Category: ஷுஅபுல் ஈமான்

Shuabul-Iman

Shuabul-Iman-10473

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10473. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ حَقَّ كَبِيرِنَا، فَلَيْسَ مِنَّا


Shuabul-Iman-10476

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10476. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُعَظِّمْ كَبِيرَنَا


Shuabul-Iman-10474

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10474. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும்; பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும்; நன்மையை ஏவி, தீமையைத் தடுக்காதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:


لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُوَقِّرْ كَبِيرَنَا وَيَعْرِفْ حَقَّ صَغِيرَنَا وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ

عَبْدُ الْمَلِكِ هَذَا هُوَ ابْنُ أَبِي بَشِيرٍ،

وَكَذَلِكَ رَوَاهُ شَرِيكٌ، عَنْ لَيْثٍ، وَرَوَاهُ جَرِيرٌ، عَنْ لَيْثٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، وَعِكْرِمَةَ


Shuabul-Iman-6038

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6038. நீ முடியை வளர்த்தால் (அதை சரியாக பராமரித்து) அதற்கு மதிப்பளி! என்று அபூகதாதா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே அபூகதாதா (ரலி) அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தடவை (என்று கருதுகிறேன்) தலைவாரக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் அப்துர்ரஹ்மான் அவர்களின் ஆசிரியர்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لِأَبِي قَتَادَةَ: ” إِنِ اتَّخَذَتْ شَعْرًا فَأَكْرِمْهُ ” قَالَ: فَكَانَ أَبُو قَتَادَةَ حَسِبْتُ يُرَجِّلُهُ كُلَّ يَوْمٍ مَرَّتَيْنِ


Shuabul-Iman-6041

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6041.


كَانَتْ لِأَبِي قَتَادَةَ جُمَّةٌ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَكْرِمْهَا ” فَكَانَ يُرَجِّلُهَا غِبًّا


Shuabul-Iman-6037

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6037. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி)


إِذَا كَانَ لِأَحَدِكُمْ شَعْرٌ فَلْيُكْرِمْهُ


Shuabul-Iman-6036

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

முடிக்கு மதிப்பளித்து, எண்ணெய் தேய்த்து பராமரிப்பது.

6036. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)


مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ


Shuabul-Iman-8521

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8521. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், மற்றவருக்கு ஒரு விரலின் மூலம் சைக்கினை செய்து ஸலாம் கூறுவது யூதர்களின் செயலாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


تَسْلِيمُ الرَّجُلِ عَلَى الرَّجُلِ بِإِصْبَعٍ وَاحِدَةٍ فِعْلُ الْيَهُودِ


Shuabul-Iman-7450

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7450. ஹதீஸ் எண்-7449 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இப்னு ஜுரைஜிடமிருந்து ஹஜ்ஜாஜ் பின் முஹம்மது அல்அஃவர் அவர்கள், அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரான முஹம்மது பின் தல்ஹா —> தல்ஹா பின் அப்துல்லாஹ் —> முஆவியா பின் ஜாஹிமா —> (ஜாஹிமா)  என்பதே சரியானதாகும்.

இவ்வாறே இப்னு ஜுரைஜிடமிருந்து அபூஆஸிமும் அறிவித்துள்ளார்.

 


إِنَّ جَاهِمَةَ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي أَرَدْتُ أَنْ أَغْزُوَ فَجِئْتُكَ أَسْتَشِيرُكَ، فَقَالَ: ” أَلَكَ وَالِدَةٌ؟ ” قَالَ: نَعَمْ، قَالَ: ” اذْهَبْ فَالْزَمْهَا، فَإِنَّ الْجَنَّةَ عِنْدَ رِجْلَيْهَا “

وَرُوِّينَاهُ مِنْ حَدِيثِ الصَّنْعَانِيِّ، عَنْ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ هَكَذَا، وَقَالَ: إِنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَوَاهُ سَعِيدُ بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ، عَنْ رَيْحَانَةَ، عَنْ أَبِيهِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السُّلَمِيِّ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُو مِمَّا ذَكَرَهُ الْبُخَارِيُّ عَنْهُ فِي التَّارِيخِ ” وَرِوَايَةُ حَجَّاجٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ أَصَحُّ، وَاللهُ أَعْلَمُ “،

وَاخْتُلِفَ فِيهِ عَلَى مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ بْنِ يَسَارٍ، فَقِيلَ: عَنْهُ عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي طَلْحَةَ بْنِ عَبْدِ اللهِ، عَنْ مُعَاوِيَةَ الْأَسْلَمِيِّ بِهَذَا، وَقِيلَ: عَنْهُ، عَنْ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ الْأَسْلَمِيِّ، أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِهَذَا، “

وَالصَّوَابُ رِوَايَةُ ابْنِ جُرَيْجٍ، عَنْ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، عَنْ أَبِيهِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ “، وَكَذَلِكَ رَوَاهُ أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ


Next Page » « Previous Page