Category: திர்மிதீ

Tirmidhi

Tirmidhi-1032

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

பாடம்:

குழந்தை பிறந்து சத்தமிடாவிட்டால் அதற்கு (ஜனாஸாத்) தொழுகை நடத்துவதை விட்டுவிடுவது பற்றி வந்துள்ளவை.

1032. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு குழந்தை பிறக்கும்போது சத்தம் எழுப்பவில்லை (அழுகவில்லை) என்றால், அதற்கு ஜனாஸாத் தொழுகை நடத்தப்படாது; அது சொத்தில் வாரிசாகாது, மற்றவர்கள் அதற்கு வாரிசாக முடியாது.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸை, மக்கள் (அறிவிப்பாளர்கள்) குளறுபடியாக அறிவித்துள்ளனர். சிலர் இதனை அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர்.

அஷ்அஸ் பின் ஸவ்வார் போன்ற மற்றவர்கள் அபுஸ்ஸுபைர் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளனர்.

முஹம்மத் பின் இஸ்ஹாக் அவர்கள் அதாஉ பின் அபூரபாஹ் —> ஜாபிர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவித்துள்ளார். இவற்றில் ஜாபிர் (ரலி) அவர்களின் சொல்லாக வந்துள்ள இந்த அறிவிப்பே (நபியின் சொல்லாக வந்துள்ள அறிவிப்பாளர்தொடர்களை விட) மிகவும் சரியானது.

சில அறிஞர்கள் மேற்கண்ட செய்தியை ஏற்றுக்கொண்டு, ‘பிறக்கும்போது

«الطِّفْلُ لَا يُصَلَّى عَلَيْهِ، وَلَا يَرِثُ، وَلَا يُورَثُ حَتَّى يَسْتَهِلَّ»


Tirmidhi-288

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

288.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَضُ فِي الصَّلَاةِ عَلَى صُدُورِ قَدَمَيْهِ»،:


Tirmidhi-287

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

287.


«رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، فَكَانَ إِذَا كَانَ فِي وِتْرٍ مِنْ صَلَاتِهِ لَمْ يَنْهَضْ حَتَّى يَسْتَوِيَ جَالِسًا»،


Tirmidhi-286

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

286.


اشْتَكَى أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَشَقَّةَ السُّجُودِ عَلَيْهِمْ إِذَا تَفَرَّجُوا، فَقَالَ: «اسْتَعِينُوا بِالرُّكَبِ»،


Tirmidhi-281

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

281.


«كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، لَمْ يَحْنِ رَجُلٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَسْجُدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَسْجُدَ»،


Tirmidhi-279

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

279.


” كَانَتْ صَلَاةُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَكَعَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، وَإِذَا سَجَدَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ: قَرِيبًا مِنَ السَّوَاءِ “،


Tirmidhi-278

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

278.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِوَضْعِ اليَدَيْنِ».


Tirmidhi-277

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

277.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِوَضْعِ اليَدَيْنِ وَنَصْبِ القَدَمَيْنِ»،


Tirmidhi-276

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

276.


سَمِعْتُ أَنَسًا، يَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلَا يَبْسُطَنَّ أَحَدُكُمْ ذِرَاعَيْهِ فِي الصَّلَاةِ بَسْطَ الكَلْبِ»،


Next Page » « Previous Page