தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3877

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 38 (அபிசீனிய மன்னர்) நஜாஷீயின் மரணம்.123
3877. ஜாபிர் (ரலி) அறிவித்தார்.
(மன்னர்) நஜாஷீ இறந்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘இன்று (ஒரு) நல்ல மனிதர் இறந்துவிட்டார். எனவே, எழுந்து நின்று உங்கள் சகோதரர் ‘அஸ்ஹமா’வுக்காக (ஃகாயிப் ஜனாஸாத் தொழுகை) தொழுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 63

(புகாரி: 3877)

بَابُ مَوْتِ النَّجَاشِيِّ

حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ مَاتَ النَّجَاشِيُّ

«مَاتَ اليَوْمَ رَجُلٌ صَالِحٌ، فَقُومُوا فَصَلُّوا عَلَى أَخِيكُمْ أَصْحَمَةَ»





மேலும் பார்க்க: புகாரி-1320 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.