Category: தப்ரானி – அல்முஃஜமுல் கபீர்

Al-Mu’jam Al-Kabir

Almujam-Alkabir-6062

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6062. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹும்ம இன்னீ உஷ்ஹிதுக, வ உஷ்ஹிது மலாஇகதக, வ ஹமலத அர்ஷிக, வ உஷ்ஹிது மன் ஃபிஸ்ஸமாவாதி வமன் ஃபில்அர்ளி, அன்னக அன்தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்த, வஹ்தக, லா ஷரீக லக, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துக வரஸூலுக

(பொருள்: அல்லாஹ்வே! நீயே அல்லாஹ். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை. நீ தனித்தவன். உனக்கு இணையாக எவருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் உன்னுடைய அடியாரும், தூதரும் ஆவார் என்று நான் உறுதி கூறுகிறேன். இதற்கு உன்னையும், உன்னுடைய வானவர்களையும், உன் அர்ஷை சுமக்கும் வானவர்களையும், வானங்கள் மற்றும் பூமியில் இருப்போரையும் சாட்சியாக ஆக்குகின்றேன்.)

என்று ஒரு தடவை ஒருவர் கூறினால் அவர் உடலின் மூன்றில் ஒரு பகுதியை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான். அவர் இரண்டு தடவை கூறினால் மூன்றில் இருபகுதியை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான். அவர் மூன்று தடவை கூறினால் அவரின் முழு உடலையும் நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான்.

அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி)


مَنْ قَالَ: اللهُمَّ إِنِّي أُشْهِدُكَ، وَأُشْهِدُ مَلَائِكَتَكَ، وَحَمَلَةَ عَرْشِكَ، وَأُشْهِدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنَّكَ أَنْتَ اللهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ، مَنْ قَالَهَا مَرَّةً أَعْتَقَ اللهُ ثُلُثَهُ مِنَ النَّارِ، وَمَنْ قَالَهَا مَرَّتَيْنِ أَعْتَقَ اللهُ ثُلُثَيْهِ مِنَ النَّارِ، وَمَنْ قَالَهَا ثَلَاثًا أَعْتَقَ كُلَّهُ مِنَ النَّارِ


Almujam-Alkabir-14394

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14394.


أن ثلاثة نفر دخلوا على مروان بن الحكم فحدثهم أن أول الآيات خروجً : الدجال ، فخرجوا من عنده فدخلوا على عبد الله بن عمرو فأخبروه بقول مروان فقال لم يقل شيئا ، سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : ” إن أول الآيات خروجا :طلوع الشمس من مغربها والدابة على أثرها تخرج قريبا ” ثم قال : إن الشمس إذا غربت أتت تحت العرش فسجدت فيقال لها : اطلعي من حيث كنت تطلعين فإذا كانت تلك الليلة استأذنت فلا يرد عليها فإذا ذهب من الليل ما ذهب وكان الأفق كالطوق وظنت أنها لو أذن لها لم تبلغ فتقول : أي رب ما أبعد المشرق من المغرب ! فيقال لها : اطلعي من حيث غربت وذلك قول الله جل ثناؤه {هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض ءايت ربك ..} الآية .


Almujam-Alkabir-853-2/

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

853-2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆசைகளிலும், பாவங்களிலும் நாட்டம் இல்லாத ஒரு இளைஞனைப் பார்த்து மதிப்பும், மாண்பும் மிக்க அல்லாஹ் வியப்படைகிறான்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


«إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَعْجَبُ مِنَ الشَّابِّ لَيْسَتْ لَهُ صَبْوَةٌ»


Almujam-Alkabir-877

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

877. ஒருவர் ஒவ்வொரு நாளும், அல்லாஹ்வே! என்னையும், நம்பிக்கைக் கொண்ட ஆண்கள், பெண்கள் அனைவரையும் மன்னிப்பாயாக! என்று பிரார்த்தனைச் செய்தால் அவர்களில் ஒவ்வொருவருக்கும் பகரமாக அவருக்கு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)


مَنْ قَالَ كُلَّ يَوْمٍ: اللهُمَّ اغْفِرْ لِي وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ أَلْحِقْ بِهِ مِنْ كُلِّ مُؤْمِنٍ حَسَنَةً


Almujam-Alkabir-11138

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11138.


«أَوَّلُ هَذَا الْأَمْرِ نُبُوَّةٌ وَرَحْمَةٌ، ثُمَّ يَكُونُ خِلَافَةً وَرَحْمَةً، ثُمَّ يَكُونُ مُلْكًا وَرَحْمَةً، ثُمَّ يَكُونُ إِمَارَةً وَرَحْمَةً، ثُمَّ يَتَكادَمُونَ عَلَيْهِ تَكادُمَ الْحُمُرِ فَعَلَيْكُمْ بِالْجِهَادِ، وَإِنَّ أَفْضَلَ جهادِكُمُ الرِّبَاطُ، وَإِنَّ أَفْضَلَ رباطِكُمْ عَسْقَلَانُ»


Almujam-Alkabir-368

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

368/2.


لَقِيتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ ادْفَعْنِي إِلَى رَجُلٍ حَسَنِ التَّعْلِيمِ، فَدَفَعَنِي إِلَى أَبِي عُبَيْدَةَ بْنِ الْجَرَّاحِ ثُمَّ قَالَ: ” قَدْ دَفَعْتُكَ إِلَى رَجُلٍ يُحْسِنُ تَعْلِيمَكَ وَأَدَبَكَ، فَأَتَيْتُ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ وَهُوَ وَبَشِيرُ بْنُ سَعْدٍ أَبُو النُّعْمَانِ بْنُ بَشِيرٍ يَتَحَدَّثَانِ، فَلَمَّا رَأَيَانِي سَكَتَا، فَقُلْتُ: يَا أَبَا عُبَيْدَةَ، وَاللهِ مَا هَكَذَا حَدَّثَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّكَ جِئْتَ وَنَحْنُ نَتَحَدَّثُ حَدِيثًا سَمِعْنَاهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاجْلِسِ حَتَّى نُحَدِّثَكَ، فَقَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ فِيكُمُ النُّبُوَّةَ، ثُمَّ تَكُونُ خِلَافَةً عَلَى مِنْهَاجِ النُّبُوَّةْ، ثُمَّ يَكُونُ مُلْكًا وَجَبَرِيَّةً»


Almujam-Alkabir-7741

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7741.


«مَنْ صَلَّى صَلَاةَ الْغَدَاةِ فِي جَمَاعَةٍ، ثُمَّ جَلَسَ يَذْكُرُ اللهَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، ثُمَّ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ، انْقَلَبَ بِأَجْرِ حَجَّةٍ وَعُمْرَةٍ»


Almujam-Alkabir-109

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

109. மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு, இன்ன பனூ கூட்டத்தாரின் குப்பை மேட்டில் போடப்பட்டு மூன்று நாட்கள் கிடந்தார்கள். பிறகு அங்கு 12 பேர் வந்தார்கள். அவர்களில் எனது பாட்டனார் மாலிக் பின் அபூஆமிர், ஹுவைத்திப் பின் அப்துல்உஸ்ஸா, ஹகீம் பின் ஹிஸாம், அப்துல்லாஹ் பின் ஸுபைர், ஆயிஷா பின்த் உஸ்மான் ஆகியோர் இருந்தனர்.

…அவர்களிடம் 4 வயது ஒட்டகமும், விளக்கும் இருந்தது…

அதில் உஸ்மான் (ரலி) அவர்களின் உடலை கிடத்தி பகீஃ எனும் பொதுமையவாடிக்கு கொண்டு வந்தனர்…

பிறகு அவருக்கு யார் ஜனாஸாத் தொழுகை நடத்த வேண்டும் என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பிறகு ஹகீம் பின் ஹிஸாம் அல்லது ஹுவைத்திப் தொழ வைத்தார்.

பிறகு அங்கு அவர்களை அடக்கம் செய்ய நாடினார்கள். அப்போது பனூ மாஸின் கூட்டத்தை சேர்ந்த ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை முஸ்லிம்களுடன் நீங்கள் அடக்கம் செய்தால் மக்களிடத்தில் நான் சொல்லி விடுவேன் என்று கூறினார். எனவே அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களின் உடலை கவ்கப் என்பவரின் தோட்டத்துக்கு கொண்டு வந்தார்கள். பிறகு கப்ர் குழித் தோண்டி அதில் உடலை வைத்தார்கள். அப்போது ஆயிஷா பின்த் உஸ்மான் அவர்கள் சத்தமிட்டு அழ ஆரம்பித்து விட்டார்.

قُتِلَ عُثْمَانُ رَضِيَ اللهُ عَنْهُ، فَأَقَامَ مَطْرُوحًا عَلَى كُنَاسَةِ بَنِي فُلَانٍ ثَلَاثًا، فَأَتَاهُ اثْنَا عَشَرَ رَجُلًا، فِيهِمْ جَدِّي مَالِكُ بْنُ أَبِي عَامِرٍ، وَحُوَيْطِبُ بْنُ عَبْدِ الْعُزَّى، وَحَكِيمُ بْنُ حِزَامٍ، وَعَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ، وَعَائِشَةُ بِنْتُ عُثْمَانَ مَعَهُمْ مِصْبَاحٌ فِي حِقٍّ فَحَمَلُوهُ عَلَى بَابٍ، وَإِنَّ رَأْسَهُ يَقُولُ عَلَى الْبَابِ طَقْ طَقْ حَتَّى أَتَوْا بِهِ الْبَقِيعَ، فَاخْتَلَفُوا فِي الصَّلَاةِ عَلَيْهِ، فَصَلَّى عَلَيْهِ حَكِيمُ بْنُ حِزَامٍ أَوْ حُوَيْطِبُ بْنُ عَبْدِ الْعُزَّى – شَكَّ عَبْدُ الرَّحْمَنِ – ثُمَّ أَرَادُوا دَفْنَهُ، فَقَامَ رَجُلٌ مِنْ بَنِي مَازِنٍ فَقَالَ: وَاللهِ لَئِنْ دَفَنْتُمُوهُ مَعَ الْمُسْلِمِينَ، لَأُخْبِرَنَّ النَّاسَ، فَحَمَلُوهُ حَتَّى أَتَوْا بِهِ إِلَى حَشِّ كَوْكَبٍ، فَلَمَّا دَلُّوهُ فِي قَبْرِهِ صَاحَتْ عَائِشَةُ بِنْتُ عُثْمَانَ، فَقَالَ لَهَا ابْنُ الزُّبَيْرِ: اسْكُتِي فَوَاللهِ لَئِنْ عُدْتِ لَأَضْرِبَنَّ الَّذِي فِيهِ عَيْنَاكِ، فَلَمَّا دَفَنُوهُ وَسَوَّوْا عَلَيْهِ التُّرَابَ قَالَ لَهَا ابْنُ الزُّبَيْرِ: صِيحِي مَا بَدَا لَكِ أَنْ تَصِيحِي، قَالَ مَالِكٌ وَكَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللهُ عَنْهُ، قَبْلَ ذَلِكَ يَمُرُّ بِحُشٍّ كَوْكَبٍ فَيَقُولُ: لَيُدْفَنَنَّ هَهُنَا رَجُلٌ صَالِحٌ ” قَالَ أَبُو الْقَاسِمِ: ” الْحُشُّ: الْبُسْتَانُ “


Almujam-Alkabir-188

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

188. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மார்க்கத்தில் புதிதாக உருவாக்குபவருக்கு மரியாதை அளிப்பதற்காக (நடந்து) செல்பவர் இஸ்லாத்தை அழிப்பதற்கு உதவி செய்தவர் ஆவார்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)


«مَنْ مَشَى إِلَى صَاحِبِ بِدْعَةٍ لِيُوَقِّرَهُ فَقَدْ أَعَانَ عَلَى هَدْمِ الْإِسْلَامِ»


Next Page » « Previous Page