Category: திர்மிதீ

Tirmidhi-140

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

140.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَطُوفُ عَلَى نِسَائِهِ فِي غُسْلٍ وَاحِدٍ»،


Tirmidhi-139

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

139.


«كَانَتْ النُّفَسَاءُ تَجْلِسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْبَعِينَ يَوْمًا، فَكُنَّا نَطْلِي وُجُوهَنَا بِالوَرْسِ مِنَ الكَلَفِ»،


Tirmidhi-138

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

138.


أَنَّ امْرَأَةً سَأَلَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الثَّوْبِ يُصِيبُهُ الدَّمُ مِنَ الحَيْضَةِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «حُتِّيهِ، ثُمَّ اقْرُصِيهِ بِالمَاءِ، ثُمَّ رُشِّيهِ، وَصَلِّي فِيهِ»،


Tirmidhi-133

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

133.


سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ مُوَاكَلَةِ الحَائِضِ؟ فَقَالَ: «وَاكِلْهَا»، وَفِي البَابِ عَنْ عَائِشَةَ، وَأَنَسٍ، حَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، وَهُوَ قَوْلُ عَامَّةِ أَهْلِ العِلْمِ: لَمْ يَرَوْا بِمُوَاكَلَةِ الحَائِضِ بَأْسًا، وَاخْتَلَفُوا فِي فَضْلِ وَضُوئِهَا، فَرَخَّصَ فِي ذَلِكَ بَعْضُهُمْ، وَكَرِهَ بَعْضُهُمْ فَضْلَ طَهُورِهَا


Tirmidhi-132

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

132.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا حِضْتُ يَأْمُرُنِي أَنْ أَتَّزِرَ، ثُمَّ يُبَاشِرُنِي»،


Tirmidhi-131

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

131.


«لَا تَقْرَأِ الحَائِضُ، وَلَا الجُنُبُ شَيْئًا مِنَ القُرْآنِ»،


Tirmidhi-1444

ஹதீஸின் தரம்: மாற்றப்பட்ட சட்டம்

பாடம்:

“மது அருந்தியவரை சாட்டையால் அடியுங்கள்; நான்காவது தடவை திரும்ப அருந்தினால் அவரைக் கொன்று விடுங்கள்” என்பது குறித்து வந்துள்ளவை.

1444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் மது அருந்துகிறாரோ அவரை நீங்கள் சாட்டையால் அடியுங்கள். அவர் நான்காவது தடவையும் அருந்தினால் அவரைக் கொன்றுவிடுங்கள்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அபூஹுரைரா (ரலி), ஷரீத் (ரலி), ஷுரஹ் பின் அவ்ஸ் (ரலி), ஜரீர் (ரலி), அபுர்ரமத் அல்பலவீ (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.


முஆவியா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள், ஆஸிம் —> அபூஸாலிஹ் —> முஆவியா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

இப்னு ஜுரைஜ், மஃமர் ஆகிய இருவரும் ஸுஹைல் பின் அபூஸாலிஹ் —> அபூஸாலிஹ் —> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர்.

இந்த ஹதீஸ் குறித்து முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரி இமாம் அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன்:

அபூஸாலிஹ் அவர்கள் முஆவியா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும்

«مَنْ شَرِبَ الخَمْرَ فَاجْلِدُوهُ، فَإِنْ عَادَ فِي الرَّابِعَةِ فَاقْتُلُوهُ»


Tirmidhi-2735

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2735.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ جِئْتُهُ: «مَرْحَبًا بِالرَّاكِبِ المُهَاجِرِ»


Tirmidhi-2251

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2251.


صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ صَلَاةَ العِشَاءِ فِي آخِرِ حَيَاتِهِ، فَلَمَّا سَلَّمَ قَالَ: «أَرَأَيْتَكُمْ لَيْلَتَكُمْ هَذِهِ عَلَى رَأْسِ مِائَةِ سَنَةٍ مِنْهَا لَا يَبْقَى مِمَّنْ هُوَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ»

قَالَ ابْنُ عُمَرَ: فَوَهِلَ النَّاسُ فِي مَقَالَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تِلْكَ فِيمَا يَتَحَدَّثُونَهُ مِنْ هَذِهِ الأَحَادِيثِ عَنْ مِائَةِ سَنَةٍ، وَإِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَبْقَى مِمَّنْ هُوَ اليَوْمَ عَلَى ظَهْرِ الأَرْضِ أَحَدٌ»، يُرِيدُ بِذَلِكَ أَنْ يَنْخَرِمَ ذَلِكَ القَرْنُ


Tirmidhi-2799

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

தூய்மை செய்வது குறித்து வந்துள்ளவை.

2799. ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன்; தூய்மையை விரும்புகிறவன்.

சுத்தமானவன்; சுத்தத்தை விரும்புகிறவன்.

கண்ணியமானவன்; கண்ணியத்தை விரும்புகிறவன்.

கொடையாளன்; கொடை வழங்குவதை விரும்புகிறவன்.

ஆகவே, உங்கள் வீட்டின் முற்றங்களை (வளாகத்தைச்) சுத்தமாக வையுங்கள். யூதர்களுக்கு ஒப்பாக ஆகாதீர்கள்.

அறிவிப்பவர்: ஸாலிஹ் பின் அபூஹஸ்ஸான் (ரஹ்)


மேலும் ஸாலிஹ் பின் அபூஹஸ்ஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதை, முஹாஜிர் பின் மிஸ்மார் (ரஹ்) அவர்களிடம் நான் கூறியபோது, “இதேபோன்ற ஹதீஸை ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள், தம் தந்தை ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தார்கள்.

எனினும், அதில், “உங்களின் முற்றங்களைச் சுத்தமாக வையுங்கள்” என்றே இடம்பெற்றிருந்தது. (யூதர்களுக்கு ஒப்பாவது பற்றி குறிப்பிடவில்லை)” என்று முஹாஜிர் பின் மிஸ்மார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


«إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ، نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ، كَرِيمٌ يُحِبُّ الكَرَمَ، جَوَادٌ يُحِبُّ الجُودَ، فَنَظِّفُوا – أُرَاهُ قَالَ – أَفْنِيَتَكُمْ وَلَا تَشَبَّهُوا بِاليَهُودِ»

قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِمُهَاجِرِ بْنِ مِسْمَارٍ، فَقَالَ: حَدَّثَنِيهِ عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ، إِلَّا أَنَّهُ قَالَ: «نَظِّفُوا أَفْنِيَتَكُمْ».


Next Page » « Previous Page