كُنَّا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ ” فَضَحَّيْنَا الْبَعِيرَ عَنْ عَشَرَةٍ “
Author: Abdul Hakkim
Kubra-Bayhaqi-10203
10203. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது, குர்பானி (எனும் அறுத்து பலியிடும்) காலம் வந்தது. அப்போது ஒரு ஒட்டகத்தில் பத்து பேரும், ஒரு மாட்டில் ஏழு பேரும் பங்கு சேர்ந்து கொண்டோம்.
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இந்த அறிவிப்பாளர் தொடர் வழியாக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ், இதைவிட மிகவும் சரியானது. ஜாபிர் (ரலி) ஹுதைபியாவிலும், ஹஜ் மற்றும் உம்ராவிலும் கலந்துகொண்டவர். நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு ஒரு ஒட்டகத்தில் ஏழு பேர் வீதம் பங்கு கொள்ளுமாறு கட்டளையிட்டதாக அவர் நமக்கு அறிவித்துள்ளார். எனவே, இதுவே ஏற்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியதாகும். அல்லாஹ்விடமே வெற்றியும் உதவி உண்டு.
ஸுஃப்யான் ஸவ்ரீ —> அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில், ‘நாங்கள் ஹுதைபியாவின் போது எழுபது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டோம்; ஒரு ஒட்டகம் பத்து பேருக்கு உரியதாக இருந்தது’ என்று வேறொரு செய்தி வந்துள்ளது. இது தவறான தகவல் என்றே நான் கருதுகிறேன். ஏனெனில், ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அல்ஃபிர்யாபீ அவர்கள், ‘ஒரு ஒட்டகம் ஏழு
” كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرِنَا فَحَضَرْنَا النَّحْرَ فَاشْتَرَكْنَا فِي الْجَزُورِ عَشَرَةٌ وَالْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ “
Ibn-Hibban-4007
பாடம்:
நாம் (குர்பானியில் கூட்டு சேர்வது) அனுமதிக்கப்பட்டவை என்பதைத் தெளிவாக விளக்கும் மற்றொரு செய்தி பற்றிய குறிப்பு:
4007. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தபோது, குர்பானி (எனும் அறுத்து பலியிடும்) காலம் வந்தது. அப்போது ஒரு மாட்டில் ஏழு பேரும், ஒரு ஒட்டகத்தில் ஏழு பேரோ அல்லது பத்து பேரோ, பங்கு சேர்ந்து கொண்டோம்.
«كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَحَضَرَ النَّحْرُ، فَاشْتَرَكْنَا فِي الْبَقَرَةِ سَبْعَةً، وَفِي الْبَعِيرِ سَبْعَةً أَوْ عَشْرَةً»
raavi-13488-ஹுஸைன் பின் வாகித்
Kubra-Bayhaqi-19237
19237. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(குர்பானியில்) மாடு ஏழு பேருக்கும், ஒட்டகம் ஏழு பேருக்கும் ஈடாகும்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
பைஹகீ இமாம் கூறுகிறார்:
அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் இந்தச் செய்தியில், ஒட்டகம் ஏழு பேருக்கு ஈடாகும் என்றே உள்ளது. மேலும், அபுஸ்ஸுபைர் (ரஹ்) —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் இந்த பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் இந்தக் கருத்தில் ஒன்றுபட்டு அறிவித்துள்ளனர்.
எனவே, “ஒட்டகம் ஏழு பேருக்கு ஈடாகும்” என்ற அதாஉ (ரஹ்) அவர்களின் அறிவிப்பு, “ஒட்டகம் பத்து பேருக்கு ஈடாகும்” என்று அபுஸ்ஸுபைர் (ரஹ்) வழியாக ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் செய்தியை விட மேலானது (ஏற்றுக் கொள்ளத்தக்கது).
மேலும் அலீ (ரலி), ஹுதைஃபா (ரலி), அபூமஸ்ஊத் அல்அன்ஸாரீ (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் வழியாக, “மாடு ஏழு பேருக்கு ஈடாகும்” என்ற கருத்து நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
” الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ , وَالْبَدَنَةُ عَنْ سَبْعَةٍ “.
Abu-Dawood-2807
2807.
«كُنَّا نَتَمَتَّعُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَذْبَحُ الْبَقَرَةَ عَنْ سَبْعَةٍ، وَالْجَزُورَ عَنْ سَبْعَةٍ نَشْتَرِكُ فِيهَا»
Abu-Dawood-2808
2808. ஒரு மாடு ஏழு நபருக்கும் ஒரு ஒட்டகம் ஏழு நபருக்கும் (கூட்டுசேர போதுமானதாகும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
«الْبَقَرَةُ عَنْ سَبْعَةٍ، وَالْجَزُورُ عَنْ سَبْعَةٍ»
raavi-11354-ஹுஜய்யா பின் அதீ-அல்கின்தீ
Almujam-Alkabir-14114
14114.
«لَا يُضَحَّى بِمُقَابَلَةٍ وَلَا مُدَابَرَةٍ وَلَا شَرْقَاءَ وَلَا خَرْقَاءَ، وَأَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالْأُذُنَ»
Tayalisi-155
155.
«أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالْأُذُنَ»
சமீப விமர்சனங்கள்