Category: திர்மிதீ

Tirmidhi-2043

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2043.


«مَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ جَاءَ يَوْمَ القِيَامَةِ وَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِسُمٍّ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا أَبَدًا»


Tirmidhi-2468

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2468.


كَانَ لَنَا قِرَامُ سِتْرٍ فِيهِ تَمَاثِيلُ عَلَى بَابِي، فَرَآهُ رَسُولُ [ص:644] اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «انْزَعِيهِ فَإِنَّهُ يُذَكِّرُنِي الدُّنْيَا» قَالَتْ: «وَكَانَ لَنَا سَمَلُ قَطِيفَةٍ تَقُولُ عَلَمُهَا مِنْ حَرِيرٍ كُنَّا نَلْبَسُهَا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ مِنْ هَذَا الوَجْهِ»


Tirmidhi-1634

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1634.


أَنَّ شُرَحْبِيلَ بْنَ السِّمْطِ، قَالَ: يَا كَعْبُ بْنَ مُرَّةَ، حَدِّثْنَا عَنْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاحْذَرْ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ شَابَ شَيْبَةً فِي الإِسْلَامِ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ القِيَامَةِ»


Tirmidhi-1541

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1541. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையுள்ள ஓர் அடிமையை யார் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) உறுப்புக்களில் ஒன்றை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான்; அவருடைய மர்ம உறுப்புக்குப் பகரமாக இவருடைய மர்ம உறுப்பையும் விடுதலை செய்வான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ أَعْتَقَ رَقَبَةً مُؤْمِنَةً، أَعْتَقَ اللَّهُ مِنْهُ بِكُلِّ عُضْوٍ مِنْهُ عُضْوًا مِنَ النَّارِ، حَتَّى يَعْتِقَ فَرْجَهُ بِفَرْجِهِ»


Tirmidhi-1635

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1635.


«مَنْ شَابَ شَيْبَةً فِي سَبِيلِ اللَّهِ كَانَتْ لَهُ نُورًا يَوْمَ القِيَامَةِ»


Tirmidhi-147

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தரையில் சிறுநீர் பட்டுவிட்டால்…?

147. நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த போது ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்தார். அவர் தொழுது முடித்தவுடன் இறைவா! எனக்கும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அருள்புரிவாயாக! எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் அருள் புரிந்துவிடாதே என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி நீ (அல்லாஹ்வின்) விசாலமான அருளை (நம் இருவருக்காக மட்டும்) சுருக்கிவிட்டாயே என்றார்கள்.

நீண்ட நேரம் கடந்திருக்கவில்லை. அதற்குள் அவர் பள்ளிவாசலில் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் (அவரைப் பிடிக்க) விரைந்தனர். நபி (ஸல்) அவர்கள் ‘அவரைவிட்டு விடுங்கள்; அவர் கழித்த சிறுநீரின் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றுங்கள். நீங்கள் (எளிமையான மார்க்கத்தில்) நளினமாக எடுத்துச் சொல்பவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை’ என்று கூறினார்கள்’

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


دَخَلَ أَعْرَابِيٌّ المَسْجِدَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسٌ، فَصَلَّى، فَلَمَّا فَرَغَ، قَالَ: اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا وَلَا تَرْحَمْ مَعَنَا أَحَدًا، فَالتَفَتَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «لَقَدْ تَحَجَّرْتَ وَاسِعًا»،

فَلَمْ يَلْبَثْ أَنْ بَالَ فِي المَسْجِدِ، فَأَسْرَعَ إِلَيْهِ النَّاسُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَهْرِيقُوا عَلَيْهِ سَجْلًا مِنْ مَاءٍ – أَوْ دَلْوًا مِنْ مَاءٍ -»، ثُمَّ قَالَ: «إِنَّمَا بُعِثْتُمْ مُيَسِّرِينَ وَلَمْ تُبْعَثُوا مُعَسِّرِينَ»


Tirmidhi-1039

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1039. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “உங்கள் சகோதரர் நஜ்ஜாஷீ இறந்துவிட்டார். ஆகவே, நீங்கள் எழுந்து அவருக்காக (ஜனாஸாத்) தொழுகை நடத்துங்கள்” என்று கூறினார்கள்.

இம்ரான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் எழுந்தோம். பின்னர், இறந்தவருக்காக வரிசையாக அணிவகுப்பது போல அணிவகுத்தோம். மேலும், இறந்தவருக்காகத் தொழுவது போல அவருக்காகத் தொழுதோம்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் அபூஹுரைரா (ரலி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), அபூஸயீத் (ரலி), ஹுதைஃபா பின் அஸீத் (ரலி), ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) ஆகியோரிர் வழியாகவும் வந்துள்ளன.

மேற்கண்ட அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ள ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

மேலும் இந்தச் செய்தியை அபூகிலாபா (ரஹ்) அவர்கள், தனது தந்தையின் சகோதரரான அபுல்முஹல்லப் (ரஹ்) அவர்களிடமிருந்து, அபுல்முஹல்லப் —> இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

அபுல்முஹல்லப் (ரஹ்) அவர்களின் இயற்பெயர் “அப்துர்ரஹ்மான் பின் அம்ர்” ஆகும். இவருக்கு “முஆவியா பின் அம்ர்” என்றும் ஒரு பெயர் (சிலரால்) கூறப்படுகிறது.


قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَخَاكُمُ النَّجَاشِيَّ قَدْ مَاتَ، فَقُومُوا فَصَلُّوا عَلَيْهِ»، قَالَ: فَقُمْنَا، فَصَفَفْنَا كَمَا يُصَفُّ عَلَى المَيِّتِ، وَصَلَّيْنَا عَلَيْهِ كَمَا يُصَلَّى عَلَى المَيِّتِ


Tirmidhi-1022

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى النَّجَاشِيِّ فَكَبَّرَ أَرْبَعًا»


Next Page » « Previous Page