தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Muslim-1779

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 37

தற்கொலை செய்தவனுக்கு (இறுதி)த் தொழுகையைக் கைவிட்டது.

 ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழவைக்கவில்லை.

Book : 11

(முஸ்லிம்: 1779)

37 – بَابُ تَرْكِ الصَّلَاةِ عَلَى الْقَاتِلِ نَفْسَهُ

حَدَّثَنَا عَوْنُ بْنُ سَلَّامٍ الْكُوفِيُّ، أَخْبَرَنَا زُهَيْرٌ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ

«أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ، فَلَمْ يُصَلِّ عَلَيْهِ»


Tamil-1779
Shamila-978
JawamiulKalim-1630




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-20816 , 20848 , 20858 , 20861 , 20864 , 20883 , 20904 , 20910 , 20977 , 21030 , முஸ்லிம்-1779 , இப்னு மாஜா-1526 , அபூதாவூத்-3185 , திர்மிதீ-1068 , நஸாயீ-1964 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.