தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Nasaayi-2126

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகை தொழுதேன். அப்போது அவர்கள் ‘ஃபாத்திஹா’ அத்தியாயத்தை (சப்தமாக) ஓதியதை செவியேற்றேன். அவர்கள் (தொழுகையை முடித்து) திரும்பிச் சென்றபோது அவர்களின் கையைப் பிடித்து இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” இது ஒரு கடமை; நபிவழி என்று கூறினார்கள்.

(நஸாயி: 2126)

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللهِ قَالَ:

صَلَّيْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ فَسَمِعْتُهُ يَقْرَأُ، بِفَاتِحَةِ الْكِتَابِ فَلَمَّا انْصَرَفَ أَخَذْتُ بِيَدِهِ فَسَأَلْتُهُ فَقُلْتُ: تَقْرَأُ فَقَالَ: «نَعَمْ إِنَّهُ حَقٌّ وَسُنَّةٌ»


Kubra-Nasaayi-Tamil-.
Kubra-Nasaayi-TamilMisc-.
Kubra-Nasaayi-Shamila-2126.
Kubra-Nasaayi-Alamiah-.
Kubra-Nasaayi-JawamiulKalim-2101.




மேலும் பார்க்க: புகாரி-1335 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.