Category: திர்மிதீ

Tirmidhi-3604-4

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3604-4.


«مَا مِنْ عَبْدٍ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ إِبِطُهُ يَسْأَلُ اللَّهَ مَسْأَلَةً، إِلَّا آتَاهَا إِيَّاهُ مَا لَمْ يَعْجَلْ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ عَجَلَتُهُ؟ قَالَ: ” يَقُولُ: قَدْ سَأَلْتُ وَسَأَلْتُ وَلَمْ أُعْطَ شَيْئًا ”
وَرَوَى هَذَا الحَدِيثَ الزُّهْرِيُّ، عَنْ أَبِي عُبَيْدٍ مَوْلَى ابْنِ أَزْهَرَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ، يَقُولُ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي»


Tirmidhi-2470

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

2470. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு ஆட்டை அறுத்தோம். (பிறகு அதில் அதிகமானதை பிறருக்கு வழங்கிவிட்டோம்.) நபி (ஸல்) அவர்கள், “அதில் மீதம் எவ்வளவு எஞ்சியுள்ளது?” என்று கேட்டார்கள். நான் ஆட்டின் தொடைப் பகுதி இறைச்சிதான் மீதம் உள்ளது என்று கூறினேன். அதற்கவர்கள், “ஆட்டின் தொடைப் பகுதியைத் தவிர பிறருக்கு தர்மமாக வழங்கியது தான் நமக்கு மீதமாக எஞ்சியுள்ளது” என்று கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது சரியான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் அபூமைஸரா என்பவர் அபூமைஸரா அல்ஹம்தானீ என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் அம்ர் பின் ஷுரஹ்பீல் என்பதாகும்.


أَنَّهُمْ ذَبَحُوا شَاةً، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَقِيَ مِنْهَا»؟ قَالَتْ: مَا بَقِيَ مِنْهَا إِلَّا كَتِفُهَا قَالَ: «بَقِيَ كُلُّهَا غَيْرَ كَتِفِهَا»


Tirmidhi-2944

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2944.

உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், “ஜிப்ரீலே! நான் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகத்திடம் அனுப்பப்பட்டுள்ளேன். அவர்களில் வயதான பெண், பெரிய வயதுடைய ஆண், சிறுவன், சிறுமி மற்றும் எந்த புத்தகத்தையும் படித்தறியாத மனிதரும் உள்ளனர்” என்று கூறினார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “முஹம்மதே! நிச்சயமாக குர்ஆன் ஏழு எழுத்துகளில் அருளப்பட்டது” என்று கூறினார்கள்.

இந்த விஷயத்தில் உமர் (ரலி), ஹுதைஃபா பின் அல்-யமான் (ரலி), உம்மு ஐயூப் (ரலி) – அவர்கள் அபூ ஐயூபின் மனைவி -, சமுரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அபூ ஹுரைரா (ரலி), அபூ ஜுஹைம் பின் அல்-ஹாரித் பின் அஸ்-ஸம்மா (ரலி), அம்ரு பின் அல்-ஆஸ் (ரலி) மற்றும் அபூ பக்ரா (ரலி) ஆகியோரிடமிருந்தும் செய்திகள் வந்துள்ளன. இது ஒரு நல்ல, சரியான ஹதீஸ். இது உபை பின் கஅப் (ரலி) அவர்களிடமிருந்து பல்வேறு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.


لَقِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلَ، فَقَالَ: ” يَا جِبْرِيلُ إِنِّي بُعِثْتُ إِلَى أُمَّةٍ أُمِّيِّينَ: مِنْهُمُ العَجُوزُ، وَالشَّيْخُ الكَبِيرُ، وَالغُلَامُ، وَالجَارِيَةُ، وَالرَّجُلُ الَّذِي لَمْ يَقْرَأْ كِتَابًا قَطُّ “، قَالَ: يَا مُحَمَّدُ إِنَّ القُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ


Tirmidhi-3142

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3142.


يُحْشَرُ النَّاسُ يَوْمَ القِيَامَةِ ثَلَاثَةَ أَصْنَافٍ: صِنْفًا مُشَاةً، وَصِنْفًا رُكْبَانًا، وَصِنْفًا عَلَى وُجُوهِهِمْ “، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَكَيْفَ يَمْشُونَ عَلَى وُجُوهِهِمْ؟ قَالَ: «إِنَّ الَّذِي أَمْشَاهُمْ عَلَى أَقْدَامِهِمْ قَادِرٌ عَلَى أَنْ يُمْشِيَهُمْ عَلَى وُجُوهِهِمْ، أَمَا إِنَّهُمْ يَتَّقُونَ بِوُجُوهِهِمْ كُلَّ حَدَبٍ وَشَوْكٍ»


Tirmidhi-2192

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஷாம் (சிரியா) நாடு குறித்து வந்துள்ளவை.

2192. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஷாம் (சிரியா) நாட்டில் வசிப்பவர்கள் அழிந்துவிட்டால் உங்களில் எந்த நன்மையும் இல்லை.

எனது சமுதாயத்தில் ஒரு கூட்டத்தினர் (அல்லாஹ்வினால்) உதவி செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை, அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது.

அறிவிப்பவர்: குர்ரா பின் இயாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அலீ பின் மதீனீ அவர்கள், அந்தக் கூட்டத்தினர் ஹதீஸ்கலை அறிஞர்கள் ஆவார்கள் என்று கூறியதாக முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ இமாம் கூறினார்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி), இப்னு உமர் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.


«إِذَا فَسَدَ أَهْلُ الشَّامِ فَلَا خَيْرَ فِيكُمْ، لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُورِينَ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ»


Tirmidhi-2617

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2617.


«إِذَا رَأَيْتُمُ الرَّجُلَ يَتَعَاهَدُ المَسْجِدَ فَاشْهَدُوا لَهُ بِالإِيمَانِ»، فَإِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ: {إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ} [التوبة: 18] الآيَةَ


Tirmidhi-2686

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2686.


«لَنْ يَشْبَعَ المُؤْمِنُ مِنْ خَيْرٍ يَسْمَعُهُ حَتَّى يَكُونَ مُنْتَهَاهُ الجَنَّةُ»


Tirmidhi-2532

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2532.


«إِنَّ فِي الجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ، لَوْ أَنَّ العَالَمِينَ اجْتَمَعُوا فِي إِحْدَاهُنَّ لَوَسِعَتْهُمْ»


Next Page » « Previous Page