Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-37890

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

37890. அம்ர் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை எதிர்ப்பார்த்து அவரின் வீட்டுவாசலில் நாங்கள் அமர்ந்திருந்தோம். பிறகு அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தியை எங்களுக்கு அறிவித்தார்கள். அது என்னவெனில்,

“ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் எத்தகைய வர்களாயிருப்பார்கள் என்றால், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் தொண்டைக் குழிகளை தாண்டிச் செல்லாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்களில் அனைவரும் அப்படி இருப்பார்கள் என்பதை நான் அறியமாட்டேன். ஆனால் அவர்களில் அதிகமானோர் அப்படி இருப்பார்கள்.”

அம்ர் பின் ஸலமா (ரஹ்) அவர்கள் மேலும் கூறினார்:

அலீ (ரலி) அவர்களுக்கும், காரிஜிய்யா கூட்டத்தைச் சார்ந்தவர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டபோது நஹ்ரவான் எனும் இடத்தில் இதுபோன்ற தன்மையுடையவர்களில் அதிகமானோர் காரிஜிய்யா கூட்டத்துடன் சேர்ந்துக் கொண்டு எங்களுடன் விவாதித்ததை நான் பார்த்தேன்.


كُنَّا جُلُوسًا عِنْدَ بَابِ عَبْدِ اللَّهِ نَنْتَظِرُ أَنْ يَخْرُجَ إِلَيْنَا فَخَرَجَ , فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا أَنَّ قَوْمًا يَقْرَءُونَ الْقُرْآنَ لَا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ , يَمْرُقُونَ مِنَ الْإِسْلَامِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ , وَايْمُ اللَّهِ لَا أَدْرِي لَعَلَّ أَكْثَرَهُمْ مِنْكُمْ ,
قَالَ: فَقَالَ عَمْرُو بْنُ سَلَمَةَ: فَرَأَيْنَا عَامَّةَ أُولَئِكَ يُطَاعِنُونَا يَوْمَ النَّهْرَوَانِ مَعَ الْخَوَارِجِ


Musannaf-Ibn-Abi-Shaybah-29138

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29138.


أَنَّهُ كَانَ يَدْعُو فِي دُبُرِ الصَّلَاةِ، يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، وَعَذَابِ الْقَبْرِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12030

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12030.


أَنَّهُ كَانَ يَدْعُو فِي أَثَرِ الصَّلَاةِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، وَعَذَابِ الْقَبْرِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29154

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29154.


كَلِمَاتُ الْمَكْرُوبِ: اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ


Musannaf-Ibn-Abi-Shaybah-29184

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29184.


سَمِعْتُ أَبِي يَدْعُو بِهَذَا الدُّعَاءِ: «اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ غُدْوَةً، وَعَشِيَّةً»، فَقُلْتُ لَهُ: يَا أَبَتِ سَمِعْتُكَ وَأَنْتَ تَدْعُو بِهَذَا الدُّعَاءِ غُدْوَةً، وَعَشِيَّةً، قَالَ: يَا بُنَيَّ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِ، وَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ


Musannaf-Ibn-Abi-Shaybah-31848

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

31848. இறை நம்பிக்கையாளர்களே! மூஸாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக் கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூஸா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்’ எனும் (அல்குர்ஆன்: 33:69) ஆவது இறைவசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இஸ்ரவேலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக, நிர்வாணமாகவே குளிப்பார்கள். மூஸா (அலை) அவர்கள் தனித்தே குளிப்பார்கள். இதனால்) பனூஇஸ்ரவேலர்கள், மூஸா விரை வீக்கமுடையவர் என்று கூறினர். ஒரு முறை மூஸா (அலை) அவர்கள் குளிப்பதற்காகச் சென்றபோது, தங்களின் ஆடைகளை ஒரு கல்லின் மீது வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றார்கள்.

அவர்களின் ஆடையோடு அந்தக்கல் ஓடிவிட்டது. உடனே மூஸா (அலை) அவர்கள் அதைத் தொடர்ந்து ஓடினார்கள். இறுதியில் பனூஇஸ்ரவேலர்கள் இருக்கும் இடைத்தை அடைந்துவிட்டார்கள். அப்போது, பனூஇஸ்ரவேலர்கள் மூஸா (அலை) அவர்களை விரைவீக்கம் என்ற குறையில்லாதவராக கண்டனர். இதையே மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)


فِي قَوْلِهِ: {لَا تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا} [الأحزاب: 69] قَالَ: قَالَ لَهُ قَوْمُهُ: إِنَّهُ آدَرُ، قَالَ: فَخَرَجَ ذَاتَ يَوْمٍ يَغْتَسِلُ، فَوَضَعَ ثِيَابَهُ عَلَى صَخْرَةٍ فَخَرَجَتِ الصَّخْرَةُ تَشْتَدُّ بِثِيَابِهِ وَخَرَجَ يَتْبَعُهَا عُرْيَانًا حَتَّى انْتَهَتْ بِهِ إِلَى مَجَالِسِ بَنِي إِسْرَائِيلَ قَالَ: «فَرَأَوْهُ لَيْسَ بِآدَرَ»، قَالَ: ” فَذَاكَ قَوْلُهُ: {فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا} [الأحزاب: 69] “


Musannaf-Ibn-Abi-Shaybah-10815

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

10815. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ், தனது ஒரு அடியாரை நோயின் மூலம் சோதிக்கும்போது அவரின் இடப்புறத்து வானவரிடம், “உனது எழுதுக்கோலை உயர்த்திவிடுவீராக! என்றும், அவரின் வலப்புறத்து வானவரிடம், அவர் (இதற்கு முன்) வழமையாக செய்துவந்த நற்செயல்களை (இப்போதும்) எழுதுவீராக!” என்றும் கட்டளையிடுகிறான்.


إِذَا ابْتَلَى اللَّهُ الْعَبْدَ بِالسَّقَمِ، قَالَ لِصَاحِبِ الشِّمَالِ: ارْفَعْ، وَقَالَ لِصَاحِبِ الْيَمِينِ: اكْتُبْ لِعَبْدِي مَا كَانَ يَعْمَلُ


Musannaf-Ibn-Abi-Shaybah-20867

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20867.


جَاءَ عُقْبَةُ بْنُ عَمْرٍو أَبُو مَسْعُودٍ إلَى أَهْلِهِ فَإِذَا هَدِيَّةٌ ، فَقَالَ : مَا هَذَا ؟ فَقَالُوا : الَّذِي شَفَعْتَ لَهُ ، فَقَالَ : أَخْرِجُوهَا ، أَتَعَجَّلُ أَجْرَ شَفَاعَتِي فِي الدُّنْيَا ؟.


Musannaf-Ibn-Abi-Shaybah-12073

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12073. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் துன்பத்தில் இருக்கும் மற்றொருவருக்கு ஆறுதல் கூறினால் அவருக்கு மற்றவர்கள் பொறாமைப்படத்தக்க (சிறந்த) ஆடையை அல்லாஹ் அணிவிக்கச் செய்கிறான்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் பின் கரீஸ் (ரஹ்)


«مَنْ عَزَّى مُصَابًا كَسَاهُ اللَّهُ رِدَاءً يُحْبَرُ بِهِ»، يَعْنِي يَغْبِطُ بِهِ


Next Page » « Previous Page