Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-6971

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6971.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى عَلَى جِنَازَةٍ قَالَ: ” اللهُمَّ اغْفِرْ لِحَيِّنَا، وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا، وَغَائِبِنَا، وَصَغِيرِنَا، وَكَبِيرِنَا، وَذَكَرِنَا، وَأُنْثَانَا , اللهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلَامِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيمَانِ


Kubra-Bayhaqi-6975

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6975.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي الصَّلَاةِ عَلَى الْجِنَازَةِ فَذَكَرَ مَعْنَاهُ.

أَخْبَرَنَاهُ أَبُو أَحْمَدَ الْحُسَيْنُ بْنُ عَلُوسَا الْأَسَدَابَاذِيُّ، ثنا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللهِ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مَاسِيٍّ الْبَزَّازُ، أَخْبَرَنِي أَبُو مُسْلِمٍ إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللهِ الْبَصْرِيُّ، أنبأ أَبُو عُمَرَ الضَّرِيرُ حَفْصُ بْنُ عُمَرَ، أنبأ حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، فَذَكَرَهُ بِمَعْنَاهُ.


وَقَالَ أَبُو عِيسَى التِّرْمِذِيُّ فِيمَا بَلَغَنِي عَنْهُ: سَأَلْتُ مُحَمَّدًا يَعْنِي الْبُخَارِيَّ عَنْ هَذَا الْبَابِ فَقُلْتُ: أِيُّ الرِّوَايَاتِ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ أَصَحُّ فِي الصَّلَاةِ عَلَى الْمَيِّتِ؟ فَقَالَ: أَصَحُّ شَيْءٍ فِيهِ حَدِيثُ أَبِي إِبْرَاهِيمَ الْأَشْهَلِيِّ عَنْ أَبِيهِ، وَلِوَالِدِهِ صُحْبَةٌ وَلَمْ يُعْرَفِ اسْمُ أَبِي إِبْرَاهِيمَ،
قَالَ أَبُو عِيسَى: قُلْتُ لَهُ: فَالَّذِي يُقَالُ هُوَ عَبْدُ اللهِ بْنُ أَبِي قَتَادَةَ فَأَنْكَرَ أَنْ يَكُونَ هُوَ عَبْدَ اللهِ بْنَ أَبِي قَتَادَةَ وَقَالَ أَبُو قَتَادَةَ هُوَ سَلْمِيٌّ وَهَذَا أَشْهَلِيٌّ قَالَ مُحَمَّدٌ: وَحَدِيثُ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ وَأَبِي قَتَادَةَ فِي هَذَا الْبَابِ غَيْرُ مَحْفُوظٍ، وَأَصَحُّ شَيْءٍ فِي هَذَا الْبَابِ حَدِيثُ عَوْفِ بْنِ مَالِكٍ


Kubra-Bayhaqi-3412

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3412.


لَا غِرَارَ فِي تَسْلِيمٍ وَلَا صَلَاةٍ ”
أَخْبَرَنَاهُ أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ مُوسَى بْنِ عِمْرَانَ الْفَقِيهُ ثنا إِبْرَاهِيمُ بْنُ أَبِي طَالِبٍ ثنا أَبُو كُرَيْبٍ ثنا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ عَنْ سُفْيَانَ فَذَكَرَهُ


Kubra-Bayhaqi-6001

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6001.


يَوْمُ الْجُمُعَةِ لَا يُوجَدُ عَبْدٌ مُسْلِمٌ يَسْأَلُ اللهَ شَيْئًا إِلَّا آتَاهُ اللهُ إِيَّاهُ، فَالْتَمِسُوهَا آخِرَ السَّاعَةِ بَعْدَ الْعَصْرِ


Kubra-Bayhaqi-14336

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

14336.

உமர் (ரலி) மக்களுக்கு ஒரு உபதேசம் செய்தார்கள், அவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினார், பின்னர் கூறினார்: மஹர் கொடுப்பதில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழங்கிய மஹரை விட அதிகமாகவோ அல்லது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (அவரது மகள்களுக்காக) கொடுக்கப்பட்ட மஹரை விட அதிகமாகவோ யாரேனும் ஒருவர் மஹர் கொடுத்ததாக நான் கண்டறிந்தால், அதிகப்படியான தொகையை பைத்துல் மால் (பொது நிதியில்) சேர்த்து விடுவேன் என்று கூறிவிட்டு பிரசங்கமேடையை விட்டு கிழிறங்கினார்கள்.

அப்போது குறைஷிகளை சேர்ந்த ஒரு பெண் வந்து: இறைநம்பிக்கையாளரின் தலைவரே!! நாங்கள் அல்லாஹ்வின் வேதத்திற்குக் கீழ்ப்படிகிறோமா அல்லது நீங்கள் சொல்வதைக் கடைப்பிடிக்கிறோமா? என கேட்டார்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ் வேதத்தில் என்ன சொன்னான்? என கேட்டார்கள்.

அந்தப் பெண் கூறினார்: பெண்களுக்கு அதிகமாக மஹர் கொடுப்பதை நீங்கள் மக்களுக்கு தடை செய்துள்ளீர்கள். ஆனால் அல்லாஹ் தனது வேதத்தில் கூறியுள்ளான்: “அவர்களில் ஒருவருக்கு நீங்கள் ஒரு பெரிய குவியலையே கொடுத்தபோதிலும் அதிலிருந்து எதையும் திரும்பப் பெறாதீர்கள்”(குர்ஆன் 4:20)

அப்போது உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு

خَطَبَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ النَّاسَ فَحَمِدَ اللهَ تَعَالَى وَأَثْنَى عَلَيْهِ وَقَالَ: ” أَلَا لَا تُغَالُوا فِي صَدَاقِ النِّسَاءِ، فَإِنَّهُ لَا يَبْلُغُنِي عَنْ أَحَدٍ سَاقَ أَكْثَرَ مِنْ شَيْءٍ سَاقَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ سِيقَ إِلَيْهِ إِلَّا جَعَلْتُ فَضْلَ ذَلِكَ فِي بَيْتِ الْمَالِ ” ثُمَّ نَزَلَ , فَعَرَضَتْ لَهُ امْرَأَةٌ مِنْ قَرِيبٍ , فَقَالَتْ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَكِتَابُ اللهِ تَعَالَى أَحَقُّ أَنْ يُتَّبَعَ أَوْ قَوْلُكَ؟ قَالَ: ” بَلْ كِتَابُ اللهِ تَعَالَى , فَمَا ذَاكَ؟ ” قَالَتْ: نَهَيْتَ النَّاسَ آنِفًا أَنْ يُغَالُوا فِي صَدَاقِ النِّسَاءِ وَاللهُ تَعَالَى يَقُولُ فِي كِتَابِهِ: {وَآتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا فَلَا تَأْخُذُوا مِنْهُ شَيْئًا} [النساء: 20] , فَقَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: ” كُلُّ أَحَدٍ أَفْقَهُ مِنْ عُمَرَ ” مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا , ثُمَّ رَجَعَ إِلَى الْمِنْبَرِ فَقَالَ لِلنَّاسِ: ” إِنِّي كُنْتُ نَهَيْتُكُمْ أَنْ تُغَالُوا فِي صَدَاقِ النِّسَاءِ أَلَا فَلْيَفْعَلْ رَجُلٌ فِي مَالِهِ مَا بَدَا لَهُ “


Kubra-Bayhaqi-16525

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

16525.


كَانَ أَهْلُ الْجَاهِلِيَّةِ يَقُولُونَ: إِنَّمَا الطِّيَرَةُ فِي الْمَرْأَةِ وَالدَّابَّةِ وَالدَّارِ , ثُمَّ قَرَأْتُ: {مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَا فِي أَنْفُسِكُمْ إِلَّا فِي كِتَابٍ مِنْ قَبْلِ أَنْ نَبْرَأَهَا , إِنَّ ذَلِكَ عَلَى اللهِ يَسِيرٌ} [الحديد: 22]


Kubra-Bayhaqi-18865

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

18865. முஹம்மத் பின் ஸிரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்களிடம் நைரூஸ் (எனும் பாரசீகப் புத்தாண்டு தினத்தின்) பரிசுகள் கொண்டுவரப்பட்டன. அதைக் கண்ட அலீ (ரலி) அவர்கள், “இது என்ன?” என்று கேட்டார். அதற்கு மக்கள், “இது நைரூஸ் தினம்” என்று பதிலளித்தனர். அதைக் கேட்ட அலீ (ரலி) அவர்கள், “அப்படியானால் ஒவ்வொரு நாளும் நைரூஸாக இருக்கட்டும்” என்று கூறினார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸாமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நைரூஸ் என்று சொல்வதை அலீ (ரலி) அவர்கள் வெறுத்ததால் தான் இவ்வாறு கூறினார்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

ஒரு குறிப்பிட்ட நாளை (நைரூஸ் என்று) சிறப்பித்தலுக்கு இஸ்லாம் அனுமதிக்காததால், அதைக் குறிப்பிடுவதில் அலீ (ரலி) அவர்கள் வெறுப்புத் தெரிவித்தார்கள் என்று தெரிகிறது.


أُتِيَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ بِهَدِيَّةِ النَّيْرُوزِ فَقَالَ: مَا هَذِهِ؟ قَالُوا: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ هَذَا يَوْمُ النَّيْرُوزِ , قَالَ: فَاصْنَعُوا كُلَّ يَوْمٍ فَيْرُوزَ.

قَالَ أَبُو أُسَامَةَ: كَرِهَ أَنْ يَقُولَ نَيْرُوزَ.


Kubra-Bayhaqi-18861

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

பாடம்:

(இஸ்லாமிய ஆட்சியில் வாழும்) பிற மதத்தவர்களின் வழிபாட்டுத்தலங்களுக்குள் செல்வதும், அவர்களின் பண்டிகைகளில் அவர்களைப் போன்று நடப்பதும் வெறுப்புக்குரியவையாகும்.

18861. அரபியல்லாதோரின் புரியாத மொழிகளைக் கற்றுக் கொள்ளாதீர்கள். மேலும் இணைவைப்போரின் பண்டிகைகளின் போது அவர்களின் வழிபாட்டுத் தலத்துக்குள் செல்லாதீர்கள். ஏனெனில் (அல்லாஹ்வின்) கோபம் அவர்கள் மீது இறங்குகிறது என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் தீனார் (ரஹ்)


لَا تَعَلَّمُوا رَطَانَةَ الْأَعَاجِمِ وَلَا تَدْخُلُوا عَلَى الْمُشْرِكِينَ فِي كَنَائِسِهِمْ يَوْمَ عِيدِهِمْ , فَإِنَّ السَّخْطَةَ تَنْزِلُ عَلَيْهِمْ


Next Page » « Previous Page