Category: முஸ்னத்-பஸ்ஸார்
Musnad al-Bazzar
Bazzar-1959
1959. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம்.
தனது தந்தை செய்த குற்றத்திற்காக அல்லது சகோதரன் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படக் கூடாது.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ، وَلَا يُؤْخَذُ الرَّجُلُ بِجَرِيرَةِ أَبِيهِ، وَلَا بِجَرِيرَةِ أَخِيهِ»
Bazzar-7408
7408. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவரது கையில் பேரீத்தங்கன்று இருக்கும் நிலையில் கியாமத் நாள் வந்துவிட்டால் அதை நட்டிவைப்பதற்கு அவரால் முடிந்த பட்சத்தில் அவர் நட்டுவைத்துவிடட்டும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
إن قامت الساعة وفي يد أحدكم فسيلة فليغرسها.
Bazzar-1338
1338.
قُلْتُ لِلْحَسَنِ: هَلْ تَحْفَظُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا؟، قَالَ: أَدْخَلَنِي غُرْفَةً، فَأَخَذْتُ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَقَالَ: «إِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ، وَلَا لِأَحَدٍ مِنْ أَهْلِهِ»
Bazzar-1337
1337.
عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَقُولَ فِي قُنُوتِ الْوِتْرِ: «اللَّهُمُ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ إِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيتَ»
Bazzar-6786
6786.
عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي قُنُوتِ الْوِتْرِ: «رَبِّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّكَ لَا تُذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ»
Bazzar-6707
பாடம்:
ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடமிருந்து ஃபள்ல் பின் தல்ஹம் என்பவரின் அறிவிப்புகள்.
6707. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கள் ஒருவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவரையும்; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்ணையும்; (பாங்கு கூறும்போது) ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியை நோக்கி வாருங்கள்) என்பதை செவியேற்றும் அதற்கு பதிலளிக்காதவரையும் சபித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:
இந்த செய்தியை ஹஸன் பஸரீ —> அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஃபள்ல் பின் தல்ஹம் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று அறிகிறோம். இவர் ஹாஃபிள்.. அல்ல. இவர் பஸராவைச் சேர்ந்தவர்; பிரபலமானவர். இந்த செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.
لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم رَجُلا أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ وَامْرَأَةً بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَرَجُلا سَمِعَ حَيَّ عَلَى الْفَلاحِ فَلَمْ يُجِبْ.
Bazzar-289
289.
أَخْبِرُونِي بِأَعْظَمِ الْخَلْقِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ؟ قَالُوا: الْمَلَائِكَةُ، قَالَ: «وَمَا يَمْنَعُهُمْ مَعَ قُرْبِهِمْ مِنْ رَبِّهِمْ بَلْ غَيْرُهُمْ» قَالُوا: الْأَنْبِيَاءُ، قَالَ: «وَمَا يَمْنَعُهُمْ وَالْوَحْيُ يَنْزِلُ عَلَيْهِمْ، بَلْ غَيْرُهُمْ» قَالُوا: فَأَخْبِرْنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ: «قَوْمٌ يَأْتُونَ بَعْدَكُمْ يُؤْمِنُونَ بِي وَلَمْ يَرَوْنِي، وَيَجِدُونَ الْوَرَقَ الْمُعَلَّقَ فَيُؤْمِنُونَ بِهِ، أُولَئِكَ أَعْظَمُ الْخَلْقِ مَنْزِلَةً وَأُولَئِكَ أَعْظَمُ الْخَلْقِ إِيمَانًا عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ»
Bazzar-7294
7294. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
..இறைநம்பிக்கைக் கொண்டோரில் மிகவும் ஆச்சரியமானோர் யார் என்று தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், வானவர்கள் என்று பதிலளித்தார்கள். வானவர்கள் எப்படி நம்பிக்கைக் கொள்ளாமல் இருப்பார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூற, நபித்தோழர்கள் நபிமார்கள் என்று பதிலளித்தார்கள். அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி கிடைக்கும்போது எவ்வாறு இறைநம்பிக்கை கொள்ளாமல் இருப்பார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூற, நபித்தோழர்கள், நபிமார்களின் தோழர்கள் என்று பதிலளித்தார்கள். அவர்கள் நபிமார்களுடன் இருக்கும்போது எப்படி நம்பிக்கைக் கொள்ளாமல் இருப்பார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறிவிட்டு, எனக்கு பின்னால் சிலர் வருவார்கள்; வஹியின் நூலை காண்பார்கள். அதை நம்பிக்கைக் கொண்டு அதில் உள்ளதின் படி நடப்பார்கள். இவர்களே மக்களில் (அல்லது படைப்பினங்களில்) இறைநம்பிக்கைக் கொள்வதில் ஆச்சரியமானவர்கள் என்று கூறினார்கள்….
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
أَيُّ الْخَلْقِ أَعْجَبُ إِيمَانًا؟ قَالُوا: الْمَلائِكَةُ، قَالَ: الْمَلائِكَةُ كَيْفَ لَا يُؤْمِنُونَ؟ قَالَ: النَّبِيُّونَ، قَالَ: النَّبِيُّونَ يُوحَى إِلَيْهِمْ فَكَيْفَ لَا يُؤْمِنُونَ؟ قَالُوا: الصَّحَابَةُ، قَالَ: الصَّحَابَةُ يَكُونُونَ مَعَ الأَنْبِيَاءِ، فَكَيْفَ لا يُؤْمِنُونَ، وَلكن أَعْجَبَ النَّاسِ إِيمَانًا: قَوْمٌ يجيؤون مِنْ بَعْدِكُمْ، فَيَجِدُونَ كِتَابًا مِنَ الْوَحْيِ، فَيُؤْمِنُونَ بِهِ، وَيَتَّبِعُونَهُ، فَهُمْ أَعْجَبُ النَّاسِ، أَوِ الْخَلْقِ، إِيمَانًا.
சமீப விமர்சனங்கள்