Category: திர்மிதீ

Tirmidhi-203

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

203.


«إِنَّ بِلَالًا يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى تَسْمَعُوا تَأْذِينَ ابْنِ أُمِّ مَكْتُومٍ»،


Tirmidhi-2299

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

2299.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ خَطِيبًا فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ عَدَلَتْ شَهَادَةُ الزُّورِ إِشْرَاكًا بِاللَّهِ» ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ {فَاجْتَنِبُوا الرِّجْسَ مِنَ الأَوْثَانِ وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ} [الحج: 30].


Tirmidhi-202

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

202.


«كَانَ مُؤَذِّنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُمْهِلُ فَلَا يُقِيمُ، حَتَّى إِذَا رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ خَرَجَ أَقَامَ الصَّلَاةَ حِينَ يَرَاهُ»،


Tirmidhi-199

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

பாங்கு சொன்னவரே இகாமத் சொல்ல வேண்டும் என்பது குறித்து வந்ததுள்ளவை.

199. ஸியாத் பின் ஹாரிஸ் அஸ்ஸுதாஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:

பஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லுமாறு எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நானும் பாங்கு சொன்னேன். பிறகு பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொல்ல முற்பட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஸுதாஅ் குலத்தைச் சேர்ந்த இந்த சகோதரர் பாங்கு சொல்லிவிட்டார். எவர் பாங்கு சொல்கிறாரோ அவரே இகாமத் சொல்ல வேண்டும்” என்று கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளன.

ஸியாத் (ரலி) அவர்களின் வழியாக வரும் இந்த ஹதீஸை அல்இஃப்ரீகீ-ஆஃப்ரிகீ என்பவர் வழியாகவே நாம் அறிகிறோம். ஹதீஸ் கலை அறிஞர்களிடம் அல்இஃப்ரீகீ பலவீனமானவர் ஆவார். யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்களும், பிற அறிஞர்களும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

அஹ்மத் (ரஹ்) அவர்கள், ‘நான் அல்இஃப்ரீகீயின் ஹதீஸ்களை எழுதுவதில்லை’ என்று கூறியுள்ளார். முஹம்மத் பின் இஸ்மாயீல் (புகாரீ – ரஹ்) அவர்கள் இவரின் நிலையை வலிமைப்படுத்தி, ‘இவரது ஹதீஸ்கள் நடுத்தரமானவை (முகாரிபுல் ஹதீஸ்)’ என்று கூறுவதை நான் கண்டுள்ளேன்.

“எவர்

«أَمَرَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أُؤَذِّنَ فِي صَلَاةِ الفَجْرِ»، فَأَذَّنْتُ، فَأَرَادَ بِلَالٌ أَنْ يُقِيمَ، فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَخَا صُدَاءٍ قَدْ أَذَّنَ، وَمَنْ أَذَّنَ فَهُوَ يُقِيمُ»،


Tirmidhi-197

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

197.


مِنْ أَدَمٍ – فَخَرَجَ بِلَالٌ بَيْنَ يَدَيْهِ بِالعَنَزَةِ فَرَكَزَهَا بِالبَطْحَاءِ، «فَصَلَّى إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَمُرُّ بَيْنَ يَدَيْهِ الكَلْبُ وَالحِمَارُ، وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ»،


Tirmidhi-196

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

196.


«حَدِيثُ جَابِرٍ هَذَا حَدِيثٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ عَبْدِ المُنْعِمِ، وَهُوَ إِسْنَادٌ مَجْهُولٌ»


Tirmidhi-195

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

195.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِبِلَالٍ: «يَا بِلَالُ، إِذَا أَذَّنْتَ فَتَرَسَّلْ فِي أَذَانِكَ، وَإِذَا أَقَمْتَ فَاحْدُرْ، وَاجْعَلْ بَيْنَ أَذَانِكَ وَإِقَامَتِكَ قَدْرَ مَا يَفْرُغُ الآكِلُ مِنْ أَكْلِهِ، وَالشَّارِبُ مِنْ شُرْبِهِ، وَالمُعْتَصِرُ إِذَا دَخَلَ لِقَضَاءِ حَاجَتِهِ، وَلَا تَقُومُوا حَتَّى تَرَوْنِي»،


Tirmidhi-194

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

194.


«كَانَ أَذَانُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم شَفْعًا شَفْعًا فِي الأَذَانِ وَالإِقَامَةِ» ‏‏ ‏.


Tirmidhi-192

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

192.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَّمَهُ الأَذَانَ تِسْعَ عَشْرَةَ كَلِمَةً، وَالإِقَامَةَ سَبْعَ عَشْرَةَ كَلِمَةً»،


Tirmidhi-191

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

191.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْعَدَهُ، وَأَلْقَى عَلَيْهِ الأَذَانَ حَرْفًا حَرْفًا» قَالَ إِبْرَاهِيمُ: «مِثْلَ أَذَانِنَا»، قَالَ بِشْرٌ: فَقُلْتُ لَهُ: أَعِدْ عَلَيَّ، فَوَصَفَ الأَذَانَ بِالتَّرْجِيعِ:


Next Page » « Previous Page