبَعِهِ،


Tirmidhi-365

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

365.


صَلَّى بِنَا المُغِيرَةُ بْنُ شُعْبَةَ فَلَمَّا صَلَّى رَكْعَتَيْنِ قَامَ وَلَمْ يَجْلِسْ، فَسَبَّحَ بِهِ مَنْ خَلْفَهُ، فَأَشَارَ إِلَيْهِمْ أَنْ قُومُوا، فَلَمَّا فَرَغَ مِنْ صَلَاتِهِ سَلَّمَ وَسَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ وَسَلَّمَ، وَقَالَ: «هَكَذَا صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»،:


Tirmidhi-364

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

364.


صَلَّى بِنَا المُغِيرَةُ بْنُ شُعْبَةَ فَنَهَضَ فِي الرَّكْعَتَيْنِ، فَسَبَّحَ بِهِ  القَوْمُ وَسَبَّحَ بِهِمْ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ سَلَّمَ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيِ السَّهْوِ وَهُوَ جَالِسٌ، ثُمَّ حَدَّثَهُمْ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ بِهِمْ مِثْلَ الَّذِي فَعَلَ»،


Tirmidhi-363

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

363.


«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ خَلْفَ أَبِي بَكْرٍ قَاعِدًا فِي ثَوْبٍ مُتَوَشِّحًا بِهِ»،:


Nasaayi-2886

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2886.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْوَزَغُ الْفُوَيْسِقُ»


Ibn-Majah-3230

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

3230.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لِلْوَزَغِ، الْفُوَيْسِقَةُ»


Next Page » « Previous Page